ரணிலுக்கு அளித்துள்ள ஆதரவினால் பிளவுப்பட்ட மொட்டுக்கட்சி
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அனுராதபுரம் மாவட்டக் குழு தீர்மானித்துள்ளது.
ஜனாதிபதித் தேர்தல்
இது தொடர்பில் கருத்து தெரிவித்த குழு, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில்…