;
Athirady Tamil News
Daily Archives

14 August 2022

ஒடிசா: ஹிராகுட் அணை வெள்ளநீர் வெளியேற்றம்; நீரில் மூழ்கிய வீடுகள், நிவாரண முகாம்கள்…

ஒடிசாவில் பெய்து வரும் தொடர் கனமழையால் மகாநதி ஆற்றில் வெள்ள எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. தொடர் மழையை முன்னிட்டு, 7 மாவட்டங்களுக்கு இன்று வரை சிவப்பு எச்சரிக்கையும் விடப்பட்டு உள்ளது. தொடர்ந்து வடக்கு வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள…

ஜெய்ஷ்-இ -முகமது அமைப்பின் பயங்கரவாதி கைது; உ.பி. போலீசார் அதிரடி..!!

இந்தியாவின் 75வது சுதந்திரதினம் நாளை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், உத்தரபிரதேச மாநிலத்தில் சுதந்திரதினத்தன்று தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக மாநில…

வெளிநாட்டினர் மற்றும் புதுமண தம்பதிகளை ஈர்க்கும் அம்சங்களுடன் மருத்துவ நல மையம்: போபால்…

மத்திய பிரதேச அரசு ஆயுர்வேத மருத்துவ கல்லூரி புதுமண தம்பதிகளை வரவேற்கும் விதமாக புதிய சலுகை மருத்துவ திட்டங்களை அறிவித்துள்ளது. வெளிநாட்டினர் உட்பட புதுமண தம்பதிகள் குழந்தை பெற்றுக் கொள்ள தங்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கொள்ளுமாறு…

உ.பி. ஆற்றில் படகு கவிழ்ந்ததில் உயிரிழப்பு 12 ஆக உயர்வு: 3 பேரை தேடும் பணி தீவிரம்..!!

உத்தர பிரதேசத்தில் பதேபூர் மாவட்டத்தில் உள்ள ஜராவுலி என்ற பகுதியை நோக்கி மர்க்கா பகுதியில் இருந்து 40 பேர் படகு ஒன்றில் கடந்த 11-ந்தேதி புறப்பட்டனர். ரக்சாபந்தனை முன்னிட்டு தங்களது உறவினர்களை சந்திப்பதற்காக அவர்கள் சென்றுள்ளனர்.…

தமிழகத்தைச் சேர்ந்த 8 போலீஸ் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பதக்கம்..!!

சுதந்திர தின விழாவை முன்னிட்டு நாடு முழுவதும் போலீஸ் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழக காவல் துறையில் 8 பேருக்கு ஜனாதிபதி பதக்கம் அறிவிக்கப்பட்டு உள்ளது. போலீஸ் அதிகாரிகள் கே.சங்கர், ஈஸ்வர மூர்த்தி, மாடசாமி…

அரச அலுவலகங்களுக்கான அறிவித்தல்!!

அரச அலுவலகங்களுக்கு சொந்தமான வாகனங்களுக்கு தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்ள முடியும் என எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பான வழிகாட்டுதல்களை விரைவில் வெளியிட எதிர்பார்த்துள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர…

இலங்கை அரசின் செயல் மிகப்பெரிய நம்பிக்கைத் துரோகம்!!

சீன கப்பலுக்கு அனுமதி அளித்துள்ள இலங்கையின் துரோகத்தை இந்தியா புரிந்து கொள்ள வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ´´இந்தியாவின் அழுத்தத்தைத் தொடர்ந்து சீன உளவுக் கப்பலுக்கு…

பரந்தனில் இடம்பெறும் எங்கட புத்தகங்கள் கண்காட்சி விற்பனை.!! (படங்கள்)

நேற்றைய தினம் இல 42, 6ஆம் ஒழுங்கை, குமரபுரம், பரந்தன் என்னும் முகவரியில் மறைந்த சமாதான நீதவான் திரு இராமு தர்மலிங்கம் அவர்களின் ஞாபகார்த்தமாக 'தர்மம் சமூக மேம்பாட்டு நிலையமும்', திருமதி தர்மலிங்கம் சின்னம்மா நினைவாக தர்மம் மேம்பாட்டு…

நல்லூர் கந்தசுவாமி ஆலய வளாகத்தில் தங்கச் சங்கிலியை அபகரித்துச் சென்ற பெண் கைது!!

நல்லூர் கந்தசுவாமி ஆலய வளாகத்தில் கைக்குழந்தையுடன் நின்ற பெண்ணிடம் தங்கச் சங்கிலியை அபகரித்துச் சென்ற பெண் யாழ்ப்பாணம் மாவட்ட புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். பெண்ணிடம் கொள்ளையிட்ட 4 லட்சம் பெறுமதியான தங்கச் சங்கிலியும்…

பானையில் இருந்து தண்ணீர் எடுத்து குடித்ததால் ஆத்திரம்- தலித் சிறுவனை அடித்து கொன்ற…

ராஜஸ்தான் மாநிலம் ஜலோர் மாவட்டம் ஷயாளா கிராமத்தில் தனியார் பள்ளி ஒன்று இருக்கிறது. இந்த பள்ளியில் படிக்கும் 9 வயது தலித் சிறுவன் ஆசியர்களுக்காக ஒதுக்கி வைக்கப்பட்டு இருந்த பானையில் இருந்த தண்ணீரை எடுத்து குடித்துள்ளான். இதனால் ஆத்திரம்…

கர்நாடகா கோர்ட்டில் மனைவியின் தொண்டையை கத்தியால் அறுத்து கொன்ற கணவன்..!!

கர்நாடகா மாநிலம் ஹாசன் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மனைவி சித்ரா. இவர்களுக்கு திருமணமாகி 7 ஆண்டுகள் ஆகிறது. இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடால் பிரிந்து வாழ்கிறார்கள். இருவரும் விவாகரத்து கேட்டு அங்குள்ள குடும்பநல…

இந்தியா வல்லரசாக, நாட்டின் அனைத்து மொழிகளும் தேசிய மொழியே என்பதை புரிந்து கொள்ள வேண்டும்-…

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் நடைபெற்ற பாரதம் 2047 எனது பார்வை, எனது செயல் என்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளதாவது: பன்முகத்தன்மை நிர்வகிக்கும் திறமைக்காக ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை உற்று…

ஆகஸ்டு 14-ந் தேதியை பிரிவினை பயங்கர நினைவு நாளாக அனுசரிக்கும் பாஜக- பாதிக்கப்பட்ட…

1947ம் ஆண்ட நாடு சுதந்திரம் அடைந்தபோது, இந்தியா, பாகிஸ்தான் பிரிவினை உண்டானது. இதனால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர். இதை நினைவு கூரும் வகையில் பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று, பாகிஸ்தான் சுதந்திரம் பெற்ற ஆகஸ்ட் 14ந் தேதியை…

ஜனாதிபதியின் மற்றுமொரு உத்தரவு!!

அரச செலவுகளை கட்டுப்படுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வேண்டுகோள் விடுத்துள்ளார். நாடு முகம் கொடுத்துள்ள பொருளாதார சவால்களை வெற்றிக்கொள்வதற்காக அரச செலவுகளை கட்டுப்படுத்துவது தொடர்பில் கடுமையான கட்டுபாடுகளை விதிக்குமாறு,…

முல்லைத்தீவு வல்லிபுனம் செஞ்சோலை நினைவேந்தல்!!

முல்லைத்தீவு வல்லிபுனம் செஞ்சோலை சிறுவர் இல்லத்தின் கடந்த 2006 ஆம் ஆண்டு ஆவணி மாதம் 14ஆம் திகதி இலங்கை வான்படையின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்த பாடசாலை மாணவர்களின் 16ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று யாழ் பல்கலைக்கழகத்தின் பிரதான…

ஜம்மு காஷ்மீரில் தொடர் சம்பவம்- பயங்கரவாதிகள் கையெறி குண்டுகளை வீசி தாக்கியதில்…

சுதந்திர தினத்தையொட்டி நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில் ஜம்மு-காஷ்மீரில் கடந்த சில நாட்களாக பயங்கரவாதிகள் ஈடுபட்டு வருகிறார்கள். கடந்த புதன்கிழமை இரவு காஷ்மீரின் புட்காம் பகுதியில் போலீசாருடன் நடந்த…

இந்தியாவில் புதிதாக 14,092 பேருக்கு கொரோனா..!!

கொரோனா பாதிப்பு நிலவரம் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை அறிக்கை வெளியிட்டது. அதில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 14,092 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி உள்ளது. இதில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 2,040, டெல்லியில் 2,031…

ICTA விடுத்துள்ள அறிவித்தல். !!

இலங்கையின் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழிநுட்ப முகவர் நிறுவனம் (ICTA) இன்று முதல் தேசிய எரிபொருள் அனுமதிச்சீட்டின் (NFP) கீழ் அதிகளவான வாகனங்களைக் கொண்ட வணிகங்கள் தமது வணிகப் பதிவு எண்களுடன் (BRN) பதிவு செய்ய முடியும் என இன்று…

பாணந்துறையில் அதிகாலை நடந்த கொள்ளைச் சம்பவம் !!

பாணந்துறை வடக்கில் லிட்ரோ எரிவாயு விற்பனையில் இன்று அதிகாலை பத்து இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியான எரிவாயு சிலிண்டர்களும் பணமும் திருடப்பட்டுள்ளதாக பாணந்துறை வடக்கு பொலிஸார் தெரிவிக்கின்றனர். கடையில் இருந்த 30 எரிவாயு…

100 சதவீத பஸ்கள் சேவையில் ஈடுபடும் !!

நாளைய தினம் நாடுபூராகவும் 100 சதவீதமான பஸ்கள் சேவையில் ஈடுபடும் என தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. நாளை தொடக்கம் 5 நாட்களுக்கும் பாடசாலைகளை நடத்த திட்டமிட்டுள்ளதால், தனியார் பஸ் போக்குவரத்து சேவைகளை வழமைக்கு கொண்டு…

மின்வெட்டு தொடர்பான அறிவித்தல் !!

திங்கள் (15) மற்றும் செவ்வாய்க்கிழமை (16) 1 மணித்தியாலம் 20 நிமிடங்களுக்கான மின்வெட்டு அட்டவணை இன்று அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது. அதன்படி, A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,…

தனது போராட்டம் இன்னும் நிறைவடையவில்லை !!

காலி முகத்திடல் போராட்டம் நிறைவடைந்தாலும் ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கான போராட்டத்தை கைவிடப் போவதில்லை என பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். இந்த தாக்குதலின் பின்னணியில் அரசியல் சதி இருப்பதாகவும்,…

கிழக்கு மாகாண ஆளுனர் பதவியில் இருந்து அனுராதா ஜகம்பத்தை துரத்துதல் வேண்டும்!! (படங்கள்)

கிழக்கு மாகாண ஆளுனர் அனுராதா ஜகம்பத் துரத்தப்பட வேண்டியவர் ஆவார் என்று கல்முனை அம்பாறை மாவட்ட சிக்கன கடனுதவு கூட்டுறவு சங்கங்களின் சமாச தலைவர் எஸ். லோகநாதன் தெரிவித்தார். மல்வத்தை விபுலானந்த சிக்கன கடனுதவு கூட்டுறவு சங்கம் கடந்த மூன்று…

இளைஞர்களுக்கான சுற்றுச்சூழல் தொடர்பான ஒரு நாள் தலைமைத்துவ பயிற்சிப் பட்டறை!! (படங்கள்)

யூத் அலையன்ஸ் ஶ்ரீ-லங்கா (Youth Alliance Sri Lanka) அமைப்பின் ஏற்பாட்டில் “சுற்றுச்சூழல் தொடர்பான பிரச்சினைகளுக்கு இளைஞர்களின் தலைமைத்துவம்” என்ற தொனிப்பொருளில் இளைஞர்களுக்கான சுற்றுச்சூழல் தொடர்பான ஒரு நாள் தலைமைத்துவ பயிற்சிப் பட்டறை…

பக்தர்கள் கூட்டம் அலைமோதல்- திருப்பதியில் தரிசனத்திற்கு 2 நாட்கள் ஆகிறது..!!

வார இறுதி நாட்களான சனி, ஞாயிற்றுக்கிழமை மற்றும் சுதந்திர தின விழா ஆகிய விடுமுறை நாட்களால் திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. திருப்பதியில் ரூ.300 சிறப்பு தரிசனம், அனைத்து ஆர்ஜித சேவைகள், இலவச தரிசனத்திற்கு செல்லும் பக்தர்களாலும்,…

புதுமண தம்பதிகளுக்கு நூதன பரிசு வழங்கும் ஒடிசா அரசு..!!

ஒடிசா மாநிலத்தில் முதல்-மந்திரி நவீன் பட்நாயக் தலைமையில் பிஜூ ஜனதாதளம் கட்சியின் ஆட்சி நடக்கிறது. அந்த மாநிலத்தில் அடுத்த மாதம் முதல் புதுமண தம்பதியருக்கு அரசு சார்பில் நூதன பரிசு தொகுப்பு வழங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அந்த பரிசு…

அனுமதிப் பத்திரம் இன்றி பெற்றோலை விற்பனை; வழக்கில் இருந்து விடுதலை!!

அனுமதிப் பத்திரம் இன்றி பெற்றோலை விற்பனை செய்ததாகவும் மற்றும் மண்ணெண்ணை,டீசல் பெற்றோல் என்பனவற்றை தனது உடமையில் வைத்திருந்ததாகவும் ஏழாலை மயிலங்காடு எனும் இடத்தைச் சேர்ந்த நபர் ஒருவருக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கில் அவரை விடுதலை செய்து…

சைக்கிள் பார்க்குக்கு சீல் வைப்பு!! (PHOTOS)

நல்லூர் ஆலய சூழலில் உள்ள வாகன பாதுகாப்பு நிலையத்தில் யாழ். மாநகர சபையினால் அனுமதிக்கப்பட்ட கட்டணத்தை விட அதிக கட்டணம் அறவிட்ட வாகன பாதுகாப்பு நிலையம், மாநகர அதிகாரிகளினால் மூடப்பட்டுள்ளது. நல்லூர் உற்சவகாலத்தை பருத்தித்துறை வீதியில்…

பெண்கள் படுக்கையை பகிர்ந்தால் மட்டுமே அரசு வேலை கிடைக்கிறது – முன்னாள் மந்திரியின்…

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் மந்திரி பிரியங்க் கார்கே கல்புர்கியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: கர்நாடகத்தில் தற்போதைய பா.ஜ.க. ஆட்சியில் அரசு பணி வேண்டும் என்றால் லஞ்சம் கொடுக்க வேண்டும். அத்துடன் பெண்கள்…

முன்னாள் செய்தி வாசிப்பாளர் சரோஜ் நாராயணசாமி காலமானார்..!!

அகில இந்திய வானொலியில் பல ஆண்டுகளாக தமிழ் செய்திப் பிரிவில் பணியாற்றியவர் சரோஜ் நாராயணசாமி. தலைநகர் டெல்லியில் தமிழ் பிரிவில் பணியாற்றிய இவர் 1995ல் ஓய்வு பெற்றார். இவருக்கு தமிழக அரசு கலைமாமணி விருது வழங்கி கவுரவித்தது. இவரது கம்பீரமான…

வெளிநாட்டு தம்பதியினருக்கு மோசடி செய்த நபர் கைது!!

கண்டி புகையிரத நிலையத்தில் வெளிநாட்டு தம்பதியருக்கு அதிக விலைக்கு ரயில் டிக்கெட்டை விற்பனை செய்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சந்தேக நபர் 2600 ரூபா டிக்கெட்டை 7600 ரூபாவிற்கு விற்பனை செய்துள்ளதாக…

யாழில் அதிசய கோழிக் குஞ்சு!!

அச்சுவேலி - காலானை பகுதியில் உள்ள வீடு ஒன்றில் கோழிக்குஞ்சு ஒன்று நான்கு கால்களுடன் பொரித்துள்ளது. மகாராஜா கௌரி என்ற குடும்பப் பெண் கோழி வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்றார். கோழி வளர்ப்பினையே அவர் ஜீவனோபாயமாக கொண்டு வருகின்றார். இவரது…

75வது சுதந்திர தினவிழா – ஜனாதிபதி திரவுபதி முர்மு நாட்டு மக்களுக்கு இன்று மாலை…

சமீபத்தில் நடந்த ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற திரவுபதி முர்மு கடந்த மாதம் 25-ம் தேதி ஜனாதிபதியாக பதவியேற்றார். இந்நிலையில், நாட்டின் 75-வது சுதந்திர தினம் நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் நாட்டு மக்களுக்கு முர்மு இன்று மாலை 7 மணிக்கு…

டெல்லியில் மேலும் ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு..!!

ஆப்பிரிக்கா, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளைத் தொடர்ந்து ஆசிய நாடுகளிலும் குரங்கு அம்மை பரவி வருகிறது. இந்தியாவிலும் குரங்கு அம்மை பாதிப்பு கண்டறியப்பட்டு வருகிறது. இந்நிலையில், தலைநகர் டெல்லியில் மேலும் ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு…