;
Athirady Tamil News

இரண்டு தனியார் பஸ்கள் மோதியதில் , 35 பேர் மருத்துவமனையில்

கந்தர பொலிஸ் பிரிவின் தலல்ல பகுதியில் இன்று காலை திக்வெல்லவிலிருந்து மாத்தறை நோக்கிச் சென்ற தனியார் பஸ் ஒன்று எதிர் திசையில் பயணித்த தனியார் பஸ்கள் உடன் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் காயமடைந்த 35 பேர் சிகிச்சைக்காக தலல்ல…

கொழும்பில் இன்று இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழப்பு!

கல்கிஸை - சிறிபால மாவத்தையில் இன்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காயமடைந்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட படோவிட்ட பிரதேசத்தைச் சேர்ந்த 24…

யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் மினி சூறாவளியால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு கடற்தொழில்…

யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை வீசிய மினி சூறாவளியால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் நேரில் சென்று பார்வையிட்டார்.

தமிழ் மக்கள் விரும்பும் கௌரவமான வாழ்வினையும், அவர்களின் எதிர்பார்களையும் நிறைவேற்றுவது…

தமிழ் மக்கள் விரும்பும் கௌரவமான வாழ்வினையும், அவர்களின் எதிர்பார்களையும் நிறைவேற்றுவது எமது பொறுப்பாகும் என புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் சுனில் செனெவி யாழ்ப்பாணத்தில் வைத்து தெரிவித்தார். தெல்லிப்பழையில் நேற்றைய…

ஸ்பெயினில் ஸ்கை லிஃப்ட் விபத்து: 80 பேரை மீட்கும் பணி தீவிரம்

ஸ்பெயினில் ஏற்பட்டுள்ள ஸ்கை லிஃப்ட் விபத்தில் டஜன் கணக்கானோர் காயமடைந்துள்ளனர். ஸ்கை லிஃப்ட் விபத்து ஸ்பெயினின் பிரான்ஸ் எல்லையை ஒட்டியுள்ள பைரனீஸ்(Pyrenees) மலைத்தொடரில் அமைந்துள்ள அஸ்டூன் ரிசார்ட்டில்(Astún resort) உள்ள ஸ்கை…

டெல் அவிவ் நகரில் நடந்த வன்முறை: சந்தேக நபரை சுட்டு தடுத்து நிறுத்திய வழிபோக்கர்

டெல் அவிவ் நகரில் நடந்த கத்திக்குத்து சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். டெல் அவிவ் தாக்குதல் இஸ்ரேல்-ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் இறுதி நிலையை அடைந்துள்ள நிலையில், இஸ்ரேலின் டெல் அவிவ்-வில் பயங்கர வன்முறை சம்பவம்…

அரவிந்த் கெஜ்ரிவால் கார் மீது தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு

டெல்லி முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் கார் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கார் மீது தாக்குதல் டெல்லியில் சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் 5-ம் திகதி நடைபெற இருக்கிறது. அங்கு, ஆம் ஆத்மி, பாஜக,…

ஜேர்மனியில் கோமாரி நோயின் பாதிப்புகள் இல்லை – விவசாய அமைச்சர் உறுதி

ஜேர்மனியில் சமீபத்தில் எருமை மாட்டின் மீது கண்டறியப்பட்ட கோமாரி நோயால், மேற்கொண்டு பாதிப்புகள் ஏதும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜேர்மனியில் கால்நடைகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் கோமாரி நோயின் (Foot-and-Mouth Disease) புதிய…

இளைஞன் மீது தாக்குதல் – யாழ் . பிரபல வர்த்தகரின் மகன் விளக்கமறியலில்

இளைஞன் ஒருவரை தாக்கி படுகாயம் ஏற்படுத்திய குற்றச்சாட்டில் , யாழ் . நகரில் உள்ள பிரபல தனியார் விடுதி ஒன்றின் உரிமையாளரின் மகன் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் கடந்த 2022ஆம் ஆண்டு ஏற்பட்ட கைக்கலப்பு…

கொலம்பியா: குழுக்கள் மோதலில் 30 போ் உயிரிழப்பு

தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் இரு இடதுசாரி ஆயுதக் குழுக்கள் இடையிலான மோதலில் 30 போ் உயிரிழந்தனா். இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: வெனிசுலாவையொட்டிய எல்லைப் பிரதேசத்தில் தேசிய விடுதலை ராணுவம் (இஎல்என்), கொலம்பிய புரட்சிகர…

யாழில். 41 கிலோ மாட்டிறைச்சியுடன் இருவர் கைது

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமான முறையில் மாடொன்றை இறைச்சியாக்கி விற்பனை செய்த இருவர் 41 கிலோ மாட்டிறைச்சியுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். சாவகச்சேரி பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் , சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார்…

யாழில். 20 இலட்ச ரூபாய் ஆம்பரையுடன் ஒருவர் கைது

யாழ்ப்பாணத்தில் சுமார் 20 இலட்ச ரூபாய் பெறுமதியான திமிங்கலத்தின் ஆம்பரையுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாண பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், குருநகர் பகுதியை சேர்ந்த 58 வயதான நபர் ஒருவர் 465…

குருநகரில் மினி சூறாவளி

யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை காலை வேளை வீசிய மினி புயல் காரணமாக சில கட்டடங்களின் கூரைகள் சேதமடைந்துள்ளன. பாதிக்கப்பட்ட பகுதிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் றஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி ,யாழ் மாவட்ட அனர்த்த…

வருமான வரி பரிசோதகர் என யாழில் பணம் பறிப்பு – இராணுவ புலனாய்வாளர்கள் உள்ளிட்ட 06…

யாழ்ப்பாணத்தில் வருமான வரி பரிசோதகர்கள் என கூறி நகைக்கடையொன்றின் உரிமையாளரிடம் பணம் பறித்து சென்ற சம்பவம் தொடர்பில் இராணுவ புலனாய்வு பிரிவினரை சேர்ந்த இருவர் உள்ளிட்ட ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 16ஆம் திகதி யாழ்ப்பாணம் நகர்…

இண்டியா கூட்டணிக்கு விஜய்க்கு அழைப்பு விடுக்கும் காங்கிரஸ்

இந்துத்துவா சக்திகளை அழிக்க விஜய் இண்டியா கூட்டணிக்கு வர வேண்டும் என்று செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். விஜய்க்கு அழைப்பு முன்னாள் மத்திய அமைச்சரும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவருமான வாழப்பாடி கே. ராமமூர்த்தி பிறந்தநாளை…

மன்னாரில் உள்ள சில பகுதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை! மக்களே அவதானம்

மன்னார், மல்வத்து ஓயா படுக்கையின் மேல் மற்றும் கீழ் பகுதிகளில் குறிப்பிடத்தக்க மழைப்பொழிவு காரணமாக, தந்திரிமலையில் இருந்து கீழ் பகுதிகளில் நீர் மட்டம் வெள்ள மட்டத்தை அண்மித்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனால்…

குழந்தை ம. சண்முகலிங்கத்தின் இறுதி கிரியைகள் நாளை திங்கட்கிழமை

ஈழத்து தமிழ் நவீன நாடக உலகின் தாய் என்று வர்ணிக்கப்படுகின்ற கலாநிதி ம.சண்முகலிங்கம் ( குழந்தை ) அவர்களின் இறுதி கிரியைகள் நாளைய தினம் திங்கட்கிழமை நடைபெறவுள்ளது. யாழ்ப்பாணம் , திருநெல்வேலியில்1931 ஒக்ரோபர் பதினைந்தாம் திகதி பிறந்தவர்.…

ஈரான் உச்ச நீதிமன்றத்தில் இரு நீதிபதிகள் சுட்டுக்கொலை!

ஈரான் உச்சநீதிமன்ற வளாகத்தில் இரு நீதிபதிகள் நேற்று காலை சுட்டுக் கொல்லப்பட்டனர். ஈரான் நாட்டின் தலைநகர் தெஹ்ரானில் அந்நாட்டு உச்சநீதிமன்றம் அமைந்துள்ளது. உச்சநீதிமன்ற வளாகத்துக்குள் நேற்று நுழைந்த மர்மநபர் நீதிபதிகள் அலி ரசினி (71),…

சீரற்ற காலநிலை : விடுக்கப்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு எச்சரிக்கை!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் சில பகுதிகளுக்கு வெள்ளப்பெருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அம்பாறை மற்றும் மட்டக்களப்பு (Batticaloa) மாவட்டங்களின் சில பகுதிகளில் நேற்று (18.01.2025) இரவு முதல் பெய்த மழை காரணமாக…

யாழில் போராட்டத்தில் குதிக்க தயாராகும் ஆசிரியர் சங்கம்

ஆசிரியர்களின் இடமாற்றத்தில் உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காவிடின் தொடர்ச்சியான போராட்டத்தையும் யாழ்ப்பாண நகரத்தில் ஊர்வலத்தினையும் முன்னெடுப்பதற்கு இலங்கை தாய்மொழி ஆசிரியர் சங்கம் தயாராகி வருவதாக அந்த சங்கத்தின் பொதுச்செயலாளர்…

அண்ணன் தம்பி இருவரும் ஓட ஓட வெட்டி கொலை – இரவில் நடந்த பயங்கரம்

சென்னையில் அண்ணன் தம்பி இருவரும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். சென்னை ஆவடி அடுத்த பட்டாபிராம் ஆயில் சேரி பகுதியை சேர்ந்தவர் கஜேந்திரன். இவருக்கு ரெட்டைமலை சீனிவாசன்(27), ஸ்டாலின்(24) என இரு மகன்கள் உண்டு. ரவுடிகளான இருவர் மீதும்…

கொத்மலையில் முச்சக்கர வண்டி விபத்து! மூவர் படுகாயம்

நுவரெலியா - கொத்மலை அருகே நடைபெற்ற முச்சக்கர வண்டி விபத்தொன்றில் மூன்று பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கொழும்பிலிருந்து நானுஓயா - எடின்பரோ தோட்டத்தை நோக்கி பயணித்த முச்சக்கர வண்டி ஒன்று கண்டி -…

சதொச வர்த்தக நிலையங்களை ஆயிரமாக அதிகரிக்க திட்டம்

நுகர்வோர் பொருட்களின் விலைகளைக் கட்டுப்படுத்தவும், நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கவும் நாடு முழுவதும் உள்ள சதொச வர்த்தக நிலையங்களின் எண்ணிக்கையை ஆயிரமாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று வர்த்தக மற்றும் வணிக அமைச்சர் வசந்த சமரசிங்க…

நீதித்துறையில் இருந்து ஓய்வுபெறும் நீதிபதி இளஞ்செழியன்

தமிழ் நீதிபதியான நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் நீதிபதியாக 27 ஆண்டுகளை பூர்த்தி செய்கிற நிலையில் அவர் இன்று நீதித்துறையில் இருந்து ஓய்வுபொறுகின்றார். 05.02.1997 நீதிபதியாக நியமனம் பெற்று வவுனியாவில் தனது முதல் நியமனத்தை நீதவானாக…

காசா போர் நிறுத்தம் நடைமுறைக்கு வருவது எப்போது? விடுவிக்கப்படும் பிணைக் கைதிகள் எண்ணிக்கை?

நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்டு வந்த இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்த உடன்படிக்கை இறுதியாக நடைமுறைக்கு வந்துள்ளது. நடைமுறைக்கு வந்த போர் நிறுத்த உடன்படிக்கை இஸ்ரேல்-பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பினர் இடையே நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்டு வந்த…

போர் நிறுத்த ஒப்பந்த விதிமீறல்: இஸ்ரேலை எச்சரிக்கும் ஹிஸ்புல்லா!

லெபனானைச் சேர்ந்த ஹிஸ்புல்லா அமைப்பினர் போர் நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் நூற்றுக்கணக்கான முறை மீறி வருவதாகவும், தங்களின் பொறுமையை சோதிக்க வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்தனர். ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பினருக்கும் இஸ்ரேலுக்கும்…

இது மிகப்பெரிய வர்த்தகப் போராக இருக்கும்… கனடா விடுத்த எச்சரிக்கை

அமெரிக்க ஜனாதிபதியாக பொறுப்புக்கு வரவிருக்கும் டொனால்டு ட்ரம்ப் கனேடிய பொருட்கள் மீதான சுங்க வரிகளை அதிகரித்தால், அமெரிக்கர்கள் டிரம்ப் சுங்க வரியால் பாதிக்கப்படுவது உறுதி என கனேடிய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார். பதிலடி உறுதி…

மூன்று மாதங்களுக்குள்… வடகொரியா அனுப்பிய 12,000 வீரர்களும்: அதிர்ச்சி பின்னணி

குறைந்து வரும் விளாடிமிர் புடினின் படைகளை வலுப்படுத்த வட கொரியா அனுப்பிய 12,000 வீரர்களும் அடுத்த மூன்று மாதங்களில் கொல்லப்படலாம் அல்லது காயமடையக்கூடும் என்ற பகீர் தகவல் வெளியாகியுள்ளது. 12 வாரங்களுக்குள் ISW என்ற போர் தொடர்பிலான ஆய்வு…

ஆளுகை, உலகளாவிய ஆரோக்கியத்தில் மூட நம்பிக்கை, விஞ்ஞானம்

விஞ்ஞான முன்னேற்றங்கள் மனித முன்னேற்றத்தின் பாதையை வரையறுக்கின்ற ஒரு யுகத்தில், ஒரு கவலைக்குரிய உலகளாவிய போக்கு உருவாகியுள்ளது. அது விஞ்ஞானத்தை சந்தேகிப்பதும், அரசியல் தலைமைத்துவத்தில் மூடநம்பிக்கை வார்த்தை ஜாலங்கள் மீண்டும் எழுவதுமாகும்.…

உக்ரைனின் நகரை தாக்கி உயிர்களை பறித்த ஏவுகணை! அதை செய்தால்தான் ரஷ்யாவை நிறுத்த முடியும்…

ரஷ்யாவின் ஏவுகணை உக்ரைனின் நகரை தாக்கியதற்கு ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கண்டனம் தெரிவித்துள்ளார். ஏவுகணை தாக்குதல் மத்திய உக்ரைன் நகரமான Kryvyi Rih மீது ரஷ்யாவின் ஏவுகணை தாக்கியது. இந்த தாக்குதல் ஒரு குடியிருப்பு கட்டிடம், கல்வி…

கொல்கத்தா பெண் மருத்துவா் படுகொலை வழக்கு: சஞ்சய் ராய் குற்றவாளி

நாட்டையே உலுக்கிய மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் பெண் மருத்துவா் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் சஞ்சய் ராய் குற்றவாளி என சியல்டா நீதிமன்றம் சனிக்கிழமை தீா்ப்பளித்துள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவக்…

புங்குடுதீவு குளத்தில் சடலமாக மீட்கப்பட்ட குடும்பஸ்தர்

யாழ்ப்பாணம் புங்குடுதீவு பகுதியில் உள்ள குளம் ஒன்றிலிருந்து இன்று (18) ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. அப்பகுதியை சேர்ந்த 38 வயதுடைய நபரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் வீட்டில் இருந்து வெளியே…

சிகிச்சைக்கு தாமதம் ஆனதால் 13 பேரை நோயாளி தாக்கிய விவகாரத்தில் அதிரடி திருப்பம்

பிரான்ஸ் நாட்டில் மருத்துவமனையில் தனக்கு சிகிச்சை கிடைக்க தாமதம் ஆனதால் நோயாளி ஒருவர் கோபத்தில் 13 பேரை தாக்கியதாக ஒரு செய்தி வெளியானது. அந்த செய்தியில் அதிரடி திருப்பம் ஒன்று குறித்த ஒரு தகவல் தற்போது வெளியாகியுள்ளது. 13 பேரை தாக்கிய…

காலி விற்பனை நிலையம் ஒன்றில் தீ

காலி-மாபலகம வீதியில் உள்ள தனிபொல்கஹா பகுதியில் உள்ள பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை நிலையம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக வீதி முற்றிலுமாக மூடப்பட்டுள்ளதாகவும், தீயை அணைக்க தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும்…