;
Athirady Tamil News

சமூக ஊடகங்களை முடக்க முயற்சி: சஜித் பிரேமதாஸ !!

0

சமூக ஊடகங்களை முடக்கும் நோக்கிலேயே ஸ்ரீலங்கா அரசாங்கம் தொலைத்தொடர்பு வரிகளை அதிகரித்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (5) இடம்பெற்ற நிகழ்வொன்றின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

சமீபத்தில் அரசாங்கம் வரிக்கு மேல் வரி விதித்தது. அவ்வாறு விதிக்கப்பட்ட வரிகள் நேரடியாகவும் மறைமுகமாகவும் சமூக ஊடகங்களுக்கும் பொருந்தும். அதன்பிரகாரம் தொலைபேசிகள் சார்ந்தும் மிகப்பெரிய வரி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது சமூக ஊடகங்களை முடக்குவதற்கான ஒரு நிகழ்ச்சி நிரலாகும் என்கிறார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.