;
Athirady Tamil News
Monthly Archives

March 2022

மிகை வரி சட்டமூலம் தொடர்பில் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு!!

மிகை வரி சட்டமூலம் அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது என சபாநாயகரிடம் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இன்று (22) காலை பாராளுமன்ற அமர்வின் போது சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இதனை சபைக்கு அறிவித்துள்ளார். அதனடிப்படையில் குறித்த…

இலங்கையில் அதிகூடிய பணவீக்கம் !!

இலங்கை பொருளாதாரத்தில் இன்று அதிகூடிய பணவீக்க வீதம் பதிவாகியுள்ளது. முன்பு 16.8 சதவீதமாக இருந்த பணவீக்கமானது இன்று 17.5 சதவீதமாக உயர்வடைந்துள்ளது. இந்த அதிகரிப்பு, நாட்டில் பதிவு செய்யப்பட்ட பணவீக்கத்தின் உயர்ந்தபட்ச சதவீதமாகும்.…

சர்வகட்சி மாநாட்டை டெலோவும் புறக்கணித்தது !!

சர்வகட்சி மாநாட்டை தமிழீழ விடுதலை இயக்கம் டெலோவும் புறக்கணிப்பதாக அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். மட்டக்களப்பில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே, அவர் இவ்வாறு…

இன்று முதல் எரிபொருள் நிலையங்களில் இராணுவத்தினர்!

இன்று முதல் அனைத்து சிப்பெட்கோ எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் இராணுவத்தினர் எரிபொருள் விநியோகத்தை மேற்பார்வை செய்வதற்காக கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக எரிபொருள்…

இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா பதவி விலகினார்!!

இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா தனது பதவியில் இருந்து இராஜினாமா செய்வதற்கான கடிதத்தை ஜனாதிபதியிடம் கையளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வடமாகாண கல்வி அமைச்சை முற்றுகையிட்டு போராட்டம்! (வீடியோ, படங்கள்)

தமக்கான நிரந்தர நியமனத்தைகோரி வடமாகாண கல்வி அமைச்சு அலுவலகத்தை முற்றுகையிட்டு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை தொண்டர் ஆசிரியர்கள் போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர். நல்லூர் - செம்மணி வீதியில் உள்ள வடமாகாண கல்வி அமைச்சின் அலுவலகம் முன்பாக…

இந்தியா கொடுத்த டீசல் இறக்கப்பட்டது !!

இந்தியக் கடன் உதவியின் கீழ் இலங்கைக்கு வழங்கப்பட்ட டீசல் தொகுதி நேற்று முன்தினம் (20) கொழும்பு துறைமுகத்தில் பெறப்பட்டு, அதை இறக்கும் பணி நேற்று (21) இடம்பெற்றதாக இலங்கை பெற்றோலிய சேமிப்பு முனையத்தின் தலைவர் எம்.ஆர்.டபிள்யூ.சொய்சா…

மற்றொரு கட்டணமும் அதிகரித்தது !!

நாட்டில் நிலவி வரும் கடதாசி தட்டுப்பாடு, தொடர்ந்து அமுலில் உள்ள மின்வெட்டுக்கு மத்தியில் மேலதிக வகுப்புகளுக்கான கட்டணங்களும் இரண்டு மூன்று மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளதால் தாம் பெரும் சிரமங்களுக்கு முகங்கொடுப்பதாக இரத்தினபுர மாவட்ட…

சர்வகட்சி மாநாடு குறித்து மைத்தரியின் கருத்து !!

அரசாங்கத்துக்கு விசேட உதவிகளை வழங்குவதற்காக சர்வகட்சி மாநாட்டுக்கான அழைப்பு விடுக்கப்படவில்லை என்று தெரிவித்த முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன, அனைத்து தரப்பினரையும் இந்த மாநாட்டில்…

318 நாட்களுக்குப் பின் இரவு நேர ரயில் சேவை!!

318 நாட்களுக்குப் பின்னர் கொழும்பு - பதுளை இடையேயான இரவு நேர தபால் ரயில் சேவை நேற்று மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில், தூங்கும் வசதிகள் மற்றும் அஞ்சல் அறை வசதிகள் கொண்ட பெட்டிகளுடன் மீண்டும் சேவையில் ஈடுபடும் என்று ரயில்வே…

பிரதான நகரங்களுக்கான வானிலை…!!

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் சிறிதளவான மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது…

காட்டு யானை தாக்கி 2 பிள்ளைகளின் தந்தை பலி!!

வயல் பகுதியில் காட்டு யானை தாக்கி குடும்பஸ்தர் பலியான சம்பவம் ஒன்று அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது. திங்கட்கிழமை (21) குறித்த குடும்பஸதர் வயல் வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது யானையின் தாக்குதலுக்கு…

சர்வக் கட்சி மாநாடு; ஐ.தே.கவின் அறிவிப்பு வெளியானது !!

சர்வக் கட்சி மாநாட்டில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் அதன் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கலந்துகொள்ள உள்ளதாக அக்கட்சியின் பிரதித் தலைவர் அகில விராஜ் காரியவசம் தெரிவத்துள்ளார். கட்சி பேதங்களைக் கடந்து நாடு முகங்கொடுத்திருக்கும் தற்போதைய…

‘நாட்டில் பொருளாதார நோய்’ !!

தற்போதைய காலகட்டத்தில் நாட்டிலே பொருளாதார நோய் ஏற்பட்டுள்ளதாகவும் அந்நோய்க்கான நிவாரணத்தை ஜனாதிபதியால் கொடுக்க முடியாமல் இருப்பதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோ.கருனாகரம் (ஜனா) தெரிவித்தார்.…

யாழ் வந்த பிரதமர் மக்கள் பிரச்சினைகளை கேட்காமல் இரகசியமாக செல்கிறார் – ஜே.வி.பி…

யாழ்ப்பாணம் வந்த பிரதமர் மக்கள் பிரச்சினைகளை கேட்காமல், மக்கள் நடமாட்டமில்லாத ரகசியமான முறையில் ஒவ்வொரு இடங்களுக்கும் சென்று வருவதை காணக்கூடியதாக இருக்கின்றது. இவர்களால் மக்களுக்கு முகம் கொடுக்க முடியாது என மக்கள் விடுதலை முன்னணியின் யாழ்…

‘டொய்லெட் சீட்’ஐ எவ்வாறு பயன்படுத்துவது!! (மருத்துவம்)

பொதுவாக கழிப்பறைச் சுத்தம் என்பது, காலங்காலமாக நமக்கு அறிவுறுத்தப்பட்டு வருகின்ற ஒரு சுகாதாரப் பழக்கமாகும். ஆனாலும், கழிவறைச் சுத்தம் என்பது, நம்மை எரிச்சலடையச் செய்கின்ற விடயமாகத் தான் இன்றுவரை இருக்கிறது. இதற்கு முக்கியக் காரணமும்…

’சிலிண்டரில் அடிவாங்கவில்லை’ !!

தன்னை காஸ் சிலிண்டரால் சிலர் தாக்கியதாகக் கூறுப்படுவதில் எந்தவிதமான உண்மைகளும் இல்லை என இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவித்துள்ளார். கொழும்பு - கண்டி பிரதான வீதியில் கேகாலை ரஞ்வல பிரதேசத்தில் இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் பயணித்த…

இரத்தினபுரயில் வீதிக்கு இறங்கிய மக்கள் !!

சமையல் எரிவாயு சிலிண்டருக்காக இரு நாட்களாக வரிசையில் நின்றும், காஸ் சிலிண்டர் கிடைக்கவில்லை என்பதால் கொழும்பு - பதுளை பிரதான வீதியை மறித்து இரத்தினபுர நகரத்தில் பாரிய ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. ஒரு மணி நேரத்துக்கும் அதிகமாக…

நாடுமுழுவதிலும் டீசலை விநியோகிக்க நடவடிக்கை !!

இந்தியாவின் கடன் உதவித் திட்டத்தின் கீழ் இலங்கைக்கு எரிபொருளை ஏற்றிவந்த கப்பலில் இருந்து கொலன்னாவை எரிபொருள் களஞ்சியசாலைக்கு எரிபொருளை எடுத்துச் செல்லும் பணிகள் நேற்று (21) ஆரம்பிக்கப்பட்டன. 40 ஆயிரம் மெட்ரிக் டொன் டீசலை ஏற்றிவந்த கப்பல்…

அமைச்சரின் சாரதி அடித்துக்கொலை !!

வலுசக்தி அமைச்சர் காமினி லொக்குகேவின் வாகன சாரதி தாக்கப்பட்டு இன்று (21) கொலை செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர். கெஸ்பேவில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து சிலர் அவரைத் தாக்கியுள்ளதாகவும், தாக்குதலில் காயமடைந்த நிலையில்…

30 வருட விடுதலைப்போராட்ட காலத்தை இருண்ட யுகமென விமர்ச்சிக்க பிரதமருக்கு அருகதையில்லை…

கடந்த 30 வருடங்களாக தமிழர் தாயகத்தில் தமிழ் இளைஞர் யுவதிகள் பிரபாகரன் தலைமையில் போராடினர். அத்தகைய 30 வருட விடுதலைப்போராட்டத்திற்கான காலத்தை இருண்ட யுகமென விமர்ச்சிக்க இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ஷவிற்கு அருகதை இல்லை என அகில இலங்கை…

நிலத்தினை ஆக்கிரமிக்க வருபவர்களுக்கு பூமாலை அணிவிப்பது இனத்திற்கு இழைக்கும் துரோமாகும்!!

எங்களின் நிலத்தை ஆக்கிரமித்து அதனை பௌத்தமயமாக்க வந்தவர்களை எங்களின் ஒட்டுண்ணிகள் வரவேற்று பூமாலை அணிவித்து இருக்கின்றார்கள். இது எமது இனத்திற்கு அவர்கள் செய்யும் துரோகம் ஆகும் என காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்க தலைவி யோகராசா…

இலங்கை வரும் விக்டோரியா நுலாண்ட்!!

அமெரிக்க அரசியல் விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் விக்டோரியா நுலாண்ட் எதிர்வரும் புதன்கிழமை (23) இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் செய்யவுள்ளதாக கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.

Inter Parliament Union இன் 144 ஆவது அமர்வு !!

Inter Parliament Union இன் 144 ஆவது அமர்வானது இந்தோனோசியாவின் பாலியில் ஆரம்பமாகியுள்ளது. குறித்த அமர்வானது நேற்று (20) ஆரம்பமாகியுள்ள நிலையில், எதிர்வரும் 24 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இந்தநிலையில் குறித்த அமர்வில் பங்கேற்கும்…

ஜனாதிபதியின் அழைப்பை நிராகரிக்க வேண்டும்!!

ஜனாதிபதியுடனான சந்திப்பினை தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் புறக்கணிக்க வேண்டும் என காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்க தலைவி யோகராசா கனகரஞ்சினி தெரிவித்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை…

போதை பொருள் மாத்திரைகளுடன் மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த ஒருவர் கைது!! (படங்கள்)

யாழ்ப்பாண நகரப் பகுதியில் இன்று, தடை செய்யப்பட்ட போதை பொருள் மாத்திரைகளுடன் மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த ஒருவர், கைது செய்யப்பட்டுள்ளர். உப பொலிஸ் அத்தியட்சகர் மேனன் தலைமையில் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவால் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பு…

மின்கட்டணம் 500% அதிகரிக்கும் அபாயம் !!

இலங்கை மின்சார சபையின் பிரேரணையின் பிரகாரம் மின்சார கட்டணத்தை 500% அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக ராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். ஆனமடுவ பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், மின்சார…

இலங்கை ரூபாவின் பெறுமதியில் மேலும் வீழ்ச்சி !

சில அனுமதிபெற்ற வணிக வங்கிகளில் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி இன்று மேலும் அதிகரித்துள்ளது. அதற்கமைய அமெரிக்க டொலர் ஒன்றை இன்றைய தினம் 280 ரூபாவுக்கு விற்பனை செய்து வருவதாக அறியமுடிகிறது.

சர்வக் கட்சி மாநாட்டை மனோ அணியும் புறக்கணித்தது !!

சர்வக் கட்சி மாநாட்டைப் புறக்கணிப்பதாக தமிழ் முற்போக்குக் கூட்டணி அறிவித்துள்ளது. இது தொடர்பில் அறிக்கை ஒன்றை விடுத்துள்ள கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், பொருளாதார துறையில் மட்டுமல்லாது, பொருளாதார வீழ்ச்சியின் தொடர்ச்சியாக நம் நாடு…

யாழ்/விநாயகர் ஞானக்குழந்தை இல்ல மாணவர்களுடன் உலக காடுகள் தினம்!! (படங்கள்)

உலக காடுகள் தினத்தை ( 21. 03 2022) கொண்டாடும் முகமாக இன்று யாழ்/விநாயகர் ஞானக்குழந்தை இல்ல மாணவர்களுடன் எதிர்காலத்தை நோக்கிய சுற்றுசூழல் கழகமும் இணைந்து ஞானக்குழந்தை ஆசிரியர் திருமதி கா.மதுஷாந்தினி அவர்களின் தலமையில் கொண்டாடி மகிழ்ந்தனர்.…

விபத்தில் ரஷ்ய பெண் உயிரிழப்பு!!

காலி – மாத்தறை வீதியில் அஹங்கமவில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் ரஷ்ய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று (20) மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மாத்தறையிலிருந்து காலி நோக்கி சென்றுகொண்டிருந்த மோட்டார் சைக்கிள்…

​கோட்டாபய ராஜினாமா: பேச்சாளர் விளக்கம் !!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்துவிட்டதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகின. அந்த செய்திகள் தொடர்பில் ஜனாதிபதியின் ஊடகப் பேச்சாளர் கிங்சிலி ரத்னாயக்க விளக்கமொன்றை கொடுத்துள்ளார். “நெருக்கடியான நேரத்தில்…

இரண்டு புதிய பாலங்களுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு!! (படங்கள்)

அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் தேசத்தைக் கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு கொள்கை பிரகடனத்தின் கீழ் கிராமப்புற மக்களின் உட்கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்குடன் நடைமுறைப்படுத்தப்படும் நாடளாவிய கிராமிய பாலம் நிர்மாணத்…