நாட்டை உலுக்கிய கொடூரம்; 19 பேர் கொலை – தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 2 பேர் விடுதலை!
நிதாரி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 2 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
நிதாரி வழக்கு
உத்தர பிரதேசம், நொய்டாவுக்கு அருகே உள்ள நிதாரி கிராமத்தைச் சேர்ந்தவர் மொனிந்தர் சிங் பாந்தர். இவரது வீட்டில் உதவியாளராக பணிபுரிந்தவர்…