;
Athirady Tamil News

ஒரே நேரத்தில 90 பேர் பலி: இஸ்ரேல் நடத்திய கொடூர தாக்குதல்

காசாவை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய சரமாரி தாக்குதல்களில் கடந்த 24 மணி நேரத்தில் 90 பேர் பலியாகியுள்ளனர். அத்தோடு, குறித்த தாக்குதலினால் மேலும் 177 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதன்காரணமாக இஸ்ரேல் போரினால்…

இவர்கள் இனி பிரித்தானியாவிற்குள் நுழைய முடியாது: ரிஷி சுனக் பகிரங்கம்

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் இந்தோனேஷியா போன்ற நாடுகளில் இருந்து தீவிர இஸ்லாமியவாத கருத்துக்களை கொண்ட வெறுப்பு பரப்புரையாளர்கள் பிரித்தானியாவுக்குள் நுழைவது தடுக்கப்படுமென பிரதமர் ரிஷி சுனக் திட்டவட்டமாக அறிவித்துள்ளார். பிரித்தானிய…

சாந்தனிடம் மன்னிப்பு கோரிய நீதிபதி: காலம் கடந்து வெளியான தகவல்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி, தீர்ப்பை தவறாக வழங்கியதற்காக சாந்தனிடம் மன்னிப்பு கோரினார் என சாந்தனின் சட்டத்தரணி புகழேந்தி கவலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில், ”உயிரிழந்த சாந்தனின்…

லண்டன் கோபுரத்தை பாதுகாக்கும் அண்டங்காக்கைகள்., 1000 ஆண்டுகளாக தொடரும் நம்பிக்கை

லண்டன் நகரில் தேம்ஸ் நதிக்கரையில் உள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோட்டையான லண்டன் கோபுரத்த்தை அண்டங்காக்கைகள் (Raven) தான் பாதுகாத்துவருவதாக நம்பப்படுகிறது. அந்தக் காக்கைகளை காக்கவும், அவற்றின் நலனைக் கவனிக்கவும் சமீபத்தில் ஒருவர்…

மின் கட்டணத்தில் திடீர் மாற்றம்

இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் மின் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி, 21.9 சதவீதத்தினால் இவ்வாறு மின் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது என்று இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அமெரிக்காவை உலுக்கிய பனிப்புயல்: இருளில் மூழ்கிய நகரங்கள்

அமெரிக்காவில் மிக சக்திவாய்ந்த பனிப்புயல் தாக்கியுள்ளது. அதன்போது, அமெரிக்காவின் கலிபோர்னியா மற்றும் நெவாடா ஆகிய நகரங்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளன. அத்துடன், சுமார் 100 மைல் வேகத்தில் வீசும் பலத்த காற்று மற்றும் கனமழை காரணமாக…

பெங்களூரு குண்டுவெடிப்பு: என்ஐஏ வழக்குப்பதிவு

பெங்களூரு உணவகத்தில் குண்டுவெடித்த வழக்கை தேசிய புலனாய்வு முகமையின் விசாரணைக்கு மாற்றம் செய்து மத்திய உள்துறை அமைச்சகம் திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளது. பெங்களூரு, குந்தலஹள்ளி பகுதியில் உள்ள ’ராமேஸ்வரம் கஃபே’ உணவகத்தில் வெள்ளிக்கிழமை…

சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் நுழைந்த 9 கிலோ கிராம்; அதிகாரிகள் அதிரடி!

கட்டுநாயக்க விமான நிலையத்தினூடாக சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கடத்தப்படவிருந்த 9 கிலோ கிராம் தங்கம் இன்று (4) காலை அதிகாரிகளிடம் சிக்கியுள்ளது. இத்தகவலை சுங்க ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட சுங்கப் பணிப்பாளருமான சீவலி அருக்கொட…

இரு பொலிஸ் உத்தியோகஸ்தர்களுக்கு மரண தண்டனை; நீதிமன்றம் தீர்ப்பு

பேலியகொட பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (04) மரண தண்டனை விதித்துள்ளது. கடந்த 2005ஆம் ஆண்டு பேலியகொட பொலிஸாரால் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு, அவரை அடித்துக் கொலை…

மட்டக்களப்பில் கோர விபத்து இளைஞர் பலி!

மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி காவல்துறை பிரிவுக்குட்பட்ட எருவில் பகுதியில் இடம்பெற்ற விபத்து ஒன்றில் இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளதாக களுவாஞ்சிகுடி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குறித்த விபத்துச் சம்பவம் இன்று (04) அதிகாலை தோராயமாக…

நீர் பருக்கி, விபூதி பூசி..! கண்ணீருடன் கடைசி ஆசையை நிறைவேற்றிய சாந்தனின் தயார்

ஆரத்தழுவி ஒருநாளேனும் மனம் நெகிழ பேச மாட்டேனோ என வழிமேல் விழிவைத்து காத்திருந்த அன்னை இன்று விழிநீர் வழிதோறும் பரவி பெற்ற மகனை இடுகாடு அனுப்பும் சடங்கை செய்யும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது. சாந்தனின் பூதவுடல் இன்றைய தினம்(4) நல் அடக்கம்…

தமிழகம் முழுவதும் அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம் – கொதித்த ஈபிஎஸ்!

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி போதைப் பொருள் அதிகரிப்பை கண்டித்து அறிவித்த ஆர்பாட்டம் நடைபெற்று வருகிறது. கண்டன ஆர்பாட்டம் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், தமிழ்நாட்டில் அதிகரித்து வரும்…

க.பொ.த சா/த பரீட்சையில் வரவுள்ள அதிரடி மாற்றம்!

க.பொ.த சா/த பரீட்சைக்கான பாடங்களின் எண்ணிக்கையை ஏழாகக் குறைக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவித்துள்ளார். எஞ்சிய மூன்று பாடங்களுக்கு உள்நாட்டில் மாணவர்களுக்கு வழங்கக்கூடிய தொழில் மற்றும் சுற்றுச்சூழல்…

தமிழர் பகுதியில் கொத்துரொட்டி வாங்கியவருக்கு அதிர்ச்சி; நெளிந்து ஓடிய புழுக்கள்!

கிளிநொச்சி கனகராஜன்குளம் பகுதியில் உள்ள பிரபல ஹோட்டலில் கொத்துரொட்டியில் புழுக்கள் நெளிந்து ஓடிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், நேற்று இரவு யாழிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற பேரூந்து ஒன்று…

உதவி ஆசிரியர்கள் நியமனத்தை உறுதி செய்ய கோரி போராட்டம்

மத்திய மாகாணத்திற்கான ஆசிரியர்கள் நியமனத்தை உறுதி செய்யுமாறு கோரி 136 உதவி ஆசிரியர்கள் கண்டி மத்திய மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக போராட்டம் ஒன்றினை மேற்கொண்டுள்ளனர். குறித்த போராட்டமானது, இன்று ( 04.03.2024)…

போர் நிறுத்தம் நிறுத்தம் தொடர்பில் ஹமாஸ் மூத்த அதிகாரி கூறிய அந்த விடயம்

இடம்பெயரச் செய்யப்பட்ட பலஸ்தீனியர்கள் வடக்கு காசாவிற்கு திரும்புவது மற்றும் மனிதாபிமான உதவிகளை அதிகரிப்பது என்பன உள்ளிட்ட தங்களின் நிபந்தனைகளை இஸ்ரேல் ஏற்றுக் கொண்டால் போர் நிறுத்தம் சாத்தியமென்று ஹமாஸ் மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.…

ஆங்கிலம் தொடர்பாடல் தேசிய வேலைத்திட்டத்தின் வடக்கு மாகாண செயற்றிட்டம் ஆரம்பம்

ஆங்கிலம் தொடர்பாடல் தேசிய வேலைத்திட்டத்தின் வடக்கு மாகாணத்திற்கான செயற்றிட்டம், யாழ்.இந்து ஆரம்ப பாடசாலையில் இன்று (04.03.2024) ஆரம்பிக்கப்பட்டது. வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களின் தலைமையில் நிகழ்வு இடம்பெற்றது.…

சாந்தனின் இறுதிக்கிரியைகள்

மறைந்த தில்லையம்பலம் சுதேந்திரராஜாவின் (சாந்தன்) புகழுடலுக்கு இறுதிக்கிரியை இன்று நடைபெற்று இறுதி ஊர்வலம் ஆரம்பமானது. உடுப்பிட்டி - இலக்கணாவத்தையில் உள்ள சாந்தனின் சகோதரியின் இல்லத்தில் சமய சடங்குகளுடன் இறுதிக்கிரியை நடைபெற்றது.…

ஒல்லியாக இருப்பதால் ஓட்டுநர் உரிமம் ரத்து.. பிரித்தானிய இளைஞருக்கு ஏற்பட்ட நிலை

பிரித்தானியாவில் ஒல்லியாக இருந்ததற்காக ஓட்டுநர் உரிமத்தை இழந்துள்ளார். Mirror என்ற ஆங்கில இணையத்தளத்தில் வெளியாகியுள்ள செய்தியின்படி, பிரித்தானியாவில் வசிக்கும் 34 வயதாகும் ஜோ ரோஜர்ஸ் (Joe Rogers) என்பவருக்கு இந்த சம்பவம் நடந்துள்ளது.…

பெண்களை “டார்லிங்” என அழைப்பது குற்றம்! கொல்கத்தா நீதிமன்றம் தீர்ப்பு

பெண்களின் சம்மதம் இல்லாமல் டார்லிங் என அழைப்பது பெண்களுக்கு எதிரான துன்புறுத்தல் என கொல்கத்தா உயர்நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது. டார்லிங் என அழைப்பது குற்றம் 2015ம் ஆண்டு அந்தமானில் உள்ள வெபி கிராமத்தில் பாதுகாப்பு பணிக்கு சென்ற பெண்…

கனடாவில் முதல் தடவை வீடு கொள்வனவு செய்வோருக்கு அதிர்ச்சி செய்தி

கனடாவில் முதன் முதலாக வீடு கொள்வனவு செய்வோருக்கு வழங்கப்பட்டு வந்த நிவாரணங்கள் இடைநிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் முறை வீடு கொள்வனவு செய்வோருக்கு வழங்கப்பட்டு வந்த ஊக்குவிப்பு இடைநிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.…

பெரும் சோகமயமான யாழ்ப்பாணம்; பலரின் கண்ணீருக்கு மத்தியில் விடைபெறவுள்ள சாந்தன்!

யாழ்ப்பாணத்திற்கு எடுத்துவரப்பட்டுள்ள சாந்தனின் பூதவுடலுக்கு மக்கள் திரண்டு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் சாந்தன் அண்ணாவின் இறுதிகிரியைகள் இன்று காலை இடம்பெற்று, பிற்பகலில் , எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் அடக்கம்…

தொழிலாசை காட்டி ரஷ்யப் போருக்கு அனுப்பப்படவிருந்த இலங்கையர்கள்!

கொழும்பு மற்றும் நுகேகொட பிரதேசத்தில் அமைந்துள்ள வேலைவாய்ப்பு நிறுவனத்தினால் தொழிலாசைக்காட்டி ரஷ்ய போருக்கு அனுப்பப்படவிருந்த 17 இலங்கையர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து தப்பிச்சென்றுள்ளனர். இவர்கள் ரஷ்ய இராணுவத்திற்கும் மற்றும்…

குவைத் நாடாளுமன்றத் தேர்தல் திகதி அறிவிப்பு

எண்ணெய் வளம் மிக்க நாடான குவைத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பங்களால், அடிக்கடி நாடாளுமன்றம் கலைக்கப்படுவதும் தேர்தல் நடைமுறைகள் அமல்படுத்தப்படுவதும் அரங்கேறி வருகிறது. சுமார் 42 லட்சம் மக்கள் தொகை கொண்ட குவைத்தில், கடந்த மாதம்…

இலங்கை மின்சார சபைக்கு கிடைத்த பெருமளவு இலாபம்…!

இலங்கை மின்சார சபையின் நிதிச் செயற்பாடுகளில் அவதானிக்கப்பட்ட முன்னேற்றத்தின் அடிப்படையில் கடந்த நிதியாண்டில் (2023) இலங்கை மின்சார சபை அதிகளவான இலாபத்தினை ஈட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, கொழும்பு பங்குச் சந்தையில் (CSE)…

மர்மமான முறையில் உயிரிழப்பு ; கொழும்பு மருத்துவருக்கு நடந்தது என்ன?

கொழும்பு கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் எக்ஸ்ரே பிரிவில் பணியாற்றிய வைத்தியர் ஒருவர் மர்மமான முறையில் அவரது வீட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் காலி, தலகஹஹேன பதுமங்க பகுதியைச் சேர்ந்த பிரபாத்…

யாழ்.மாவட்ட உள்ளூராட்சி சபை முன்னாள் பெண் உறுப்பினர்களின் வில் கிளப் உருவாக்கம்

"சேர்ச் போர் காமன் கிரௌண்ட்" நிறுவனத்தினால் யாழ் மாவட்ட உள்ளூராட்சி சபை பெண் பிரதிநிதிகளுக்கான "வில் கிளப்" நிகழ்வானது, யாழ்ப்பாணத்தில் தனியார் விருந்தினர் விடுதியில் நடைபெற்றது . குறித்த நிறுவனத்தினால் உள்ளூராட்சி சபை பெண்களுக்காக…

பலாலியில் 59 ஏக்கர் காணியை விடுவிக்க இராணுவம் இணக்கம்

யாழ்ப்பாணம் - பலாலி கிழக்கு பகுதியில் இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள 59 ஏக்கர் காணியை விடுவிக்க இராணுவத்தினர் இணக்கம் தெரிவித்துள்ளனர். யாழ்.மாவட்ட செயலகத்தில் காணி தொடர்பிலான நடமாடும் சேவையின் போது, இராணுவ உயர் அதிகாரிகள் கலந்து…

காளானில் இருந்து தங்கம்! இந்தியா படைத்த சாதனை

காட்டு வகை காளான்களில் இருந்து தொகுக்கப்பட்ட தங்க நானோ துகள்களின் ஆதாரங்களை (Gold Nanoparticles) கோவாவை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். டாக்டர் சுஜாதா டபோல்கர் (Dr. Sujata Dabolkar) மற்றும் டாக்டர் நந்தகுமார் கமத் (Dr.…

வீடொன்றில் 7 ஆண்டுகளாக அடைந்து வைக்கப்பட்ட இளம்பெண்! பரபரப்பு சம்பவம்

அமெரிக்காவில் கடந்த 7 ஆண்டுகளாக இளம்பெண்ணொருவரை வீட்டிற்கு அடைந்து வைத்திருந்த நிலையில் பொலிஸார் அவரை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் இங்ஸ்டர் பகுதியில்…

மார்ச் முதல் பாடசாலைகளில் நடைமுறைக்கு வரும் புதிய திட்டம்: கல்வி அமைச்சர் அறிவிப்பு

பாடசாலைகளில் தரம் 8 மற்றும் அதற்கு மேற்பட்ட தரங்களுக்கு தகவல் தொழில்நுட்ப பாடத்துடன் செயற்கை நுண்ணறிவு (AI) அறிமுகம் செய்யப்பட உள்ளது. குறித்த தகவலை கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவித்துள்ளார். இதற்கான முன்னோடி திட்டம் மார்ச் 19…

ஜனாதிபதி தேர்தலில் ரணில் போட்டியிடுவது தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சை

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட மாட்டார் என்று பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில ஊகம் வெளியிட்டுள்ளார். தாம் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட வேண்டுமானால் முதலில் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று…

வெற்றிலைக்கேணியில் கடற்றொழிலாளர்கள் இடையே முறுகல்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

வடமராட்சி கிழக்கு-வெற்றிலைக்கேணியில் கடற்றொழிலாளர்கள் இடையே முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. குறித்த சம்பவமானது, நேற்றையதினம் (03.03.2024) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றுள்ளது. வெற்றிலைக்கேணி கடற்றொழிலாளர்களின் கோரிக்கைக்கு அமைய அந்த கடல்…

சாந்தனின் புகழுடலை ஆரத்தி எடுத்து வரவேற்ற சகோதரி

சாந்தனுடைய புகழுடல் உடுப்பிட்டியில் உள்ள அவரது சகோதரியின் வீட்டிற்கு ஆராத்தி எடுத்து கொண்டுவரப்பட்டது. இதன்போது அனைவரது நெஞ்சையும் கனக்க வைக்கும் வகையில், "அண்ணா வாறார் யாரும் அழ வேண்டாம்" என கூறிய சாந்தனுடைய சகோதரி ஆராத்தி எடுத்து…