;
Athirady Tamil News

கொழும்பு துறைமுகத்திற்கு வந்த கப்பலில் எரிபொருள் கசிவு

கொழும்பு துறைமுகத்திற்கு வருகை தந்த கப்பலொன்றில் எரிபொருள் கசிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதையடுத்து எரிபொருள் கசிவை கட்டுப்படுத்துவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளதுடன் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். கப்பலில் இருந்து…

2023இல் வரலாறு காணாத எண்ணிக்கையிலானவர்களுக்கு குடியுரிமை வழங்கிய ஜேர்மனி

ஜேர்மனி, வரலாறு காணாத அளவில், 2023ஆம் ஆண்டில் பெரும் எண்ணிக்கையிலானவர்களுக்கு குடியுரிமை வழங்கியுள்ளது. 200,100 பேருக்கு குடியுரிமை 2023ஆம் ஆண்டில், ஜேர்மனி சுமார் 200,100 பேருக்கு குடியுரிமை வழங்கியுள்ளது. ஒரே ஆண்டில் இத்தனை பேருக்கு…

ஜெனீவாவின் பிரேரணையால் சிக்கலில் இலங்கை இராணுவம் : அச்சம் வெளியிட்டுள்ள பாதுகாப்புத் துறை

ஜெனீவாவினால் கொண்டுவரப்பட்ட 46/1 பிரேரணையை அடிப்படையாகக் கொண்டு விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதால்சர்வதேச குற்றவியல் நீதிமன்ற உலகளாவிய அதிகார வரம்பின் கீழ் இலங்கை இராணுவ வீரர்களுக்கு எதிராக எந்த நாடும் வழக்கு தொடரக் கூடிய…

கஞ்சா வழக்கு…தானாக ஜாமீன் மனுவை வாபஸ் பெற்ற சவுக்கு சங்கர் – எதனால் தெரியுமா?

கஞ்சா வழக்கில் ஜாமீன் கோரிய மனுவை சவுக்கு சங்கர் வாபஸ் பெற்றுள்ளார். யூடியூபர் சவுக்கு சங்கர் பெண் போலீசார் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் கடந்த மே 4ம் தேதி தேனியில் கோவை சைபர் க்ரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டார். அதன் பின்னர்…

மருத்துவர்கள் பற்றாக்குறை: அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை

இலங்கையில் (Sri lanka) போதிய மருத்துவர்கள் இன்மை பிரச்சினை தொடர்ந்தால் மருத்துவமனைகளை மூடவேண்டிய நிலையேற்படலாம் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) வேண்டுகோள் விடுத்துள்ளது. நாட்டின் மருத்துவ அமைப்பிற்கு தேவையான அளவிற்கு…

விமான இயந்திரத்தில் சிக்கிய நபர்… பயணிகள் கண் முன்னே நடந்த கோர சம்பவம்

ஆம்ஸ்டர்டாம் விமான நிலையத்தில் பயணிகள் கண் முன்னால் அடையாளம் தெரியாத நபர் விமான இயந்திரத்தில் சிக்கி பரிதாபமாக மரணமடைந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேரில் பார்த்த பயணிகள் ஆம்ஸ்டர்டாம் விமான நிலையத்தில் இருந்து…

சிங்கப்பூராக மாறவுள்ள இலங்கை: வெளியான தகவல்

சிங்கப்பூரின் (Singapore) குடிவரவு குடியகல்வு ஆய்வு ஆணையத்தின் பிரதிநிதிகள் ஆறு பேர் ஒரு வார காலப் பயணமாக இலங்கை (Sri Lanka) வந்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. சிங்கப்பூர் உள்துறை மற்றும் சட்ட அமைச்சர்…

ஐஸ்லாந்தில் வெடித்து சிதறிய எரிமலை

ஐஸ்லாந்தில் (Iceland) உள்ள கிரின்டாவிக் அருகே உள்ள எரிமலை வெடித்து சிதறியுள்ளது. Reykjanes தீபகற்பத்தில் உள்ள Sundnúkar பள்ளங்களுக்கு அருகில் நில அதிர்வு அதிகரித்ததால் எரிமலை வெடிக்கும் என நிபுணர்கள் முன்பே எதிர்வுக்கூறியிருந்தனர்.…

மண்சரிவு ஏற்படக்கூடிய அபாய பகுதிகளில் அமைந்துள்ள நூற்றுக்கணக்கான பாடசாலைகள்

மண்சரிவு ஏற்படக்கூடிய பகுதிகளில் 300இற்கும் மேற்பட்ட பாடசாலைகள் அமைந்துள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் மண்சரிவு ஆய்வுப் பிரிவின் பணிப்பாளர் காமினி ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இந்த நிலையில், குறித்த பகுதிகளில் அனர்த்தங்களைக்…

இதய ஆரோக்கியதை பாதுகாக்கணுமா? அப்போ இந்த காயை தவிர்க்காதீர்கள்

பொதுவாகவே உடல் ஆரோக்கியமாக இருக்கவேண்டும். என்றால் ஊட்டசத்து நிறைந்த உணவுகளை தினசரி எடுத்துக்கொள்ள வேண்டியது இன்றியமையாதது. காய்கறிகள் மற்றும் பழங்கள் எப்போதும் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதாகவே அமையும். அந்த வகையில் முள்ளங்கியில் விட்டமின்…

மீண்டும் அத்துமீறிய ஈரான் படை : பாகிஸ்தானில் நால்வர் பலி

பாகிஸ்தான் (Pakistan) எல்லையில் அமைந்துள்ள பலுசிஸ்தானில் ஈரான் (Iran) அத்துமீறி நடத்திய துப்பாக்கிச் சூட்டில் நான்கு உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த சம்பவம் நேற்று (29) நள்ளிரவு தெஹ்சில் மஷ்கில் பச்சா ராய்…

கொழும்பு துறைமுகத்தின் எரிபொருள் குழாயில் ஏற்பட்டுள்ள கசிவு

கடலிலிருந்து கொழும்பு (Colombo) துறைமுகம் ஊடாக நாட்டுக்குள் எரிபொருளை செலுத்தும் எரிபொருள் குழாயில் கசிவு ஏற்பட்டுள்ளதாக இலங்கை கடல்சார் சுற்றாடல் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது. குறித்த சம்பவமானது,நேற்று (29.05.2024)…

கனடாவில் அதிகரிக்கும் மரணங்கள்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

கனடாவில் (Canada) நீரில் மூழ்கி உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஒன்றாரியோ (Ontario) மாகாணத்தில் அதிக எண்ணிக்கையிலானவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்,…

அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் வெளியான தகவல்

அஸ்வெசும பயனாளிகளைத் தெரிவு செய்வதில் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்காததற்கு அரசாங்க நிதி தொடர்பான நாடாளுமன்றக் குழு அதிருப்தி வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளை உடனடியாக ஆராய்ந்து சட்ட…

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய இந்திய பிரஜை

சட்டவிரோதமான முறையில் சிகரெட்டுகளை இலங்கைக்குள் கொண்டு வந்த வெளிநாட்டு பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். கட்டுநாயக்க காவல்துறை போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகள் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்…

நாட்டின் முதலாவது ஸ்ட்ரோபெரி உற்பத்தி மாதிரிக் கிராமம்

நாட்டின் முதலாவது ஸ்ட்ரோபெரி உற்பத்தி மாதிரிக் கிராமத்தை நுவரெலியா(Nuwara Eliya) மாவட்டத்தில் உள்ள நான்கு கிராமங்களை அடிப்படையாகக் கொண்டு நிறுவுவதற்கு விவசாய அபிவிருத்தித் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த ஸ்ட்ரோபெரி மாதிரி…

இலங்கையில் பயங்கரம்; கணவரை கொன்ற மனைவி

மண்வெட்டியால் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நபர் ஒருவர் நேற்று (29) உயிரிழந்துள்ள நிலையில் மனைவி கைதுசெய்யப்பட்டதாக இப்பலோகம பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் இப்பலோகம, கன்திரியாகம பிரதேசத்தைச் சேர்ந்த 74 வயதுடைய…

யாழ். போதனா வைத்தியசாலையில் குருதி தட்டுப்பாடு

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உள்ள குருதி வங்கிப் பிரிவில் 'ஓ பொசிட்டிவ்' வகை குருதிக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது குறித்த தகவலை யாழ். வைத்தியசாலை குருதி வங்கிப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். அத்துடன் ஓ…

தொடர் சர்ச்சையில் மைத்திரி: நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு

நீதிமன்றத்தை அவமதித்ததாக முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு (Maithripala Sirisena) எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் (SLFP) செயற்குழு உறுப்பினர் மான்டேக்…

இலங்கை குடியுரிமை பெற காத்திருபோருக்கு மகிழ்ச்சித் தகவல்!

இலங்கை குடியுரிமையைத் துறந்தவர்கள் உட்பட இலங்கை வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் மற்றும் வெளிநாட்டுப் பிரஜைகள் நிரந்தரக் இலங்கை குடியுரிமையைப் பெற புதிய விதிமுறைகள் வர்த்தமானி மூலம் முன்வைக்கப்பட்டுள்ளன. இது தொடர்பான விதிமுறைகள் பொது…

கேரளத்தில் பெண்ணுக்கு திடீர் பிரசவ வலி: ஐ.சி.யூ.வான அரசுப் பேருந்து!

கேரளத்தின் மலப்புரத்தைச் சேர்ந்த 37 வயது பெண் ஒருவருக்கு புதன்கிழமை மதியம் திருச்சூரில் இருந்து கோழிக்கோடு தொட்டில்பாலம் நோக்கிச் சென்றபோது கேஎஸ்ஆர்டிசி பேருந்தில் குழந்தை பிறந்தது. பேருந்தில் பெரமங்கலம் வழியாக பிரசவத்திற்குச் சென்றபோது…

பெங்களூரைத் தொடர்ந்து இங்கேயும் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் – வீணாக்கினால் ரூ.2…

தண்ணீரை வீணாக்கினால் ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. தண்ணீர் பஞ்சம் ஹரியாணாவில் இருந்து டெல்லி வழியாக ஓடும் யமுனை நதியிலிருந்து குடிநீர் எடுக்கப்பட்டு மக்களுக்கு விநியோகிக்கப்படுகிறது. இந்நிலையில்,…

வேலைத் திட்டங்களுக்கான பெயர்கள் மக்கள் விளங்கிக் கொள்ளும் வகையில் மொழி மாற்றம் செய்து…

அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படுகின்ற வேலைத் திட்டங்களுக்கான பெயர்கள் அனைத்தும் எமது பிரதேச மக்கள் விளங்கிக் கொள்ளும் வகையில் மொழி மாற்றம் செய்து பயன்படுத்துவது அவசியம் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார். அத்துடன்…

எடுக்கப்படும் சட்ட நடவடிக்கைகள் இனிவரும் காலத்துக்கு முன்னுதாரணமாக அமைய வேண்டும் –…

எடுக்கப்படும் சட்ட நடவடிக்கைகள் இனிவரும் காலத்துக்கு முன்னுதாரணமாக அமைய வேண்டும் - யாழ் போதனா வைத்தியசாலை அசம்பாவிதம் குறித்து அமைச்சர் டக்ளஸ் அறிவுறுத்து! யாழ் போதனா வைத்தியசாலையின் மகிமையையும் ஊழியர்களின் பாதுகாப்பையும் கருதி அடாவடியில்…

பல்கலைக்கழக ஊழியர்களைப் பணிக்குத் திரும்ப பணிப்பு!

நாட்டைக் காக்கும் நாளைய தலைவர்களின் எதிர்காலம் கருதி தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள அனைத்துத் தரப்பினரையும் உடனடியாகப் பணிக்குத் திரும்புமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுத் தலைவர் பணித்துள்ளார். சம்பள முரண்பாடுகளைத் தீர்த்தல்…

கிளிநொச்சியிலிருந்து யாழிற்கு பாடசாலை மாணவர்களின் புத்தகப்பையில் கசிப்பு பொதிகளை…

கிளிநொச்சி பகுதியில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு பாடசாலை மாணவர்களுக்கான புத்தகப்பையில் கசிப்பு பொதிகளை கடத்தி வந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். 30 லீட்டர் கசிப்பினை மூன்று புத்தகப்பைகளில் கடத்தி வந்த 25 வயதுடைய இளைஞனே கைது…

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்களின் நிலைப்பாடு தொடர்பில்யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்…

தமிழ் மக்களின் வாக்குகள் இத்தேர்தலிலாவது அவர்களின் உரிமைக்குரலாகப் பிரயோகிக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ள யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், தமிழ் அரசியல் கட்சிகள் மற்றும் குடிமக்கள் சமூகத்தினர் உள்ளிட்ட அனைவரும் இணைந்து கூட்டாகத்…

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்படவுள்ள அதிரடி மாற்றங்கள் – சிங்கபூராக மாறவுள்ள…

சிங்கப்பூரின் குடிவரவு குடியகல்வு ஆய்வு ஆணையத்தின் பிரதிநிதிகள் 06 பேர் ஒரு வார காலப் பயணமாக இலங்கை வந்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. அமைச்சர் டிரான் அலஸ், சிங்கப்பூர் உள்துறை மற்றும் சட்ட அமைச்சர், சண்முகத்திடம்…

தென்கொரியாவில் கழிவுகளுடன் தரையிறங்கிய 200 ற்கும் மேற்பட்ட பலூன்கள்

தென் கொரியாவின் பல்வேறு இடங்களில் கழிவுகளுடன் சுமார் 260 பலூன்கள் தரையிறங்கியுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த பலூன்கள் வடகொரியாவில் இருந்து அனுப்பப்பட்டதாக சந்தேகிக்கப்படுவதாகவும், தென்கொரிய அதிகாரிகள் பலூன்கள் விழுந்த…

பாகிஸ்தானில் பள்ளத்தாக்கில் கவிழ்ந்த பேருந்து: 28 பேருக்கு நேர்ந்த கதி!

பாகிஸ்தானின் (Pakistan) கராச்சி (Karachi) நகரில் பயணிகளுடன் சென்றுகொண்டிருந்த பேருந்து வீதியோரத்தில் இருந்த பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 28 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நேற்று  (29)…

நாட்டையே உலுக்கிய குழந்தை கடத்தல் சம்பவம்… விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்!

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் குழந்தை கடத்தல் கும்பலை சேர்ந்த 11 பேரை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வட இந்தியாவில் இருந்து குழந்தைகளை கடத்தி தெலங்கானா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் விற்பதாக அதிர்ச்சிகர…

டோங்காவில் ஏற்பட்ட நிலநடுக்கம்: உயிர்சேதம் தொடர்பில் வெளியான தகவல்

பசுபிக் (Pacific) பெருங்கடலில் அமைந்துள்ள டோங்கா (Tonga) நாட்டில் நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. குறித்த நிலநடுக்கமானது, நேற்று (29) ஏற்பட்டுள்ளதுடன் ரிக்டர் அளவுகோலில் 5 மெக்னிடியூட்டாக பதிவாகியுள்ளது. உயிர்சேதங்கள் எனினும், இந்த…

கனடாவில் தற்காலிக குடியிருப்பாளர்களுக்கு வெளியான முக்கிய தகவல்

கனடாவில் (Canada) தற்காலிக குடியிருப்பாளர்களுக்கு காவல்துறை சான்றிதழ் தேவை என தாம் கூறவில்லை என்று அந்நாட்டு புலம்பெயர்தல் அமைச்சர் மார்க் மில்லர் (Marc Miller) தெரிவித்துள்ளார். கனடாவுக்கு வரும் சர்வதேச மாணவர்களின் விசா விண்ணப்பங்களை…

இந்தியாவில் கைது செய்யப்பட்ட ஐ.எஸ். ஐ.எஸ் பயங்கரவாதிகள்: விசாரணையில் சிக்கிய மேலும் இரு…

ஐ.எஸ். ஐ.எஸ் பயங்கரவாதிகளுடன் தொடர்பைப் பேணிய இலங்கையர்களின் கைது விவகாரம் குறித்து மேற்கொண்ட விசாரணையில், மேலும் இரண்டு பேர் பயங்கரவாதத் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்டப்டுள்ளனர். பயங்கரவாதத் தடுப்பு பிரிவினர் மேற்கொண்ட விசேட…