;
Athirady Tamil News
Monthly Archives

March 2022

தேசிய மக்கள் சக்தியின் ஆர்ப்பாட்ட பேரணி இன்று !!

மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்தியினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள எதிர்ப்பு ஆர்ப்பாட்ட பேரணி, இன்று(23) பிற்பகல் 3 மணிக்கு நுகேகொடை நகரில் இடம்பெறவுள்ளது. கட்சியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க…

ஊர்காவற்துறையில் 500 ரூபாய் எனும் அடிப்படையில் மண்ணெண்ணை வழங்கப்படுகின்றது.!! (படங்கள்)

யாழ்ப்பாணம் - ஊர்காவற்துறையில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஒரு குடும்ப பங்கீட்டு அட்டைக்கு 500 ரூபாய் எனும் அடிப்படையில் மண்ணெண்ணை வழங்கப்படுகின்றது. அத்தோடு குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் டீசல் இல்லை எனும் அறிவித்தலும்…

ஆரம்பமானது சர்வக்கட்சி மாநாடு !!

இரண்டாம் இணைப்பு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தலைமையில் சர்வகட்சி மாநாடு சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ளன. நாடு எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடி குறித்து ஆராய்வதற்காக இது நடத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. முதலாம் இணைப்பு…

இன்றும் 5 மணிநேர மின்வெட்டு!!

இன்றைய தினமும் (23) நாட்டில் மின்வெட்டினை மேற்கொள்ள இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு தேசிய பொதுப் பயன்பாடுகள் திணைக்களம் அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, P, Q, R, S, T, U, V, W வலயங்களுக்கு காலை 10.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை 1…

காட்டுப்பகுதியில் இருந்து துப்பாக்கி மீட்பு!!

மன்னார் தள்ளாடி இராணுவ புலனாய்வு துறையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று (22) மாலை 6.30 மணியளவில் மடுக்கரை காட்டுப்பகுதியில் துப்பாக்கி ஒன்று மீட்கப்பட்டுள்ளது. எனினும் சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை.…

பட்டிணிக்கு பயந்து இந்திய நோக்கி அகதிகளாக படையெடுக்கும் இலங்கையர்கள்!!

நாட்டில் இடம்பெற்ற யுத்தத்தால் உயிர்க்கு பயந்து அகதிகளாக தமிழகத்தில் தஞ்சம் அடைந்த நிலையில், தற்போது பட்டிணி சாவுக்கு பயந்து நடுக்கடலில் சுமார் 37 மணி நேரம் உயிருக்கு போராடி குழந்தைகளுடன் தனுஷ்கோடி வந்து சேர்ந்ததாக வவுனியாவிலிருந்து…

சிவயோக சுவாமிகள் நினைவுப் பேருரை!!

ஈழத்துச் சித்தர் சிவயோக சுவாமிகள் நினைவுப் பேருரை எதிர்வரும் 25 ஆம் திகதி, வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு யாழ். பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் இடம்பெறவுள்ளது. சிவயோக சுவாமிகளின் மகா சமாதி தினத்தன்று இடம்பெறவுள்ள இந்த நிகழ்வில்…

’சதிகளுக்கு எதிராக குரல் கொடுக்கத் தயார்’ !!

சொற்பத் தொகை பணத்துக்காக வடக்கு, கிழக்கு மற்றும் நாட்டின் வேறு மாகாணங்களிலுள்ள தேசிய வளங்களை கொள்ளையிடுவதற்கு அல்லது தாரை வார்ப்பதற்கான சதிகள், திட்டங்களுக்கு எதிராக குரல் கொடுப்பதற்கு தாம் தயார் என எல்லே குணவன்ச தேரர் தெரிவித்துள்ளார்.…

’PTAவை முழுமையாக நீக்க மக்கள் ஆணை அவசியம் ’ !!

பயங்கரவாத தடைச் சட்டத்தில் தற்போது மேற்கொள்ளப்படுகின்ற திருத்தங்கள், மனித உரிமைகள் மற்றும் மனித சுதந்திரத்தை இது உறுதிப்படுத்துகிறது என்று தெரிவித்த வெளிவிவகாரத்துறை அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், சட்டத்தை முழுமையாக நீக்க வேண்டும்…

வானிலை தொடர்பில் வௌியிடப்பட்ட அறிக்கை!!

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப்…

விக்டோரியா நுலாண்ட் இலங்கையை வந்தடைந்தார்!!

அமெரிக்க அரசியல் விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் விக்டோரியா நுலாண்ட் இலங்கையை வந்தடைந்துள்ளார். இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக அவர் இலங்கை வந்தடைந்துள்ளார். அவருடன் மேலும் ஐந்து மூத்த அதிகாரிகளும் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.…

கொடிகாமத்தில் முச்சக்கர வண்டி விபத்து – சாரதி படுகாயம்!!

யாழ்.கொடிகாமம் பகுதியில் முச்சக்கர வண்டியும், குளிரூட்டி வாகனமும் மோதி விபத்துக்குள்ளானதில் முச்சக்கரவண்டி சாரதி படுகாயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் - கண்டி நெடுஞ்சாலையில், கொடிகாமம்,…

பித்தப்பை கற்களுக்கு தீர்வு உண்டு!! (மருத்துவம்)

கல்லீரலின் கீழே அமைந்துள்ள ஒரு சிறிய பைதான் பித்தப்பை. கல்லீரலில் உற்பத்தியாகும் பித்தநீரை எடுத்துச் செல்லும் பித்த நாளத்துடன் இணைந்துள்ளது. கொழுப்பு வகை உணவுகள் செரிமானமாகத் தேவையான பித்தநீரைச் சேமித்துத் தேவையான வேளையில் குடலுக்குள்…

‘ஜனாதிபதியின் அழைப்பை நிராகரிக்கின்றோம்’ !!!

ஜனாதிபதியின் அழைப்பை நிராகரிக்கின்றோம் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடக பேச்சாளர் க.சுகாஷால் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “தமிழர் தாயகத்தில்…

’இலங்கை வான் வெளியும் இந்தியாவுக்கு விற்பனை’ !!

இலங்கையின் வான் வெளியானது, 29 மில்லியன் டொலருக்கு இந்தியாவுக்கு விற்கப்பட்டுள்ளது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார். ஹப்புத்தளையில் இன்று (22) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே…

பல்கலைக்கழக மாணவர்களுக்கு பாலியல் துன்புறுத்தல் – அதிர்ச்சி அறிக்கை !!

பல்கலைக்கழகங்களில் 16.6 விகிதம் மாணவர்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகின்றனர், 21 விகிதம் பேர் வாய்மொழி பாலியல் வன்முறையை எதிர்கொண்டுள்ளனர், 1.5 விகிதம் பேர் பகிடிவதை விளைவாக பாலியல் நடவடிக்கைகளுக்கு தள்ளப்படுவதாக அறிக்கை ஒன்று…

பதவியை இராஜினாமா செய்தார் கம்மன்பில !!

முன்னாள் வலுச்சக்தி அமைச்சர் உதய கம்மன்பில, சீதாவக்கை பிராந்திய ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் பதவியை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இராஜினாமா செய்துள்ளார். அவர் தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம்…

சர்வ கட்சிகள் மாநாடு தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாடு!!

சர்வ கட்சிகள் மாநாட்டில் தமிழ் தேசிய கூட்டமைப்பு கலந்து கொள்வதாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதியினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சர்வ கட்சிகள் மாநாடு நாளை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

காதலியை கொன்று சடலத்தை களனி ஆற்றில் வீசிய காதலன்!!

காதலியை கொன்று களனி ஆற்றில் சடலத்தை வீசிய நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். சந்தேக நபர் தனது காதலியை கம்பஹா, தொரணகொடவில் உள்ள தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.…

பாராளுமன்றத்தில் திடீரென நடத்தப்பட்ட வாக்கெடுப்பு!!

பயங்கரவாதத் தடுப்பு (தற்காலிக திருத்தம்) சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று (22) பாராளுமன்றத்தில் இடம்பெற்றது. இதன்படி, சட்டமூலத்திற்கு ஆதரவாக 86 வாக்குகளும் எதிராக 35 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

பெற்றோரின் தகராறில் மனமுடைந்த மாணவி மண்ணெண்ணெய் அருந்தி உயிரிழப்பு!!

தந்தைக்கும் தாய்க்கும் இடையில் ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த 17 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் மண்ணெண்ணெய் அருந்தி திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மூன்று வாரங்களுக்குப் பின்னர் இன்று (22) உயிரிழந்துள்ளார். கந்தளாய்,…

மத்திய கலாசார நிதியத்தின் ஏற்பாட்டில் மரபுரிமைச் சின்னங்களை ஆவணப்படுத்தும் கண்காட்சி !!…

தொல்லியல் திணைக்களம் மற்றும் மத்திய கலாசார நிதியத்தின் ஏற்பாட்டில் மரபுரிமைச் சின்னங்களை காட்சிப்படுத்தி ஆவணப்படுத்தும் கண்காட்சி யாழ்ப்பாண கோட்டையில் இன்றைய தினம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. குறித்த கண்காட்சியினை இலங்கை மற்றும்…

யாழ்ப்பாண மாவட்ட மீனவ சங்க பிரதிநிதிகள் இன்றையதினம் இந்திய துணைத் தூதுவரை சந்தித்து…

யாழ்ப்பாணம் தீவகப் பகுதிகளில் எல்லை தாண்டிய இந்திய இழுவைப் படகுகளின் வருகை நேற்று மற்றும் நேற்று முன்தினம் அதிகரித்துள்ள நிலையில் அதனை கட்டுப்படுத்துமாறு கோரி யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளன தலைவர்…

காணாமலாக்கப்பட்டோருக்கு நீதி போராடிய தவிசாளர் உள்ளிட்டோர் விசாரணைக்கு அழைப்பு!!

பிரதமர் மகிந்த ராஜபக்ச மட்டுவில் பொருளாதார மத்திய நிலையத்தினை திறந்து வைத்த நிலையில், அங்கு காணாமலாக்கப்பட்டோரின் தாய்மார்களுடன் இணைந்து எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டமைக்காக வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ்…

கழிவு நீர் சுத்திகரிப்பு சுகாதார திட்ட விழிப்புணர்வு!! (படங்கள்)

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் ஏற்பாட்டில் கழிவு நீர் சுத்திகரிப்பு சுகாதார திட்ட விழிப்புணர்வு கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களின் தலைமையில் நேற்று (21.03.2022) பி.ப 2.30 மணிக்கு மாவட்டச்…

மின்சாரம் – தண்ணீர் கட்டணங்கள் குறித்து விவாதிக்கப்படவில்லை!!

மின்சாரம் மற்றும் நீர் கட்டணங்களை அதிகரிப்பது தொடர்பில் நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துரையாடப்படவில்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது. இன்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை ஊடகவியலாளர் சந்திப்பின் போது இணை அமைச்சரவைப் பேச்சாளர்…

ரமேஸ்வரன் எம்.பிக்கு புதிய பதவி !!

நுவரெலியா மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவராக, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின. பாராளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ரமேஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக, ரமேஸ்வரன் எம்.பி தனது விசேட…

இலங்கை ரூபாயின் பெறுமதி மேலும் வீழ்ச்சி !!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட வெளிநாட்டு நாணய மாற்று வீதங்களின்படி, அமெரிக்க டொலரின் வாங்கும் விலை 272 ரூபாய் 06 சதமாகும். அதன் விற்பனை விலை 282…

இறுதி விருப்பு ஆவணம் மற்றும் திருமணப் பதிவு கட்டளைச் சட்டத்தில் திருத்தம்!!

இறுதி விருப்பு ஆவணக் கட்டளைச் சட்டத்தை திருத்தம் செய்வதற்காக இதற்கு முன்னர் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் கிடைக்கப் பெற்றுள்ளதுடன், அதற்கமைய, சட்ட வரைஞரால் தயாரிக்கப்பட்ட சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் ஒப்புதல்…

பிரான்சிஸ் ஜோசப் வெற்றிக்கிண்ண ரி-20 போட்டியில் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி வெற்றி!!

வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரிக்கும், புனித பத்திரிசியார் கல்லூரிக்கும் இடையில் நடந்த வணக்கத்திற்குரிய பிரான்சிஸ் ஜோசப் வெற்றிக்கிண்ண ரி-20 கிரிக்கெட் போட்டியில் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி வெற்றி பெற்றுள்ளது.…

கல்லடி பாலத்திற்கு கீழ் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!!

மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு கீழ் ஆண் ஒருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர். கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் குறித்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சுமார் 35 வயது…

புத்தரிசி விழா யாழ்ப்பாணத்தில்…!! (படங்கள்)

55வது தேசிய புத்தரிசி விழாவிற்கான அரிசியினை வழங்குவதற்காக கமநல சேவை நிலையங்களில் இடம்பெறும் புத்தரிசி விழா நேற்று(21) யாழ்ப்பாணம் கரவெட்டி கமநல சேவை நிலையத்தில் இடம்பெற்றது. அறுவடை செய்யப்பட்ட நெல்லின் முதற் பகுதியை புத்த…

வாடகைக் குடியிருப்பாளர்களுக்கு வீட்டுத்திட்ட முறை!!

காணி மற்றும் வீடுகள் இன்மையால் குறைந்த வசதிகளுடன் வாழ்கின்ற வாடகைக் குடியிருப்பாளர்களின் பிரச்சினைக்குத் தீர்வுகாணும் நோக்கில் ´உறுதிப்பத்திர வாடகை வீடு´ எனும் பெயரில் முன்மொழிவுத் திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்காக கிராமிய வீடமைப்பு,…