;
Athirady Tamil News

நயினாதீவுக்கு ஐந்து தலை நாக பாம்பு வாகனத்தில் எடுத்து வரப்பட்ட கொடிச்சீலை

0

வரலாற்று சிறப்புமிக்க நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்திர மகோற்சவம் இன்றைய தினம் திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில் , ஆலயத்திற்கு ஐந்து தலை நாக பாம்பு வாகனத்தில் கொடிச்சீலை எடுத்து வரப்பட்டது.

இன்றைய தினம் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகும் மகோற்சவம் எதிர்வரும் 15 நாட்கள் சிறப்பாக நடைபெறவுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.