;
Athirady Tamil News

ஒரு கண்ணில் வெண்ணெய் ஒரு கண்ணில் சுண்ணாம்பா..? தீபாவளி போனஸ்..! இபிஎஸ் கண்டனம்!

தமிழக அரசு அறிவித்துள்ள தீபாவளி போனஸ்'சை விமர்சித்து தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். எடப்பாடி கண்டனம் இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தீபாவளி போனஸ் வழங்குவதில், ஒரு கண்ணில் சுண்ணாம்பு;…

2024 இல் மேலும் குறைவடையவுள்ள உணவுப் பணவீக்கம்

உணவுப் பணவீக்கம் அடுத்த ஆண்டில் மேலும் குறைவடையும் என வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். மேலும், 2024ஆம் ஆண்டில் உணவுப் பொருட்களின் விலையை எந்தளவுக்கு கட்டுப்படுத்த முடியும் என்பதை…

இலங்கையில் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ள மிக அரிதான கல்வெட்டு!

இலங்கையில் வரலாற்று சிறப்பு மிக்க மிகவும் அரிதான மற்றும் மிகப்பெரிய கல்வெட்டு கல்வெட்டு கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. பொலன்னறுவை - திம்புலாகல ஆரண்ய சேனாசன மலைப்பகுதியில் இக்கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலன்னறுவை தொல்பொருள் அலுவலகம்…

ரோபோவால் நசுக்கப்பட்டு உயிரிழந்த நபர்

தென் கொரியாவில் ரோபோவால் நபர் ஒருவர் நசுக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக பிபிசி தெரிவித்துள்ளது. ரோபோ தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் நிறுவனத்தில் பணிபுரியும் 40 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். அந்த ரோபோவை சோதனை செய்து கொண்டிருந்த…

இலங்கையில் வாகன இறக்குமதிக்கு மீண்டும் தடை

பொதுப் போக்குவரத்துக்கான வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான ஒரு மாத கால அனுமதி நிறைவடைந்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார். அனுமதி வழங்கப்பட்ட மாதத்திற்குள் இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களை விடுவிக்க…

பெண்களின் உள்ளாடையை திருடி தூங்கும் சைக்கோ.. நள்ளிரவில் வீடு புகுந்து செய்த காரியம்…

இளைஞர் ஒருவர் பெண்களின் உள்ளாடையை திருடி சீண்டியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாலியல் சீண்டல் தாம்பரத்தை அடுத்த சேலையூர் பகுதியில் இரவு நேரத்தில் வீடுகளில் தனியாக இருக்கும் பெண்களிடம் கத்திமுனையில் மிரட்டி பாலியல் சீண்டல்களில் ஒரு…

சிறிலங்கா கிரிக்கெட் சபையின் குழப்பம் : பின்னணியில் இந்தியாவாம்

சிறிலங்கா கிரிக்கெட் சபையின் குழப்பத்தின் பின்னணியில் இந்தியாவின் ஆதிக்கம் இருப்பதாக தேசிய சுதந்திர முன்னையின் தலைவரும் சுயாதீன எதிரணியின் உறுப்பினருமான விமல் வீரவன்ச சந்தேகம் வெளியிட்டுள்ளார். இன்று(9) நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற ஊழல்…

கொழும்பு மருதானையில் ஏற்பட்ட பதற்றம்! 21 மாணவர்கள் கைது

கொழும்பு மருதானை பகுதியில் இன்று(9) மருத்துவ பீட மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது 21 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் ஏற்பாட்டில் நடத்தப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தை கலைக்க காவல்துறையினர்…

கனடாவில் அதிகரித்துவரும் யூத வெறுப்பு சம்பவங்கள்: கனடா பிரதமர் அறிக்கை

கனடாவில், தெருக்களில் நடமாடவே கனேடியர்கள் பயந்துபோயிருப்பதாக தெரிவித்துள்ளார் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ. இஸ்ரேல் பாலஸ்தீன மோதல்களைத் தொடர்ந்து, பல நாடுகளில் யூதர்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துவருகின்றன. கனடாவில், யூத தேவாலயங்கள்…

வேறு மதத்தை சேர்ந்த மாணவருடன் பழகியதால் சொந்த மகளையே கொலை செய்த தந்தை: கேரளாவை உலுக்கிய…

இந்திய மாநிலம், கேரளாவில் வேறு மதத்தை சேர்ந்த மாணவருடன் மகள் பழகியாதால், அவரை தந்தை கொலை செய்த சம்பவம் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. மகளை கொலை செய்ய முயற்சி கேரள மாநிலம் ஆலுவா அருகே உள்ள ஆலங்காடு பகுதியைச் சேர்ந்தவர்…

யாழ்.போதனா வைத்தியசாலையில் உரிமை கோரப்படாத சடலங்கள்

யாழ்.போதனா வைத்தியசாலையில் உரிமை கோரப்படாத நிலையில் மூன்று சடலங்கள் பிரேத அறையில் வைக்கப்பட்டு உள்ளதாக வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் சி.எஸ். யாமுனாநந்தா தெரிவித்துள்ளார். எனவே சடலங்களை , உறவினர்கள் அடையாளம் காட்டி பெற்றுக்கொள்ளுமாறும்…

இரகசிய வலயம்: விமல் அம்பலம்

கொழும்பு கெத்தாராம விளையாட்டரங்கில் இந்திய வீரர்களின் பயிற்சி நடவடிக்கைகளுக்கு மாத்திரம் தனியான வலயம் இருப்பதாக விமல் வீரவன்ச எம்.பி நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். இலங்கை வீரர் ஒருவர் கூட அந்த பிராந்தியத்திற்குள் நுழைய முடியாது என்று…

கடமை நேரத்தில் கஞ்சா புகைத்த இரண்டு பாடசாலை ஆசிரியர்கள்!

நுவரெலியா பிரதேசத்தில் வெலிமடையில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கடமை நேரத்தில் கஞ்சா புகைத்த இரண்டு ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று (2023.11.09) இசை வகுப்பறையில் கஞ்சா சுருட்டு புகைத்துக்கொண்டிருந்தபோது அவர்களை போலிஸார் கைது…

யாழில் மழைக்கு மத்தியில் சூடு பிடிக்கும் தீபாவளி விற்பனைகள்!

எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை(12.11.2023) தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில் யாழ் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் புத்தாடைக் கொள்வனவில் பொதுமக்கள் ஈடுபடுவதை காணமுடிகிறது. குறிப்பாக யாழ்ப்பாண மாநகர சபைக்குட்பட்ட நகரப் பகுதி,…

சிரியா மீது அமெரிக்கா வான் தாக்குதல் : 9 பேர் பலி

சிரியாவில் அமெரிக்க நடத்திய வான்வழித் தாக்குதலில் 9 பேர் உயிரிழந்ததாக அமெரிக்காவின் பாதுகாப்பு செயலாளர் லாய்டு ஆஸ்டின் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் இரண்டு எஃப்-15 போர் விமானங்கள் சிரியாவில் குண்டுமழை பொழிந்ததாக, அமெரிக்காவின்…

பெண்ணை கொன்ற நபருக்கு தூக்கு தண்டனை; கிளிநொச்சி நீதிமன்றம் அதிரடி!

பெண் ஒருவரை கொலை செய்த குற்றவாளிக்கு இன்று வியாழக்கிழமை (09) கிளிநொச்சி மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. சம்பவம் இடம்பெற்று ஒன்பது வருடங்களின் பின்னர் சந்தேகநபருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2014 ஆம்…

தென்னிலங்கையில் மற்றுமொரு பரபரப்பு சம்பவம்!

திபுலபலஸ்ஸ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ரொட்டவெல பிரதேசத்தில் பெண் ஒருவர் கழுத்து நெரிக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சுகயீனம் காரணமாக குறித்த பெண்ணை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லுமாறு கடந்த 7ஆம் திகதி 1990…

பெண்களுக்கு ரூ.1000; மேல்முறையீடு பண்ணியிருக்கீங்களா? இதோ முக்கிய தகவல்!

மேல்முறையீடு செய்தவர்களுக்கு உரிமைத்தொகை வரவு வைக்கும் பணி தொடங்கியுள்ளது. மேல்முறையீடு பெண்களின்‌ உழைப்பிற்கு அங்கீகாரம்‌ அளிக்கும்‌. வகையில்‌, அவர்களுக்கு ஆண்டிற்கு ரூபாய்‌ 12.000/- உரிமைத்தொகை வழங்கும்‌ கலைஞர்‌ மகளிர்‌ உரிமைத்‌…

அமெரிக்காவில் கல்வி… தந்தையின் ரூ.26,500 கோடி நிறுவனத்தை நிர்வகிக்க பறந்து வந்த…

இந்தியாவின் 100 பெரும் கோடீஸ்வரர்கள் பட்டியலில் சமீபத்தில் இணைந்த KP Ramasamy என்ற கோவை தமிழரின் நிறுவனத்தை தற்போது அவரது மகன் நிர்வகித்து வருகிறார். தங்கள் குடும்பத் தொழிலை வெளிநாட்டில் படித்துவிட்டு இந்தியாவுக்குத் திரும்பிய பல…

இலங்கையில் மிளகாயால் பணக்காரரான இளைஞன்

அனுராதபுரத்தில் இளைஞர் ஒருவர் அரை ஏக்கரில் மிளகாய் பயிரிட்டு 70 லட்சம் ரூபா வருமானம் ஈட்டி சாதனை படைத்துள்ளார். திறபனையை சேர்ந்த இளம் விவசாயி ஒருவரினால் இந்த மிளகாய் செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. விவசாய அமைச்சினால்…

மட்டக்களப்பில் முற்றாக தீக்கிரையான தனியார் பேருந்து

மட்டக்களப்பு - காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆரையம்பதி பிரதேசத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனியார் பேருந்து இனம் தெரியாத நபர்களினால் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி ஏ ம்…

வர்த்தக நிலைய உரிமையாளரிடம் இலஞ்சம் கோரிய தொழில் திணைக்கள அதிகாரி கைது!

கொழும்பு பனாகொட பிரதேசத்திலுள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் பணிப்புரியும் ஊழியர்களிடம் இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் தொழில் திணைக்களத்தின் அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார். பனாகொட பிரதேசத்திலுள்ள வர்த்தக நிலையம்…

இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு

எது நடந்தாலும் நீதித்துறையின் சுயாதீனத்தை பாதுகாக்க அர்ப்பணிப்புடன் செயற்படுமாறு அனைத்து தரப்பினரிடமும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. சட்டத்தின் இறையாண்மையைப் பாதுகாப்பதற்கு நீதித்துறையின் சுதந்திரம்…

லொத்தர் டிக்கட்டுகள் குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

தேசிய லொத்தர் சபை டிக்கட்டுகளை அடிப்படையாக வைத்து நடத்தப்படும் சட்டவிரோத நடவடிக்கை தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் தேசிய லொத்தர் சபை விடுத்துள்ள அறிவிப்பில் மேலும், தேசிய லொத்தர் சபை டிக்கட்களின் ஊடாக சட்டவிரோத…

நுவரெலியாவின் தபால் நிலையம்; கொட்டும் மழையில் நடந்த மாபெரும் போராட்டம்

நுவரெலியா தபால் நிலையத்தை சுற்றுலா நோக்கங்களுக்காக விற்பனை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாரிய போராட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. நுவரெலியா தபால் நிலையத்திற்கு முன்பாக இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் இன்றையதினம்(09)…

யாழ்ப்பாண செல்வந்தர்களே உக்ஷார்; ஏமாந்த பலர்; எச்சரிக்கும் பொலிஸார்!

யாழில் செல்வந்தர்களை இலக்கு வைத்து நபரொருவர் சூனியம் எடுப்பதாக கூறி பணமோசடியில் ஈடுபட்டு வருவதாகப் பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து பொலிஸார் கூறுகையில், சூனியம் எடுப்பதாக பணமோசடி நபரொருவர் யாழில் உள்ள செல்வந்தர்களை…

காஸாவில் 130 ஹமாஸ் சுரங்கங்கள் அழிப்பு

காஸாவுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தி வரும் தங்கள் வீரா்கள் இதுவரை 130 ஹமாஸ் சுரங்க நிலைகளை தாக்கி அழித்துள்ளதாக இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது. இது குறித்து ‘எக்ஸ்’ ஊடகத்தில் இஸ்ரேல் ராணுவத்தின் தலைமை செய்தித் தொடா்பாளா் டேனியல் ஹகாரி…

13 ஆம் திகதி வடக்கு , கிழக்கு தமிழ் பாடசாலைகளுக்கும் விசேட விடுமுறை!

வடக்கு - கிழக்கில் உள்ள தமிழ் பாடசாலைகளுக்கு எதிர்வரும் (13.11.2023) ஆம் திகதி திங்கட்கிழமை விசேட விடுமுறை வழங்குமாறு வடமாகாணத் தமிழாசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. தீபாவளி பண்டிகை ஞாயிற்றுக்கிழமை(12.11.2023) கொண்டாடப்படுவதால்,…

அதிகளவிலான துப்பாக்கிச் சூட்டை நடாத்தி அச்சுறுத்திய 08 பேர் கைது!

கடந்த சில மாதங்களில் நாட்டில் 62 துப்பாக்கிச் சூடு சம்பவங்களை ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் நடத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது. துப்பாக்கிச் சூட்டுக்கிலக்காகி 31 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 37 பேர் காயமடைந்துள்ளதாகவும்…

மது போதையில் வலுத்த சண்டை : சக மாலுமியை வெட்டிக்கொன்ற கடற்படை அதிகாரி!

மதுபோதையில் வலுத்த சண்டையால் சக மாலுமியை வெட்டிக்கொன்ற சிறிலங்கா கடற்படை வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கத்திக் குத்து காயங்களுக்கு உள்ளான நபர் மருத்துவமனைக்கு அழைத்து வரப்படும் போது உயிரிழந்துள்ளதாக, திருகோணமலை வைத்தியசாலை காவல்…

இவரைக் கண்டால் உடனே அறிவிக்கவும்; சிறுமியை தேடும் பொலிஸார்

நுவரெலியா - உடப்புஸ்ஸலாவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒல்டிமார் தும்பவத்தை தோட்டத்தில் வசிக்கும் தியாகராஜ் சரணியா (வயது 14) என்ற சிறுமியே காணாமற் போனவராவார். கடந்த வெள்ளிக்கிழமை (03.11.2023) பகல் 11 மணியளவில் தனது தாயிடம் கைபேசியில் உரையாடிய…

மன்னாரில் புதிய காற்றாலை மின் நிலையத்தை அமைக்க திட்டம்

மன்னார் படுகையில் 250 மெகாவாட் திறன் கொண்ட புதிய காற்றாலை மின் நிலையத்தை அமைப்பதற்காக, இந்தியாவின் அதானி குழுமத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் பணி விரைவுப்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் மின்சக்தி அமைச்சு…

நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட இஸ்ரேலில் உயிரிழந்த இலங்கையரின் சடலம்

இஸ்ரேல் - ஹமாஸ் மோதலில் உயிரிழந்த இரண்டாவது இலங்கையர் சுஜித் யட்டவர பண்டாரவின் சடலம் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. உயிரிழந்தவரின் சடலம் இன்று (09.11.2023) காலை கட்டுநாயக்க விமான நிலைய விமான சரக்கு முனையத்தை வந்தடைந்துள்ளது.…

டீ கொடுக்காததால் ஆபரேஷனை பாதியில் விட்டு சென்ற மருத்துவர்!

டீ கொடுக்காததால் ஆபரேஷனை பாதியில் விட்டு சென்ற மருத்துவர் மீது விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலத்தில் அரங்கேறியுள்ளது. பணியில் இருந்தபோது டீ கொடுக்காததால் கோபமடைந்த மருத்துவர்,…