;
Athirady Tamil News

மாகாணத்தின் அதிகாரங்களில் மத்தி தலையிடுவதை அனுமதிக்க முடியாது – சுரேஷ்…

வடக்கில் மாத்திரமன்றி நாடு முழுவதுமே , சுகாதாரத்துறை சீர்கெட்டுள்ளது. அதற்காக மாகாணத்தின் அதிகாரத்தை கேள்விக்கு உட்படுத்துகிற விதமாக எவரும் செயற்பட கூடாது என ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.…

UPSC தலைவர் திடீரென ராஜினாமா? பயிற்சி IAS அதிகாரி பூஜாவின் சர்ச்சை தான் காரணமா?

மத்திய அரசுப் பணியாளர்கள் தேர்வாணையத்தின் (UPSC ) தலைவராக இருந்த மனோஜ் சோனி ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. UPSC தலைவர் கடந்த 2017 -ம் ஆண்டில் மத்திய அரசுப் பணியாளர்கள் தேர்வாணையத்தின் உறுப்பினராக மனோஜ் சோனி இணைந்தார்.…

மூளாய் வைத்தியசாலையில் நகைகள் பணம் திருட்டு

யாழ்ப்பாணம் மூளாய் வைத்தியசாலையில் நோயாளர் பராமரிப்பு பணியாளர்களின் நகை மற்றும் பணம் என்பன கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. வைத்தியசாலையில் நோயாளர் பராமரிப்பு பணிகளில் ஈடுபடும் பணியாளர்களின், கடமை நேரத்தில் அவர்களின் உடமைகளை பாதுகாப்பாக…

யாழில். பரீட்சைக்கு செல்ல மறுத்த மகள் – தாய் உயிர் மாய்ப்பு

யாழில் பரீட்சைக்கு செல்வதற்கு மகள் மறுத்தமையால் தாயார் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார். பண்டத்தரிப்பு பகுதியை சேர்ந்த 05 பிள்ளைகளின் தாயாரே அவ்வாறு உயிர் மாய்த்துள்ளார். க.பொ.த சாதாரண பரீட்சையின் நடன படத்திற்கான செய்முறை…

பருத்தித்துறையில் இருந்து கடற்தொழிலுக்கு சென்ற நால்வரை காணவில்லை

யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதியில் இருந்து கடற்தொழிலுக்காக கடலுக்குள் சென்ற 4 கடற்தொழிலாளர்கள் சுமார் 12 நாட்களுக்கு மேலாக கரை திரும்பவில்லை என தெரிவிக்கப்படுகிறது. வல்வெட்டித்துறை , முள்ளியான் , கல்முனை மற்றும் திருகோணமலை ஆகிய பகுதிகளை…

யாழில்.குழந்தையை கைவிட்டு காதலுடன் சென்ற குடும்ப பெண் – பெண்ணும் காதலனும்…

தனது இரண்டரை வயது குழந்தையை கைவிட்டு , சட்டவிரோத காதலனுடன் ஊரை விட்டு வெளியேறிய குடும்ப பெண்ணையும் , காதலனையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் கணவன் மற்றும் தனது…

பிரான்ஸ் அரசியலில் முக்கிய திருப்பம்: மேக்ரான் ஆதரவாளர் சபாநாயகராக தேர்வு

பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் நாடாளுமன்றத்தைக் அலைத்துவிட்டு தேர்தல் அறிவித்ததைத் தொடர்ந்து, பிரான்ஸ் அரசியலில் குழப்பமான நிலை நீடித்துவருகிறது. இந்நிலையில், பிரான்ஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மேக்ரான் ஆதரவாளரான ஒருவரையே சபாநாயகராக…

புகலிடக்கோரிக்கையாளர்களை நாடுகடத்தும் திட்டம்: பிரித்தானியாவின் புதிய பிரதமரின் திட்டம்…

புகலிடக்கோரிக்கையாளர்களை ருவாண்டா பொன்றதொரு ஆப்பிரிக்க நாட்டுக்கு நாடுகடத்துவது பிரித்தானியாவின் முந்தைய அரசின் திட்டம். ஆனால், அந்த திட்டத்தை புதிய பிரதமரான கெய்ர் ஸ்டார்மர் ரத்து செய்துவிட்டார். ஆனால், அந்த திட்டத்துக்காக…

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பெண் தாதா அஞ்சலை கைது… போலீசார் அதிரடி!

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை சம்பவத்தில் கொலையாளிகள் நெட்வொர்க் அதிர வைக்கும் வகையில் நீண்டுகொண்டே செல்கிறது. ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில் மலர்கொடி என்ற பெண் தாதா கைது செய்யப்படுள்ளார். தற்போது பாஜகவில்…

671 கோடிக்கு சொந்தக்காரர்! 20வது மாடியில் இருந்து குதித்து மரணம்

அமெரிக்காவில் பிரபல தொழிலதிபர் 20வது மாடியில் இருந்து குதித்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மைக்கேல் கிளைன் Fandango நிறுவனர் டைகூன் ஜே. மைக்கேல் கிளைன் (Tycoon J.Michael Cline) 80.3 மில்லியன் டொலர்களுக்கு (671 கோடி)…

ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் நகர்வு: ராஜபக்சர்கள் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாகவுள்ள தற்போதைய அமைச்சரவையில் ராஜபக்சர்கள் அங்கம் வகிக்கின்ற போதிலும் அவர்களின் தேர்தல் தொடர்பான நிலைப்பாடானது தற்போது வெளிப்படையான அரசியல் மோதலுக்கு இட்டுச்சென்றுள்ளதாக அரசியல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.…

கொழும்பு – யாழ்பாணத்தை சேர்ந்த ஐவர் அதிரடி கைது: விசாரணையில் வெளியான தகவல்

தெகிவளை (Dehiwala) - காலி (Galle) வீதியில் வெளிநாட்டு வேலை வாய்ப்பு நிறுவனமொன்றில் கொள்ளையிட்ட குற்றச்சாட்டில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்கள் குறித்த அலுவலகத்தை இரும்புக்கம்பிகளால் தாக்கி சேதப்படுத்தி 35 இலட்சம் ரூபாவிற்கும்…

தென்னிலங்கையில் நடந்த பயங்கரம் – பெண்கள் மீது மோதிய கார் – ஒருவர் பலி

தென்னிலங்கையில் வீதியில் சென்ற பெண்கள் மீது கார் ஒன்று மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். காலி நகருக்கு அருகில் கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி கடையொன்றுக்கு அருகில் இருந்த நான்கு பெண்கள் மீது…

மின் பாவனையாளர்களுக்கு வெளியான மகிழ்ச்சித் தகவல்

கடந்த வாரம் நடைமுறைக்கு வந்த மின் கட்டண மறுசீரமைப்புக்கு அமைய 18 இலட்சத்திற்கும் மேற்பட்ட மின் பாவனையாளர்களுக்கு நன்மை கிட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மொத்த உள்நாட்டு மின் பாவனையாளர்களின் எண்ணிக்கையில் 39 சதவீதம் என்றும்…

நாடு முழுவதும் ஊரடங்கு… களமிறங்கிய ராணுவம்: 100 கடந்த பலி எண்ணிக்கை

நாடு முழுவதும் பரவியுள்ள கலவரத்தை ஒடுக்க காவல்துறை தவறியுள்ள நிலையில், ஊரடங்கு மற்றும் ராணுவத்தை களமிறக்க இருப்பதாக வங்காளதேச நிர்வாகம் அறிவித்துள்ளது. எதேச்சதிகார அரசாங்கத்திற்கு இந்த ஒரு வாரத்தில் மட்டும் மாணவர்…

யாழ்ப்பாணம் – கொக்குவில் மேற்கு ஸ்ரீ சித்தி விநாயகர்(ஐயனார்) ஆலய தேர்த்திருவிழா

யாழ்ப்பாணம் - கொக்குவில் மேற்கு ஸ்ரீ சித்தி விநாயகர்(ஐயனார்) ஆலய தேர்த்திருவிழா இன்று(20.07.2024) காலை பக்திபூர்வமாக இடம்பெற்றது. படங்கள்: ஐ.சிவசாந்தன்

இந்தியாவில் விமான சேவை முடக்கம்: ‘மைக்ரோசாஃப்ட்-விண்டோஸ்’ மென்பொருள் கோளாறு; உலகம்…

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் ‘விண்டோஸ்’ இயங்குதள மென்பொருளில் ஏற்பட்ட கோளாறால் உலகம் முழுவதும் தகவல் தொழில்நுட்ப (ஐடி) செயல்பாடுகள் வெள்ளிக்கிழமை முடங்கின. இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா உள்பட பல்வேறு நாடுகளில் விமான சேவை,…

டின் மீன் உற்பத்தியாளர்கள் வெளியிட்டுள்ள அச்சம்

கடற்றொழில் அமைச்சினால் தற்காலிகமாக இறக்குமதி இடைநிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், இலங்கையின் டின் மீன் உற்பத்தியாளர்கள், நாட்டிற்குள் தமது தொழில்துறையின் உடனடி வீழ்ச்சி குறித்து அச்சம் வெளியிட்டுள்ளனர் இந்த வருடம் ஜனவரி 11ஆம் திகதி…

ஐக்கிய மக்கள் சக்தியில் சரத் பொன்சேகாவின் இடத்துக்கு புதியவர்

ஐக்கிய மக்கள் சக்தி (SJB) கட்சியில் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு பதிலாக அந்த கட்சியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மார்க்கரை அதன் புதிய தலைவராக நியமிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கட்சியின்…

அரச உத்தியோகத்தர்கள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள முக்கிய தீர்மானம்

ஜனாதிபதி தேர்தலின் போது அரச உத்தியோகத்தர்களின் செயற்பாடுகளை உன்னிப்பாக கண்காணிப்பதற்கு மனித உரிமைகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. ஜனாதிபதித் தேர்தல் குறித்து அறிவிப்பு வெளியான பின்னர் நாட்டில் நடைமுறையிலுள்ள தேர்தல் சட்டத்தின் பிரகாரம்…

மக்களுக்கு மேலும் பல நிவாரணங்கள்: மீண்டு வரும் இலங்கை

நாடு தற்போது வங்குரோத்து நிலையில் இருந்து மீண்டிருப்பதன் காரணமாக பொருட்களின் விலைகள் மேலும் குறைவடைந்து மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய செயலாளரும், முன்னாள் நிதி அமைச்சருமான ரவி கருணாநாயக்க (Ravi…

சர்வதேச ரீதியில் முடங்கிய தகவல் தொழில்நுட்பம்: விமான சேவைகள் ஸ்தம்பிதம்

புதிய இணைப்பு CrowdStrike மென்பொருளில் மேம்படுத்தப்பட்டதன் காரணமாக மைக்ரோசாப்டின் சேவையகங்கள் நேற்று  (வெள்ளிக்கிழமை) பழுதடைந்துள்ளதால் உலகம் முழுதும் விமான சேவைகள் ஸ்தம்பிதமடைந்துள்ளன. அமெரிக்கா, பிரித்தானியா, இந்தியா போன்ற பல…

B.E., B.Sc., பட்டதாரிகள் கவனத்திற்கு..கரும்புச்சாறு கடைக்கு வேலைக்கு ஆள் தேவை –…

கரும்பு சாறு கடையில் வைக்கப்பட்ட நூதன ‘வேலைக்கு ஆள் தேவை’ வைரலாகி வருகிறது. ஆள் தேவை தமிழ்நாட்டில் தற்போது பல்வேறு தொழில்கள் வளர்ந்து வருகிறது. அதே சமயம் மக்களிடம் உடல் உழைப்பு குறைந்து வருகிறது. பெரும்பாலான தொழில்கள்…

நாட்டில் நடைமுறைக்கு வரவுள்ள பயோமெட்ரிக் கடவுச்சீட்டுக்கள்

இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம், எதிர்வரும் ஜனவரி, 2025 முதல் இலத்திரனியல் தட்டுகள்(Ships) உட்பொதிக்கப்பட்ட பயோமெட்ரிக் (Biometrics) கடவுச்சீட்டுகளை வழங்கத் தயாராகி வருகிறது. இந்தநிலையில் புதிய கடவுச்சீட்டுக்கு…

சாவகச்சேரி வைத்தியசாலை விவகாரம் : முக்கிய சுகாதார சேவை அதிகாரிளுக்கு விடுக்கப்பட்ட அழைப்பு

மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கொழும்பு தலைமைக்காரியாலத்தில் இடம்பெறவிருக்கும் விசேட கலந்துரையாடலுக்கு முக்கிய சுகாதார சேவை அதிகாரிகள் அழைக்கப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு இலங்கை மனித…

இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரரை சுட்டுக்கொலை செய்த சந்தேக நபர் சிக்கினர்!

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் தம்மிக்க நிரோஷனை அவரது வீட்டிற்கு முன்பாக வைத்து சுட்டுக்கொலை செய்த சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். சந்தேகநபரை நேற்று முன்தினம் (18-07-2024) மாலை கைது செய்யப்பட்டதாக காலி மாவட்ட…

கடலட்டை பண்ணைகளை அமைக்க அனுமதி தாருங்கள் – கடற்தொழிலாளர்கள் கோரிக்கை

கடல் அட்டை பண்ணைகளை அமைக்க எமக்கு அனுமதிகளை தந்து எமது வாழ்வாதாரத்தை மேம்படுத்த துறைசார் அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஊர்காவற்துறை மெலிஞ்சி முனை கடற்தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் யாழ்.ஊடக அமையத்தில் நேற்றைய…

சிலி நாட்டை உலுக்கியுள்ள பயங்கர நிலநடுக்கம்

தென் அமெரிக்காவிலுள்ள நாடான சிலியில் நேற்று பயங்கர நிலநடுக்கதொன்று பதிவாகியுள்ளது. சிலி(Chile) நாட்டிலுள்ள கடற்கரை நகரான அண்டோபகஸ்டாவிலிருந்து 250 கிலோமீட்டர் தொலைவில் 126 கிலோமீட்டர் ஆழத்தை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.…

வங்கதேச வன்முறை: 39ஆக உயர்ந்த பலி!

வங்கதேசத்தில் இட ஒதுக்கீடு முறைக்கு எதிரான மாணவர்கள் போராட்டம் வன்முறையில் பலியானோர் எண்ணிக்கை 39 ஆக உயர்ந்துள்ளது. வங்கதேசத்தில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 3,000 அரசுப் பணிகளுக்கு 4,00,000 பட்டதாரிகள் விண்ணப்பிக்கின்றனர். இதில், 1971-ஆம்…

ஏழே நாட்களில் 7 உலக அதிசயங்களை பார்வையிட்டு கின்னஸ் சாதனை படைத்த நபர்

உலகில் புதிதாக அங்கீகரிக்கப்பட்ட ஏழு விசித்திரமான இடங்கள் மற்றும் கட்டிடங்களுக்கு எகிப்தியர் ஒருவர் ஏழு நாட்களில் சென்று கின்னஸ் சாதனை படைத்துள்ளார். எகிப்து நாட்டைச் சேர்ந்தவர் 45 வயதான மக்டி ஈசா (Magdy Eissa). அவர் உலகின் ஏழு…

ஸ்பேஸ் எக்ஸ் தலைமையிடத்தை அதிரடியாக மாற்றும் எலான் மஸ்க்

முன்னணி தொழிலதிபரான எலான் மஸ்க் (Elon Musk) தனது நிறுவனங்களான ஸ்பேஸ் எக்ஸ் (Space Exploration Technologies Corp) மற்றும் எக்ஸ் (X) ஆகியவற்றின் தலைமையிடங்களை மாற்ற உள்ளதாக அறிவித்துள்ளார். விண்வெளி உபகரணங்கள் தயாரிப்பு நிறுவனமான ஸ்பேஸ்…

வேட்டி கட்டிய விவசாயிக்கு அனுமதி மறுப்பு – பிரபல ஷாப்பிங் மாலை மூட அரசு உத்தரவு

வேட்டி கட்டி சென்ற விவசாயிக்கு அனுமதி மறுத்த வணிக வளாகத்தை ஒரு வாரம் மூட அரசு உத்தரவிட்டுள்ளது. பெங்களூருர் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ஜிடி மால் என்ற வணிக வளாகம் உள்ளது. இங்கு கடந்த செவ்வாய்க்கிழமை (16.07.2024) ஹாவேரி மாவட்டம்…

கனடாவின் ரொறன்ரோ நகரில் காணப்படும் பாரிய குறைப்பாடு

கனடாவின் (Canada) ரொறன்ரோ (Toronto) நகரின் வடிவமைப்பில் பாரிய குறைபாடு காணப்படுவதாக அந்த நகரத்தின் முகாமையாளர் போல் ஜொன்சன் தெரிவித்துள்ளார். கடும் மழை ஏற்படும்போது வெள்ளத்தை கட்டுப்படுத்தக் கூடிய வகையில் நகரம் வடிவமைக்கப்படவில்லை என…

காசாவில் கண்டறியப்பட்ட வைரஸ்: ஆயிரக்கணக்கானோர் தொற்றுக்கு ஆளாகும் அபாயம்

காசாவில் (Gaza) போலியோவை ஏற்படுத்தும் வைரஸ் இருப்பது கண்டறிப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. யுனிசெஃப் (UNICEF) நிறுவனத்துடன் இணைந்து கழிவுநீர் மாதிரிகளில் நடத்தப்பட்ட சோதனையில் இது கண்டறியப்பட்டுள்ளதாக…