;
Athirady Tamil News

ரிமால் புயல் காரணமாக மீன்களின் விலை அதிகரிப்பு(video)

ரிமால் புயல் காரணமாக கடற்பிராந்தியங்கள் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஆழ்கடல் வள்ளங்கள் எவையும் மீன்பிடிக்க செல்லவில்லை.இருந்த போதிலும் கரை வலை மீன் வள்ளங்கள் மீன் பிடி நடவடிக்கையில் தொடர்ந்தும் ஈடுபட்டு…

யாழில். நூலக எரிப்பு தொடர்பான ஆவணப்படம் திரையிடல் – அரசியல் பேச தடை விதித்த மாநகர…

யாழ்ப்பாணம் பொது நூலகம் எரிக்கப்பட்டமை தொடர்பிலான ஆவணப்படத்தினை பொது நூலக கேட்போர் கூடத்தில் திரையிட அனுமதி வழங்கும் போது, அரசியல் பேச கூடாது என்ற நிபந்தனையுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. குறித்த ஆவண படத்தினை கடந்த 17 வருட காலமாக நூலக…

யாழில் மாணவிகளுடன் துர்நடத்தை – ஆசிரியருக்கு கற்பிக்க தடை

யாழ்ப்பாணத்தில் 10 வயது மாணவிகளுடன் துர்நடத்தையில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள ஆசிரியருக்கு வடமாகாண கல்வி அமைச்சினால் பணித்தடை விதிக்கப்பட்டுள்ளது. மானிப்பாய் பகுதியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் தரம் 05 இல் கல்வி கற்கும் 10…

இஸ்ரேலுக்கு எதிராக உருவெடுத்த அந்த வார்த்தை: கொதித்தெழுந்த இந்தியா உள்ளிட்ட சர்வதேச…

இஸ்ரேலுக்கு (Israel) எதிராக சமூக ஊடகங்களில் உலகம் முழுவதிலும் உள்ள பிரபலங்கள் கொதித்தெழுந்துள்ளனர். இஸ்ரேலின் டெல் அவிவ் நகரம் மீது ஹமாஸ் அமைப்பு நேற்று முன்தினம் ரொக்கெட் வீசி தாக்குதல்கள் நடத்தியது, இந்த தாக்குதலினால் உயிரிழப்புகளோ,…

யாழில். மருத்துவ சிகிச்சைக்கு சென்றுவிட்டு, வீடு திரும்பிக்கொண்டிருந்த பெண் விபத்தில்…

கணவருடன் மருத்துவ சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு சென்று, வீடு திரும்பிக்கொண்டிருந்த குடும்ப பெண் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் - பண்டத்தரிப்பு பகுதியில் நேற்றைய தினம் புதன்கிழமை குறித்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.…

பிகாரில் வெயிலின் தாக்கத்தால் மயங்கி விழுந்த மாணவர்கள்: ஜூன் 8 வரை பள்ளிகளுக்கு விடுமுறை

வட மாநிலங்களில் கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. வட மாநிலங்களில் பல இடங்களில் 50 டிகிரி செல்சியஸ் அளவை கடந்து வெப்பம் பதிவாகி வருவதால், மக்கள் வீடுகளை விட்டு வெளியேற தயக்கம் காட்டி வருகின்றனர். கடும் தண்ணீர் தட்டுப்பாடும் நிலவி…

கொழும்பில் திடீரென தீப்பிடித்து எரிந்த வாகனம் ; பொலிஸாரின் தீவிர விசாரணைகள்

கொழும்பு பொரளை கோட்டா வீதியில் உள்ள ருஹுனுகல மாவத்தையில் வாகனமொன்று திடீரென தீப்பற்றி எரிந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். விசாரணை குறித்த சம்பவமானது, நேற்று (2024.0529) மாலை இடம்பெற்றுள்ளது. இதனையடுத்து, அப்பகுதியில்…

டென்மார்க்கில் வேலை வாய்ப்பு வழங்குவதாக மோசடி: பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

டென்மார்க்கில் (Denmark) ஏராளமான வேலை வாய்ப்புகள் இருப்பதாக முகநூலில் விளம்பரம் செய்து மக்களை ஏமாற்றி வரும் மோசடி குறித்து தகவல் வெளியாகியுள்ளன. குறித்த தகவல்களானது இத்தாலி (Italy) தொடர்பான முகநூல் பக்கத்தில் முன்வைக்கப்பட்டுள்ளதாக…

டெல்லியில் வரலாறு காணாத வெப்பம் : விடுக்கப்பட்ட சிவப்பு எச்சரிக்கை

இந்திய தலைநகர் டெல்லியில் வரலாறு காணாத வகையில் வெப்ப நிலை உயர்ந்துள்ளதை அடுத்து சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அந்நகரில் இன்று 49.9 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தண்ணீர்…

பிரதமர் பதவிக்கு ஆசைப்படுகின்ற சிலரால் சஜித் கட்சிக்குள் குழப்பம்

"ஐக்கிய மக்கள் சக்திக்குள் பிரதமர் பதவிக்கு ஆசைப்படும் சிலரே கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தி புறமுதுகில் குத்தப் பார்க்கின்றனர் என ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார் . இது தொடர்பில்…

விவசாயிகளின் வங்கி கணக்குகளுக்கு 2.5 பில்லியன் ரூபா : வெளியான அறிவிப்பு

விவசாய அபிவிருத்தி திணைக்களத்தின் அறிக்கையின்படி, 2024 ஆம் ஆண்டுக்கான நெற்செய்கைக்கான பயிர்ச்செய்கை மானியமாக 2.5 பில்லியன் ரூபா விவசாயிகளின் கணக்குகளுக்கு செலுத்தப்பட்டுள்ளது. இதன்படி, 213771 விவசாயிகளுக்கு 2.5 பில்லியன் ரூபாவுக்கும்…

வேலணை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட நயினாதீவு பிரதேசத்திற்கான பிறப்பு மற்றும் இறப்பு…

வேலணை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட நயினாதீவு பிரதேசத்திற்கான பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளர் நியமனம், விவாகப் பதிவாளர் நியமனம் ஆகியன நேற்றைய தினம் (29.05.2024) யாழ் மாவட்ட பதில் அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களினால்…

தேர்தலை ஒத்திவைத்தால் .. அரசுக்கு விடுக்கப்பட்ட கடும் எச்சரிக்கை

அதிபர் தேர்தலை ஒத்திவைத்து சர்வஜன வாக்கெடுப்புக்கு செல்ல தயார் என பாலித ரங்கே பண்டார(palitha range bandara) தெரிவித்த கருத்தை வன்மையாக கண்டிப்பதாக நேற்று (29) கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய பேராசிரியர்…

தீவிரமடையும் போர்! இஸ்ரேலின் கோர தாக்குதலுக்கு எழுந்துள்ள கடும் கண்டனம்

காசாவின் (gaza) ரபா நகரில் அமைந்துள்ள தற்காலிக முகாம்கள் மீது இஸ்ரேல் (israel) நடத்திய தாக்குதலுக்கு தனது கடுமையான கண்டனத்தை ஐ.நா பொதுச் செயலாளர் அந்தோனியோ குத்தேரஸ் வெளியிட்டுள்ளார் அவர் எக்ஸ் தள பதிவில் தெரிவித்துள்ளதாவது, இந்த கொடூர…

இளவரசி கேட் மிடில்டன் தொடர்பில் வெளியான புதிய தகவல்… அரண்மனையில் குவிந்த கடிதங்கள்

வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டன் தற்போது புற்றுநோய் சிகிச்சையை முன்னெடுத்து வரும் நிலையில், விரைவில் நலம்பெற வேண்டும் என்ற வாழ்த்து அட்டைகளை மக்கள் தொடர்ந்து அனுப்பி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. பல ஆயிரம் அஞ்சல் அட்டைகள் இளவரசி கேட்…

காணாமல் போன லொட்டரி சீட்டுக்கு கிடைத்த அதிஷ்டம் : இன்ப அதிர்ச்சியில் இளம் தாய்

இளம் தாய்ஒருவர் கொள்வனவு செய்த லொட்டரி டிக்கெட் காணாமல் போன நிலையில் அந்த டிக்கெட்டிற்கு இலங்கை மதிப்பில் கோடிக்கணக்கான பணம் விழுந்தமை அவரை மகிழ்ச்சியின் உச்சத்திற்கே கொண்டுபோய் சேர்த்துள்ளது. இந்த சம்பவம் அமெரிக்கா(us)வின் விர்ஜீனியா…

நண்பனுக்காக ரஷ்யாவை பழிவாங்க 8 நாட்கள் நடந்து உக்ரைனில் போரிட சென்ற பிரித்தானியர்

ரஷ்ய - உக்ரைன் போரில் நெருங்கிய நண்பரை இழந்த பிரித்தானியர், ரஷ்யாவை பழிவாங்க 300 km நடந்து உக்ரைனுக்கு சென்ற சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. நெருங்கிய நண்பர் கொல்லப்பட்டார் ஸ்பெயின் நாட்டில் தங்கியிருந்து ஸ்பானிய மொழி கற்று…

நைஜீரியாவில் கிராமத்திற்குள் புகுந்து 150 பேரை கடத்திச் சென்ற பயங்கரவாதிகள்

நைஜீரியாவின் (Nigeria) நைஜர் மாகாணம் முன்யா நகரில் உள்ள கிராமத்திற்குள் பயங்கரவாதிகள் புகுந்து தாக்குதலை மேற்கொண்டதில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக சர்தேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நைஜீரியாவின்…

சிறிலங்கா அதிபர் தேர்தலுக்கான நிதி: ரணிலின் அதிரடி அறிவிப்பு

அதிபர் தேர்தல் நிச்சயமாக நடத்தப்படும் எனவும் அதற்கான நிதி ஒதுக்கீடுகள் ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) அறிவித்துள்ளார். அதிபரின் அலுவலகத்தில் நடைபெற்ற செயலமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும்…

மின் கட்டண குறைப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு

மின்சாரக் கட்டணங்களை 10 முதல் 20 வீதம் வரையில் குறைக்க முடியும் என இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர் சங்கத்தின் தனுஸ்க பராக்ரமசிங்க சிங்க தெரிவித்துள்ளார். இலங்கை மின்சார சபையை மறுசீரமைத்தால் மின்சாரக் கட்டணங்கள் அதிகரிக்கப்படக் கூடும்…

மீண்டும் சிறை செல்கிறாரா கெஜ்ரிவால்? – உச்சநீதிமன்றம் பரபரப்பு உத்தரவு!!

அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீன் மனுவை விசாரணைக்கு ஏற்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. கெஜ்ரிவால் கைது டெல்லி அரசியலில் தொடர்ந்து அடுத்தடுத்த அதிரடி நகர்வுகள் நடைபெற்று நாட்டின் கவனத்தை ஈர்த்துள்ளது. பாஜக அரசை தொடர்ந்து கடுமையாக…

மட்டக்களப்பில் வீடு உடைத்து தங்க ஆபரணங்கள் கொள்ளை

மட்டக்களப்பு - காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்லடி பகுதியில் வீடு ஒன்றை உடைத்து 15 பவுன் தங்க ஆபரணங்களை திருடிய சந்தேகநபர் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். வாகன தரிப்பிடம் ஒன்றில் பொருட்களை…

மாகாண சுகாதாரத்துறை நிர்வாகம் இறுக்கமாக செயற்பட வேண்டும் – யாழ் போதனா…

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவிற்கான கட்டடம் திறக்கப்பட்டு 05 வருட பூர்த்தியை முன்னிட்டு இன்று (29/05/2024) ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களும்…

மீண்டும் இன்னொரு தோற்று நோயா? பிரித்தானிய அரசாங்கத்தின் முன்னாள் ஆலோசகர் எச்சரிக்கை

நாம் இன்னொரு தொற்றுநோயை எதிர்கொள்ள வேண்டடியிருக்கும் என பிரித்தானிய அரசாங்கத்தின் முன்னாள் ஆலோசகர் எச்சரிகை விடுத்துள்ளார். கொரோனா தொற்று உலகை உலுக்கிக்கொண்டே இருக்கிறது. புதுப்புது வகைகளாக உருவெடுத்து உலகம் முழுவதும் பல இடங்களில்…

140 பேரை ஏமாற்றிய மூவர்; சுற்றிவளைத்த பொலிஸார்

ரஷ்யாவுக்கு அனுப்புவதாகக் கூறி 140 பேரை ஏமாற்றி பணம் பெற்ற மூவர் மொரட்டுவை தலைமையக பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர் . கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் சாரதி பயிற்சி நிலையத்தை நடத்துவர் என பொலிஸார் தெரிவித்தனர். . பொலிஸார் சோதனையிட்ட…

யாழில். மாணவிகளை தாக்கிய குற்றத்தில் கைதான அருட்சகோதரிக்கு பிணை

யாழில்.மாணவிகளை தாக்கிய குற்றச்சாட்டில் கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அருட்சகோதரி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். ஊர்காவற்றுறை பகுதியில் உள்ள பாடசாலை விடுதியில் தங்கி கல்வி கற்று வந்த தம்மை விடுதிக்கு பொறுப்பான அருட்சகோதரி…

இஸ்ரேலை கைவிடும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள்: பாலஸ்தீனத்துக்கு தனிநாடு அங்கீகாரம்

மூன்று நாடுகள் பாலஸ்தீனத்தை முறைப்படி தனிநாடாக அங்கீகரித்துள்ளதைத் தொடர்ந்து, இஸ்ரேலுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையிலான பிளவு பெரிதாகிக்கொண்டே செல்வது வெட்டவெளிச்சமாகியுள்ளது. பாலஸ்தீனத்துக்கு தனிநாடு அங்கீகாரம் ஸ்பெயின், நார்வே…

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திக்கு தேவையான ஒத்துழைப்புகள் பெற்றுக்கொடுக்கப்படும் என கனேடிய…

வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்களை, இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஷ் (Eric Walsh), கனடாவின் சர்வதேச அபிவிருத்திகளுக்கான பிரதி அமைச்சர் கிரிஸ்டோபர் மக்லணன் (Christopher MacLennan) உள்ளிட்ட குழுவினர் இன்று…

சீன இராணுவத்தில் புதுவரவு : கதி கலங்கப்போகும் எதிரி படைகள்

சீன(china) இராணுவம் தமது போர் நடவடிக்கைகளில் முக்கிய பங்காற்றும் வகையில் ரோபோ நாயை(robot-dog) இணைத்துள்ளது. இவ்வாறு அந்த நாய் இணைக்கப்பட்டது தொடர்பான தகவலை கம்போடியாவுடனான சமீபத்திய ராணுவப் பயிற்சியின்போது, சீன ராணுவம்…

பிரெஞ்சு நதி ஒன்றில் இயற்கை உபாதைகளை கழிக்க பொதுமக்களுக்கு அழைப்பு: ஒலிம்பிக் செலவுக்கு…

ஒலிம்பிக் போட்டிகளுக்காக பிரெஞ்சு நதி ஒன்றை சுத்தம் செய்ய பிரான்ஸ் அரசு கோடிக்கணக்கில் செலவு செய்ய திட்டமிட்டுள்ளது. அரசின் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், எதிர்ப்பாளர்கள் அந்த நதியில் மலம் கழிக்க பொதுமக்களுக்கு அழைப்பு…

நாட்டுக்கு வந்த வெளிநாடு பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி; 5,000 டொலர் வெகுமதி!

நாட்டுக்கு வந்த இங்கிலாந்து பெண் ஒருவரின் பயணப் பொதி திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். இந்நிலையில்,தனது பயணப் பொதியை கண்டுப்பிடித்துக்கொடுக்கும் நபர்களுக்கு 5,000…

யாழில் இராணுவ முகாமில் இலட்சக்கணக்கில் மின் கட்டணம்…! வெளியேறிய படையினர்

யாழில் (jaffna) சுமார் 4 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய செலுத்த வேண்டிய மின்சார கட்டணத்தை செலுத்தாது இராணுவத்தினர் முகாமை விட்டு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மானிப்பாய் கிறீன் வைத்தியசாலையின் (Green Memorial Hospital) ஒரு பகுதியில்…

அரிசி தட்டுப்பாடு குறித்து வெளியான தகவல்

நாட்டிலுள்ள மொத்த விற்பனைக் கடைகள் மற்றும் பல்பொருள் அங்காடிகளில் கீரி சம்பா அரிசிக்கு தட்டுப்பாடு நிலவுவதாக மொத்த மற்றும் சில்லறை விற்பனைக் கடை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். இதேவேளை கீரி சம்பா விற்பனைக்கு கட்டுப்பாட்டு விலை…

டென்மார்க்கில் வேலை வாய்ப்பு வழங்குவதாக மோசடி: பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

டென்மார்க்கில் (Denmark) ஏராளமான வேலை வாய்ப்புகள் இருப்பதாக முகநூலில் விளம்பரம் செய்து மக்களை ஏமாற்றி வரும் மோசடி குறித்து தகவல் வெளியாகியுள்ளன. குறித்த தகவல்களானது இத்தாலி (Italy) தொடர்பான முகநூல் பக்கத்தில் முன்வைக்கப்பட்டுள்ளதாக…