இரண்டு தனியார் பஸ்கள் மோதியதில் , 35 பேர் மருத்துவமனையில்
கந்தர பொலிஸ் பிரிவின் தலல்ல பகுதியில் இன்று காலை திக்வெல்லவிலிருந்து மாத்தறை நோக்கிச் சென்ற தனியார் பஸ் ஒன்று எதிர் திசையில் பயணித்த தனியார் பஸ்கள் உடன் மோதி விபத்துக்குள்ளானது.
விபத்தில் காயமடைந்த 35 பேர் சிகிச்சைக்காக தலல்ல…