;
Athirady Tamil News

உறவினர்களுடன் கடற்கரைக்கு சென்ற மாணவிக்கு நேர்ந்த துயரம்

அம்பாந்தோட்டைக் கடலில் மூழ்கி பாடசாலை மாணவி ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ள சம்பவம் நேற்று (24) ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் கொழும்பு - மொரட்டுவை பிரதேசத்தைச் சேர்ந்த ஆர்.சுசந்திகா என்ற 18 வயது மாணவியே…

தமிழகத்தில் சூடுபிடித்தது மக்களவைத் தோ்தல் களம்

முதல்வா் மு.க.ஸ்டாலின், எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோா் தோ்தல் பிரசாரத்தை தொடங்கியுள்ள நிலையில், தமிழகத்தில் மக்களவைத் தோ்தல் களம் சூடுபிடித்துள்ளது. தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளில் ஏப். 19-இல் தோ்தல்…

வருடத்தின் முதலாவது சந்திரகிரகணம் இன்று

இந்த வருடத்தின் முதல் சந்திர கிரகணத்தை உலக மக்கள் இன்று காணும் வாய்ப்பு கிடைக்கவுள்ளது. இன்று காலை 10.23 மணி முதல் பிற்பகல் 03.02 மணி வரை சந்திரகிரகணம் தெரியும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பௌதீக விஞ்ஞான பிரிவின் பேராசிரியர் சந்தன…

அரசியல் கூட்டணி அமைப்பது தொடர்பில் சந்திரிகா எதிர்க்கட்சிகளிடம் விடுத்துள்ள கோரிக்கை

ஜனாதிபதித் தேர்தலையொட்டி அரசியல் கூட்டணி அமைப்பதாக இருந்தால் அது பற்றிப் பேசுவதற்காக மே மாதத்துக்குப் பின் என்னிடம் வாருங்கள் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க எதிர்க்கட்சிகளிடம் கூறியுள்ளார். குறித்த தகவலை தெற்கு…

அத்தியாவசிய பொருட்களின் விலையை அதிகரிக்க முடியாது: வெளியான தகவல்

சுங்க அதிகாரிகளின் தொழிற்சங்க நடவடிக்கையினால் உணவு, மருந்து, அத்தியாவசியப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வெளியிடுவதற்கு காலதாமதமாகி கட்டணம் செலுத்த நேரிட்டதாக சுங்க அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் அமில சஞ்சீவ தெரிவித்துள்ளார்.…

கடல்களை ஆக்கிரமிக்கும் சீனா..! கடும் கண்டனம் வெளியிட்ட தீவு நாடு

தென்சீனக்கடல் பகுதியில் சென்ற பிலிப்பைன்ஸ் சொந்தமான சிறிய படகின் மீது சீன போர்க்கப்பல்கள் தண்ணீர் பீரங்கி மூலம் தாக்குதல் நடத்தியமைக்கு பிலிப்பைன்ஸ் இராணுவம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள தென்சீனக்கடல்…

ரொட்டி, தேநீரை காலை உணவாக உண்ட 2 குழந்தைகள் மரணம்! குடும்பத்தினர் 5 பேர் தீவிர…

இந்திய மாநில சத்தீஸ்கரில் காலை உணவு உட்கொண்ட குடும்பத்தினர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இரண்டு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ரொட்டியுடன் தேநீர் சத்தீஸ்கர் மாநிலம் கிதவுரி கிராமத்தைச் சேர்ந்த…

பப்புவா நியூ கினியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

பப்புவா நியூ கினியாவின் வடக்கே தொலைதூர பகுதியில் நேற்று (24) அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அம்புந்தி பகுதியில் இருந்து வடகிழக்கே 32 கிலோமீற்றர் தொலைவில் ஏற்பட்ட இந்நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.9 ஆக பதிவாகி உள்ளதாக…

மொட்டுக் கட்சியின் அதிபர் வேட்பாளர் தொடர்பில் வெளியான தகவல்

மொட்டுக் கட்சியின் கட்சியின் அதிபர் வேட்பாளர் இந்த வாரம் பெயரிடப்படுவார் என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோகித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார். அத்தோடு, ரணில் விக்ரமசிங்க, பசில் ராஜபக்ச, நாமல் ராஜபக்ச, தம்பிக்க பெரேரா ஆகிய நால்வரில்…

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை பணிப்பாளருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள முறைப்பாடு

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை பணிப்பாளரின் நடவடிக்கை தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் மற்றும் சுகாதார துறை உயரதிகாரிகளிடம் முறையிடவுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை நோயாளர் நலன்புரிச் சங்கத்தின் பொதுச் சபை உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.…

மைத்திரி வெகுவிரைவில் சிறை செல்வார்: கம்மன்பில சுட்டிக்காட்டு

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெகுவிரைவில் வெலிக்கடைச் சிறைச்சாலைக்குச் செல்வார் என்று பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், "பாரிய…

சர்ச்சையை ஏற்படுத்திய கருத்து! மைத்திரியிடம் சஜித் முன்வைத்துள்ள கோரிக்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான உண்மைகள் உங்களுக்குத் தெரிந்தால், தயவு செய்து அதனை உடனே வெளிப்படுத்துங்கள் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரியிடம் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார். ஹம்பாந்தோட்டையில்…

கேட் மிடில்டனின் துணிச்சலை பாராட்டுகின்றேன்: இளவரசி டயானாவின் சகோதரர் பெருமிதம்

பிரித்தானிய இளவரசி கேட் மிடில்டன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதை அறிவித்துள்ள நிலையில், அவரது நம்பமுடியாத துணிச்சலை இளவரசி டயானாவின் சகோதரர் பாராட்டியுள்ளார். 42 வயதான கேட் மிடில்டன் நேற்றுமுன் தினம்  காணொளி ஒன்றை வெளியிட்டு, தாம்…

உலகின் முதல் நுரையீரல் புற்றுநோய் தடுப்பூசியை உருவாக்கிய பிரித்தானிய விஞ்ஞானிகள்., ரூ.65…

ஆண்டுதோறும் லட்சக்கணக்கானோரை பலிவாங்கும் நுரையீரல் புற்றுநோய்க்கு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் பிரித்தானிய விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், பிரான்சிஸ் கிரிக் நிறுவனம் மற்றும் லண்டன் பல்கலைக்கழக கல்லூரி…

56 ஆண்டுகளாக இறந்த கருவை வயிற்றில் சுமந்த பெண்., கல்லாக மாறிய குழந்தை

உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மூதாட்டி வயிற்றில் ஸ்கேன் பரிசோதனை செய்த மருத்துவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். பிரேசிலை சேர்ந்த இந்த 81 வயது மூதாட்டி 56 ஆண்டுகளாக இறந்த கருவை சுமந்துள்ளார். நம்புவதற்கு ஆச்சரியமாகத்…

ரஷ்யாவையே அதிர வைத்த பயங்கரவாத தாக்குதல்..’தேசிய துக்க தினம்’ என அறிவித்த…

மாஸ்கோவில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் இறப்பு எண்ணிக்கை 133 ஆக உயர்ந்துள்ளது. பலி எண்ணிக்கை உயர்வு ரஷ்யாவின் மாஸ்கோ நகரில் உள்ள கச்சேரி அரங்கில் நடத்தப்பட்ட தாக்குதல் நாட்டையே நடுங்க வைத்தது. இச்சம்பவத்தில் 40 பேர் கொல்லப்பட்டதாக…

புடின் மாஸ்கோ தாக்குதலை எங்கள் மீது பழிபோட முயல்கிறார்! ஜெலென்ஸ்கி பரபரப்பு குற்றச்சாட்டு

மாஸ்கோவில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு கீவ் மீது பழிசுமத்த புடின் முயல்வதாக, உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி குற்றம்சாட்டியுள்ளார். பயங்கரவாத தாக்குதல் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடந்த பயங்கரவாத தாக்குதல் நாடு முழுவதும்…

அரச ஊழியர்களுக்கு பாரிய பற்றாக்குறை : அரசாங்க தொழிற்சாலைகள் திணைக்களத்தில் வெற்றிடம்

அரசாங்க தொழிற்சாலைகள் திணைக்களத்தில் பாரிய ஊழியர் வெற்றிடம் நிலவுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த திணைக்களத்தில் தற்போது 311 பேர் மட்டுமே பணி புரிந்து வருவதாகவும் குறிப்பிடப்படுகின்றது. ஊழியர் பற்றாக்குறை நகர அபிவிருத்தி மற்றும்…

கனேடியர்கள் சிலருக்கு ரஷ்யா விதித்த தடை: வெளியான காரணம்

ரஷ்யாவானது கனடாவில் உள்ள 56 குடிமக்களுக்கு அதிரடி தடை உத்தரவை பிறப்பித்துள்ளதாக மொஸ்கொ வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த தடையை ரஷ்யா உடன் நடைமுறைக்கு வரும் வகையில் விதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. காரணம் குறித்த…

அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் கல்வி அமைச்சின் மகிழ்ச்சியான தகவல்!

நாட்டில் முதலாம் தரம் முதல் 5ம் தரம் வரையிலான அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் பிரதான உணவு வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த திட்டம் நாளையதினம் (25-03-2024) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக…

இலங்கை தலைநகரில் பிரம்மாண்ட உருவாக்கப்பட்ட ஏழுமலையான் கோயில்!

இலங்கை தலைநகர் கொழும்பில் ஏழுமலையான் கோயிலில் நிர்மாணிக்கப்படவுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி தேவஸ்தானம் சார்பில் பல்வேறு இடங்களில் ஏழுமலையான் கோவில்கள் நிர்மாணிக்கப்பட்டு வருகிறது. இதன்படி,…

திருமணமானவர் என்பதை குறிக்க பெண்கள் நெற்றியில் குங்குமம் இடுவது கடமை – இந்தூர்…

பெண்களை தங்களை திருமணமானவர் என்பதை காட்டிக்கொள்வதற்கு நெற்றியில் குங்குமம் இடுவது மதக் கடமை என்று இந்தூர் நீதிமன்றம் கூறியுள்ளது. மத்திய பிரதேசத்தை சேர்ந்த ஒருவர் தன்னை விட்டு பிரிந்து சென்ற மனைவியை சேர்ந்து வைக்குமாறு, இந்தூர் குடும்பல…

எதுவென்றாலும் ரணிலே தீர்மானிக்கவேண்டும் : மகிந்த வெளியிட்ட தகவல்

எதிர்காலத்தில் அதிபர் தேர்தலா அல்லது பொதுத் தேர்தலா முதலில் நடத்தப்படவேண்டும் என்பது தொடர்பில் தற்போதைய அதிபர் தீர்மானிக்கவேண்டுமெனவும் அவருக்கு சாதகமான வாக்கெடுப்பை நடத்த முடியும் எனவும் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.…

யானை தாக்கியதால் பெண்ணொருவர் உயிரிழப்பு…!

மஹியங்கனை காவல் பிரிவுக்குட்பட்ட அஹயபுர பகுதியில் யானை தாக்குதலுக்கு இலக்காகி பெண் ஒருவர் பலியாகி உள்ளதாக மஹியங்கனை காவல்துறையினர் தெரிவித்தனர். இன்று (24) அதிகாலையே இந்த சம்பவம் இடம்பெற்றதாக கூறப்படுகிறது. யானை தாக்குதலில் உயிரிழந்த…

தமிழர் பகுதியில் அதிகாலை இடம்பெற்ற பரபரப்பு சம்பவம்: கவலையில் மக்கள்!

திருகோணமலையில் உள்ள சீனன்வெளி கிராமத்திற்குள் உட்பகுந்த காட்டு யானைகள் சேதம் விளைவித்துள்ளதாக பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். இச்சம்பவம் இன்று (24-03-2024) அதிகாலை இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தின் போது, அரிசி ஆலையையும் உடைத்து…

மொஸ்கோ தாக்குதலின் பின்னிணியில் உக்ரைன்: புடின் பகிரங்கம்

மொஸ்கோ கச்சேரி தாக்குதலை நடத்திய பயங்கரவாதிகளுக்கு உக்ரைன் உதவி இருக்கலாம் என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார். குறித்த தாக்குதல் தொடர்பில் புடின் கூறிய விடயமானது, x கணக்கொன்றில் பகிரப்பட்டுள்ளது. குரோகஸ் கச்சேரி அரங்கு…

தமிழரசுக் கட்சியின் தலைமைப் பதவி : எனது தோல்வி உண்மையில் முக்கியமற்றது! சுமந்திரன்

தமிழரசுக் கட்சிக்குள் எனது நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை. கட்சி விவகாரங்களில் நான் முக்கிய பங்கு வகித்துள்ளேன், அது தொடரும் என நினைக்கிறேன் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின்…

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை தொடர்பில் வெளியான தகவல்

இந்தோனேசிய கடல் பகுதியில் இன்று  சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 8 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கமானது, ரிக்டா் அளவுகோலில் 6.4 அலகுகளாகப் பதிவாகியுள்ளது.…

இலங்கை – இந்தியா இடையேயான பாலம் தொடர்பில் வெளியான முக்கியமான தகவல்

இலங்கை - இந்தியா இடையிலான பாலம் அமைக்கும் திட்டம் தொடர்பில் கலந்துரையாடல் இந்த வாரம் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த கலந்துரையாடலில் பங்கேற்பதற்காக தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதி ஆலோசகர் சாகல ரத்நாயக்க எதிர்வரும் 27ஆம்…

உகண்டாவின் இராணுவத் தளபதியானார் உகண்டா ஜனாதிபதியின் மகன்

உகண்டாவின் ஜனாதிபதி யோவேரி முசெவேனி தனது மகன் முஹ சி கைனெருகபாவை இராணுவத் தளபதியாக நியமித்துள்ளதாக அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. 48 வயதான முஹ சி கைனெருகாபா, இராணுவத்தில் ஒரு ஜெனரலாக பதவி வகிக்கும் நிலையில் குறித்த பதவி…

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு வெயில் சுட்டெரிக்கும் – வானிலை ஆய்வு மையம் அலெர்ட்!

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கபடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று (24.03.2024) முதல் 30.03.2024…

இலங்கையர்களுக்கு இஸ்ரேலில் வேலைவாய்ப்பு : கைச்சாத்தானது ஒப்பந்தம்

இஸ்ரேலில் இருந்து பெறப்பட்ட வேலைவாய்ப்புகள் அனைத்துமே நாடு முழுவதும் சமமாக விநியோகிக்கப்படும் எனவும், இவை ஒருபோதும் தனது தனிப்பட்ட இலாபத்துக்காக பயன்படுத்தப்படாது என்றும் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார…

யாழ்ப்பாணம் வண்ணை ஸ்ரீ வேங்கடேச வரதராஜப் பெருமாள் மஹாகும்பாபிஷேகம்

யாழ்ப்பாணம் வண்ணை ஸ்ரீ வேங்கடேச வரதராஜப் பெருமாள் தேவஸ்தான புனராவர்த்தன அஷ்டபந்தன நவகுண்டபக்ஷ மஹாகும்பாபிஷேப்பெருவிழா இன்றைய தினம் ஞாயிற்றுக் கிழமை காலை பக்திபூர்வமாக இடம்பெற்றது. படங்கள் – ஐ.சிவசாந்தன்

வீதியில் சைக்களில் சென்ற சிறுவனுக்கு பின்னால் வந்த எமன்… இலங்கையில் பெரும் சோகம்!

மினுவாங்கொடை பகுதியில் வீதியில் சைக்கிளில் சென்ற சிறுவன் மீது முச்சக்கரவண்டி மோதியதில் சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் இன்றைய தினம் முற்பகல் (24-03-2024) கம்பஹா, மினுவாங்கொடை பகுதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவம்…