;
Athirady Tamil News

காலநிலை மாற்றம் தொடர்பில் ஆராயவுள்ள ஷி யான் 6 சீன கப்பல்

ஷி யான் 6 சீன சமுத்திரவியல் ஆய்வுக் கப்பல் எரிபொருள் உள்ளிட்ட தேவைகளைப் பெற்றுக் கொள்வதற்காக மட்டுமே கொழும்பு துறைமுகத்துக்கு வருகை தந்துள்ளதாகவும் இதற்கான அனுமதியையே அரசாங்கம் வழங்கியுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.…

சற்றுமுன் கொழும்பில் பாரிய தீ விபத்து

கொழும்பு புறக்கோட்டை பகுதியில் சற்றுமுன்னர் தீ விபத்து ஏற்பட்டுள்ள நிலையில், தீயணைப்பு படையினர் விரைந்துள்ளனர். புறக்கோட்டை- 2ஆம் குறுக்குத்தெருவிலுள்ள ஆடை வர்த்தக நிலையமொன்றிலேயே இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது . ஏழு தீயணைப்பு…

தாமாக இயங்கிய கைத்துப்பாக்கியால் பொலிஸ் கான்ஸ்டபிளுக்கு நேர்ந்த கதி!

சிலாபம் பொலிஸ் நிலையத்தில் கைத்துப்பாக்கி ஒன்று தாமாக இயங்கியதில் பயிலுனர் பொலிஸ் கான்ஸ்டபில் ஒருவர் காயமடைந்துள்ளார். காயமடைந்த குறித்த பயிலுனர் பொலிஸ் கான்ஸ்டபிள் அங்கிருந்தவர்களால் உடனடியாக சிலாபம் வைத்தியசாலையில்…

ஈரானிற்கு பைடன் விடுத்துள்ள நேரடி எச்சரிக்கை!

கடந்த வாரம் ஈராக்கில் 12 தடவையும் சிரியாவில் 4 தடவையும் அமெரிக்க படையினர் இலக்குவைக்கப்பட்டுள்ளனர் என பென்டகன் தகவல் வெளியிட்டுள்ளது. இதற்கமைவாக, அமெரிக்க படையினரை இலக்குவைப்பது குறித்து ஈரானிற்கு அதிபர் ஜோபைடன் நேரடி எச்சரிக்கையொன்றை…

இலங்கையின் ஆபத்தான நபர் பிரான்சில் விடுதலை

இலங்கையில் ஆபத்தான நபராக அறியப்பட்ட ஒருவர் பிரான்சில் கைது செய்யப்பட்ட நிலையில் அந்நாட்டு நீதிமன்றால் விடுதலை செய்யப்பட்டுள்ளார். பிரபல போதைப்பொருள் வர்த்தகரான குடு அஞ்சு எனப்படும் சின்ஹார அமல் சமிந்த சில்வா என்பவரே…

தீப்பந்த ஊர்வல போராட்டம்

மின்கட்டண அதிகரிப்பிற்கு எதிராக யாழில் தீப்பந்த ஊர்வல போராட்ட பேரணியொன்று யாழில் இன்று முன்னெடுக்கப்பட்டது. ஐக்கிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் அக் கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் தலைமையில் நேற்று  இரவு இப் போராட்டம் நடைபெற்றது. யாழ்…

அம்பிட்டிய தேரர் அனைத்துலக குடிசார் மற்றும் அரசியல் உரிமைகள் சட்டத்தின்படி கைதாக வேண்டும்…

நாட்டில் அனைத்துலக குடிசார் மற்றும் அரசியல் உரிமைகள் (ICCPR) சட்டத்தின்படி அம்பிட்டிய தேரர், கைது செய்யப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினரான மனோ கணேசன் வலியுறுத்தியுள்ளார். மட்டக்களப்பு அம்பிட்டிய சுமணரத்ன தேரோவின் இனவாத கூச்சல்…

மின் கட்டண குறைப்பு தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை

எதிர்காலத்தில் மின் கட்டண குறைப்பு திட்டத்தை தயாரிப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த தெரிவித்துள்ளார். கம்பஹாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து…

இலங்கையில் மக்களை ஏமாற்றிய 990 கோடி ரூபாய் மோசடி: அம்பலத்திற்கு வந்த ரகசியம்

இலங்கை மத்திய வங்கியின் அனுமதியின்றி நிதி நிறுவனம் ஒன்றை நடத்தி 990 கோடி ரூபாவை மோசடி செய்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நிதி மற்றும் வர்த்தக குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.…

திட்டங்களை ஆராய்வதற்கான குழுவை அமைத்த அமைச்சர் டக்ளஸ் யாழிலுள்ள ஜனாதிபதி மாளிகையையும்…

காங்கேசன்துறையில் அமைக்கப்பட்டுள்ள ஜனாதிபதி மாளிகையை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று பார்வையிட்டார். குறித்த ஜனாதிபதி மாளிகையானது தனியார் பல்கலைக் கழகத்திற்கு நீண்ட காலக் குத்தகைக்கு வழங்கப்பட்டுவதற்கான பூர்வாங்க பணிகள் நிறைவடைந்துள்ளதாக…

இலங்கையில் 25 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இலங்கையில் 25 வயதுக்கு மேற்பட்ட 4 பேரில் ஒருவருக்கு பக்கவாதம் ஏற்படும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கை பக்கவாதம் தொடர்பான சங்கத்தின் தலைவரும் ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையின் நரம்பியல் நிபுணரான ஹர்ஷ குணசேகர…

சென்னை வந்த ஜனாதிபதி திரௌபதி முர்முவை நேரில் வரவேற்று பரிசளித்த முதல்வர் ஸ்டாலின்!

சென்னை வந்த ஜனாதிபதி திரௌபதி முர்முவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மணிமேகலை புத்தகத்தை பரிசாக வழங்கியுள்ளார். திரௌபதி முர்மு சென்னை கிழக்கு கடற்கரை சாலையிலுள்ள இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தின் 8வது பட்டமளிப்பு விழா இன்று…

பொலிஸ் நிலையத்தில் தற்செயலாக நிகழ்ந்த விபரீதத்தால் ஏற்பட்டுள்ள ஆபத்து

சிலாபம் பொலிஸ் நிலையத்தில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடைந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த 26ஆம் திகதி இரவு 7.00 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்தில்…

சுற்றலாத்துறைசார் முதலீட்டு வாய்ப்புக்களை வழங்க அரசாங்கம் தீர்மானம்!

சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையைப் போன்று தீவுகள் அபிவிருத்தி அதிகாரசபையொன்றை நிறுவி விசேட வேலைத்திட்டங்களை முன்னெடுப்பது தொடர்பில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. அவ்வகையில், இலங்கையிலுள்ள முக்கிய தீவுகளில் சுற்றலாத்துறை மேம்பாட்டுக்கான…

நரேந்திர மோடியின் நல்லூர் கோவிலுக்கான விஜயம் தொடர்பில் புதிய தகவல்

பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கைக்கான பயணம் குறித்து இதுவரை வெளிவராத தகவல்களை இந்தியாவின் முன்னாள் துணை தூதர் நடராஜன் வெளியிட்டுள்ளார். இலங்கைக்கு 2015-ம் ஆண்டு பிரதமர் மோடி பயணம் மேற்கொண்ட போது புகழ்பெற்ற யாழ்ப்பாணம் நல்லூர் முருகன்…

2 மணிக்கு பின்னர் காலநிலையில் ஏற்படவுள்ள மாற்றம்

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் கூறியுள்ளது. வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களை தவிர, நாட்டின் ஏனைய…

கொழும்பில் வீட்டற்றவர்களுக்கு மகிச்சித் தகவல்

கொழும்பில் மத்தியதர வர்க்கத்தினருக்கு 05 வீட்டுத்திட்டங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். நிலையான நாட்டிற்கு ஒரே பாதை என்ற தொனிப்பொருளில் ஜனாதிபதி ஊடக…

பெண்களின் படங்கள் இணையம் மூலமாக விற்பனை: நீதிமன்றம் எடுத்துள்ள நடவடிக்கை

பெண்களின் நிர்வாண புகைப்படங்களை இணையம் முலமாக விற்பனை செய்த இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள் நேற்று (26.10.2023) கைது செய்யப்பட்டு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்…

இஸ்ரேல் பிரதமரின் மகன் எங்கே…! வெடித்தது சர்ச்சை

இஸ்ரேலில் போர் இடம்பெற்றுவரும் நிலையில், இஸ்ரேல் பிரதமரின் மகன் எங்கே இருக்கிறார் என்ற கேள்விதான் அந்நாட்டில் போரை தாண்டி பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது. நாட்டின் இளைஞர்கள் தங்கள் குடும்பங்களை மறந்து போரில் ஈடுபட்டுவரும் நிலையில்…

Online App மூலம் வந்த மெசேஜை நம்பி ரூ.90 லட்சத்தை அனுப்பிய மருத்துவர்: காத்திருந்த…

இந்திய மாநிலம், கர்நாடகாவைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் ஒன்லைன் செயலி மூலம் ரூ.90 லட்சத்தை இழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Online App -ல் ரூ.90 லட்சம் முதலீடு கர்நாடகா மாநிலம், பெங்களூரு கன்னிங்காம் சாலையில் இருக்கும்…

கனடாவில் வட்டி வீதம் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

கனடாவில் வட்டி வீதம் தொடர்பில் மத்திய வங்கி அறிவித்துள்ளது. வட்டி வீதங்களை தொடர்ந்தும் அதே நிலையில் பேணுவதற்கு மத்திய வங்கி தீர்மானித்துள்ளது. வட்டி வீதமானது தற்பொழுது 5 வீதமாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. எனினும் எதிர்வரும்…

உடலில் ஹிமோகிளோபின் அளவை அதிகரிக்க வேண்டுமா? இந்த மாதிரி உணவுகள் போதும்

உடலில் இரும்புச் சத்து குறைபாடு ஏற்படும் போது இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவும் குறைகிறது. இதனால் இரத்த சோகை நோய் வருகிறது. உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால், உடலில் இரத்த ஓட்டம் சிறப்பாக இருக்க வேண்டும். இரத்தத்தில் ஹீமோகுளோபின்…

காசாவில் முற்றிலும் முடங்கிய சுகாதார சேவைகள்

காசா மீதான இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்கள் தொடர்ந்து இடம் பெற்று வருகின்றது. இந்த நிலையில் அந்த நகரில் சுகாதார சேவைகள் முற்றிலும் முடங்கிப்போயுள்ளது என பாலஸ்தீனிய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பில் பாலஸ்தீனிய சுகாதார…

சட்டத்தரணிகளுக்கு கடமைகளின் போது அச்சுறுத்தல் – சட்டத்தரணிகள் சங்கம் கண்டனம்

இலங்கையில் உள்ள சட்டத்தரணிகள் தங்கள் கடமைகளை நிறைவேற்றும் போது, அவர்களது சேவைகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கவலை வெளியிட்டுள்ளது. உயிருக்கு அஞ்சாமல் தொழில்சார் கடமைகளை…

ஸ்தம்பிக்கும் வைத்திய பரிசோதனைகளால் மீண்டும் கேள்விக்குள்ளாகும் சுகாதாரத்துறை

நாட்டில் கடந்த காலங்களில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக் காரணமாக மூளைசாளிகள் அதிகளவில் வெளியேறிவருகின்றமை இலங்கையின் எதிர்காலத்துக்கு பாரிய சவாலை ஏற்படுத்துமென பொருளாதார வல்லுநர்கள் தொடர்ந்தும் குரல்கொடுத்து வருகின்றனர். குறிப்பாக…

மத்திய வங்கியின் ஆளுநருக்கு வாழ்த்து தெரிவித்த அமெரிக்க தூதுவர்

மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்கவிற்கு சர்வதேச நாணய நிதியத்தின் பணியாளர் மட்ட உடன்படிக்கையை எட்டியமைக்காக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தமது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து இரண்டாவது கடன்…

உரிமைத் தொகை ரூ.1000 கிடைக்காதா? பணிகள் புறக்கணிப்பு – வருவாய்த்துறை அலுவலர் சங்கம்…

மகளிர் உரிமைத்தொகை திட்ட பணிகள் இன்று 26ம் தேதி முதல் முழுமையாக புறக்கணிக்கப்படும் என்று வருவாய்த்துறை அலுவலர் சங்கம் தெரிவித்துள்ளது. மகளிர் உரிமைத் தொகை கலைஞர் மகளிர் உரிமைத் தொகை ரூ.1000 வழங்கும் திட்டம் தமிழகத்தில் தொடங்கி நடைபெறு…

யாழ். ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திலிருந்து வெளியேறி பரபரப்பை ஏற்படுத்திய சுமந்திரன்

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் இருந்து அதிபர் சட்டத்தரணியும் தமிழரசு கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ சுமந்திரன் வெளியேறியமையால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாவட்ட…

ராஜித சேனரத்னவை புகழும் சமன் ரத்னப்பிரிய : சிறந்த அமைச்சர் எனவும் தெரிவிப்பு

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனரத்ன சிறிலங்காவின் சிறந்த சுகாதார அமைச்சராக கடமையாற்றியதாக அதிபரின் தொழிற்சங்க தொடர்பாடல் பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னப்பிரிய தெரிவித்துள்ளார். சிறிலங்காவின் சுகாதார அமைச்சர்…

கனடாவுக்கான விசா சேவையை மீண்டும் தொடங்கியது இந்தியா

கனடா நாட்டிற்கான விசா சேவையை இந்தியா மீண்டும் வழங்க தொடங்கியுள்ளது. இந்தியா-கனடா இடையிலான உரசல் கனடாவின் சீக்கிய பிரிவினைவாத அமைப்பின் தலைவரான ஹர்தீப் சிங் நிஜ்ஜர் கடந்த ஜூன் மாதம் 18ம் திகதி சுட்டுக் கொல்லப்பட்டார். இது நாடு…

சாரதி அனுமதிப்பத்திர பரிமாற்றம்: இலங்கையும் பிரித்தானியாவும் எட்டிய ஒப்பந்தம்

பரஸ்பர சாரதி அனுமதிப்பத்திர பரிமாற்றத்தை எளிதாக்கும் முயற்சியில், பிரித்தானியாவும் இலங்கையும் தற்போது ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக பிரித்தானிய நாடாளுமன்றத்தின் துணைச் செயலாளர் ரிச்சர்ட் ஹோல்டன்…

அதிவேகத்தில் வந்த கார்.. சிமெண்ட் லாரி மீது மோதி பயங்கர விபத்து – குழந்தை உட்பட 13…

லாரி மீது கார் மோதிய விபத்தில் குழந்தை உட்பட 13 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விபத்து ஆந்திராவில் இருந்து பெங்களூருக்கு டாட்டா சுமோ காரில் குழந்தை மற்றும் பெண்கள் உட்பட 14 பேர் சென்றுள்ளனர். இவர்கள் தசரா…

ரணிலுக்கு பெரும் சிக்கல்! மொட்டுக் கட்சி எடுத்துள்ள தீர்மானம்

சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்துக்கு ஆதரவளிப்பதா இல்லையா என்பது தொடர்பான தீர்மானத்தை மேற்கொள்வதற்காக பொதுஜன பெரமுன இன்று கூடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் சிறிலங்கா நாடாளுமன்றத்தில்…

ஐஸ்கிரீம் வாகம் மோதி தம்பதி வைத்தியசாலையில்

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் ஐஸ்கிரீம் விற்பனை செய்யும் வாகனம் ஒன்று மோதி தம்பதியினர் காயமடைந்துள்ளதாக அதிவேக நெடுஞ்சாலை போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர். குறித்த விபத்தில் ஐஸ்கிரீம் வாகனம் வீதியின் இடது பக்கமாக இழுத்துச் செல்லப்பட்டு…