ஏ9 வீதியில் பயணித்த எரிபொருள் பவுசரை முற்றுகையிட்டு வவுனியாவில் மக்கள் ஆர்ப்பட்டம்:…
ஏ9 வீதியில் பயணித்த எரிபொருள் பாவுசர் ஒன்றினை முற்றுகையிட்டு வவுனியாவில் மக்கள் போராட்டம் மேற்கொண்டதையடுத்து நிலமையை கட்டுப்படுத்த இராணுவத்தினர் வரவழைக்கப்பட்டனர்.
வவுனியா, பழைய பேரூந்து நிலையம் முன்பாக உள்ள எரிபொருள் நிரப்பு…