;
Athirady Tamil News

வட்டுக்கோட்டையில் வாள் வெட்டு – இளைஞன் படுகாயம்

0

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை, துணைவி பகுதியில், நேற்றைய தினம் திங்கட்கிழமை வன்முறை கும்பல் ஒன்றின் வாள் வெட்டுக்கு இலக்காகி இளைஞன் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த நான்கு பேர் கொண்ட வன்முறை கும்பலே வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பி சென்றுள்ளதாகவும் , மேலதிக விசாரணைகளை தாம் முன்னெடுத்து உள்ளதாகவும் வட்டுக்கோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.