;
Athirady Tamil News
Daily Archives

24 September 2022

முட்டை தட்டுப்பாடு விரைவில் ஏற்படலாம் !!

பண்ணைகளுக்கு தேவையான கோழிகளின் இறக்குமதி குறைவடைந்துள்ளதால், எதிர்காலத்தில் முட்டைகளுக்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என அகில இலங்கை கோழிப் பண்ணையாளர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார். தற்போது பண்ணைகளில் உள்ள…

விரைவில் அமைச்சரவைக்கு வரும் “கஞ்சா” !!

மருந்து பயன்பாட்டுக்காக கஞ்சாவை ஏற்றுமதி செய்வது தொடர்பான யோசனையை அமைச்சரவையில் சமர்ப்பிக்கவுள்ளதாக தேசிய மருத்துவ, இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி தெரிவித்துள்ளார். எதிர்வரும் 5 ஆம் திகதிக்கு முன்னதாக அதற்கான அடிப்படை நடவடிக்கைகளை…

தியாக தீபம் திலீபனின் 35 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு ‘திலீபன் வழியில்…

தியாக தீபம் திலீபனின் 35 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு 'திலீபன் வழியில் வருகிறோம்' என்று முன்னெடுக்கப்படுகின்ற ஊர்தி பவனியானது இன்றைய தினம் வடமராட்சிப் பகுதிகளில் பயணித்தது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் இளைஞர் அணியின் ஏற்பாட்டில்…

சுகாதார துறையில் எந்த அச்சுறுத்தலையும் சந்திக்க இந்தியா தயார் மத்திய மந்திரி மன்சுக்…

டெல்லியில் நேற்று இந்திய பொதுவிவகார மன்றத்தின் 9-வது வருடாந்திர கூட்டம் நடந்தது. இதில் மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- புதிய இந்தியா சுகாதார துறையில் எந்தவொரு…

கர்நாடக மேல்-சபையில் பா.ஜனதா-காங்கிரஸ் கடும் வாக்குவாதம்: 40 சதவீத கமிஷன் வாசக முகக்கவசம்…

வக்பு வாரிய சொத்து முறைகேடு அறிக்கை தொடர்பாக கர்நாடக மேல்-சபையில் பா.ஜனதா-காங்கிரஸ் உறுப்பினர்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் 40 சதவீத கமிஷன் வாசகம் அடங்கிய முகக்கவசத்தை உறுப்பினர்கள் அணிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.…

4.37 லட்சம் அங்கன்வாடி மையங்களில் ஊட்டச்சத்து தோட்டங்கள் குழந்தைகள் நல அமைச்சகம் தகவல்..!!

நாட்டில் 'ஊட்டச்சத்து மாதம்-2022' அனுசரிக்கப்பட்டு வருகிறது.இதனையொட்டி ஊட்டச்சத்து தோட்டங்கள் அல்லது ஏற்கனவே புழக்கத்தில் உள்ள தோட்டங்களில் கோழிப்பண்ணை, மீன்பிடி பண்ணைகளை அமைக்கும் பணிகள் நாடு முழுவதும் நடைபெற்று வருகின்றன. இதுதொடர்பாக…

வடமராட்சி அருள்மிகு ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் திருக்கோவில் கொடியேற்றம் சிறப்பாக இடம்…

வரலாற்று சிறப்பு மிக்க வடமராட்சி அருள்மிகு ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் திருக்கோவில் கொடியேற்றம் சிறப்பாக இடம் பெற்றுள்ளது. வரலாற்று சிறப்பு மிக்க வடமராட்சி அருள்மிகு ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் திருக்கோவில் வருடாந்த பெருந் திருவிழா இன்று…

ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணம் இன்று மீண்டும் தொடங்குகிறது..!!

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை பயணம் மேற்கொண்டு வருகிறார். சுமார் 3,570 கி.மீ. தூரத்துக்கு நடந்தே செல்லும் அவரது பாதயாத்திரையில் ஏராளமான காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் தொண்டர்களும்…

இந்தியா செல்ல முயன்ற 12 பேருக்கு ஏற்பட்ட நிலை !!

மன்னார் - தாழ்வுபாடு கடல் பகுதியூடாக இந்தியாவிற்கு செல்ல முயன்ற நிலையில் கைது செய்யப்பட்ட 12 நபர்களில் 5 பேரை விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதவான் உத்தரவிட்டதோடு, ஏனைய 7 சிறுவர்களையும் உறவினர்களிடம் ஒப்படைக்க உத்தரவிட்டார். மன்னார்…

சிறுவர்களுக்கு ஆபத்து; பெற்றோர்களே அவதானம்.. !!

இந்த வருடத்தில் ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் அதிகம் பதிவாகியுள்ளதாக லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்தார். தற்போது ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்ட சுமார் 60 சிறுவர்கள்…

ஹெரோயின் போதைப்பொருளை மோட்டார் சைக்கிளில் கடத்தி சென்ற சந்தேக நபர் கைது!!! (வீடியோ,…

ஹெரோயின் போதைப்பொருளை மோட்டார் சைக்கிளில் கடத்தி சென்ற சந்தேக நபரை கல்முனை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் கல்முனை விசேட அதிரடிப்படை முகாமிற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் ஒன்றினை அடுத்து வெள்ளிக்கிழமை (23)…

ராகுல் காந்திக்கு எந்த பதவியும் தேவையில்லை: அவர் இயல்பான தலைவர்- காங்கிரஸ் எம்.பி. ஆதிர்…

காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது. வேட்புமனு படிவங்கள், டெல்லியில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் கிடைக்கும் என்று காங்கிரஸ் தேர்தல் அறிவிப்பாணையில் கூறப்பட்டுள்ளது. 30-ந் தேதி…

குழந்தைகள் இறப்பு விகிதத்தை குறைப்பதில் இந்தியா சாதனை- மந்திரி மன்சுக் மாண்டவியா…

2014-ஆம் ஆண்டு முதல் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இறப்பு விகிதம் நாடு முழுவதும் குறைந்துள்ளதாக இந்திய மாதிரி பதிவு அமைப்பு வெளியிட்ட புள்ளி விவர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக அளவில் குழந்தைகள் இறப்பு விகிதத்தைக் குறைப்பதில் இந்தியா…

ரெயில்கள் இயக்கத்தை கண்காணிக்க புதிய தொழில் நுட்பம்- ரெயில்வே அமைச்சகம் நடவடிக்கை..!!

நிகழ்நேர தகவல் அமைப்பு என்ற புதிய தொழில்நுட்பத்தை ரெயில் இஞ்சின்களில் பொருத்தும் நடவடிக்கையை இந்திய ரெயில்வே மேற்கொண்டுள்ளது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவுடன் இணைந்து இந்த புதிய தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் முலம்…

ஐ. நா.பொதுச்சபையில் அலி சப்ரி விசேட உரை!!

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 77 ஆவது அமர்வில் இன்று உரையாற்றவுள்ளார். ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 77 ஆவது அமர்வில் பங்ககேற்பதற்காக வெளிவிவகார அமைச்சர் கடந்த 19 ஆம் திகதி நியுயோர்க் சென்றடைந்தார்.…

ஹெரோய்னால் வந்த வினை 17 வயதுச் சிறுமி 8 மாத கர்ப்பம்!!

கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், உயிர்கொல்லிப் போதைப் பொருளான ஹெரோய்னுக்கு அடிமையான 17 வயதுச் சிறுமியொருவர் மறுவாழ்வு நிலையத்துக்கு அனுப்பப்பட்டார். அவர் 8 மாதங்கள் கர்ப்பமாகவுள்ளார் என்றும் மருத்துவப் பரிசோதனையில்…

மாணவர்களைக் குறிவைக்கிறது பாதுகாப்பு அமைச்சு!!

இலங்கையிலுள்ள பல்கலைக்கழகங்களில் உள்வாரி மாணவர்களாகப் பதிவு செய்து விட்டு, உரிய காலத்தினுள் பட்டம் பெற்று வெளியேறாமல், திரும்பத் திரும்ப தங்கள் கல்வி நடவடிக்கைகளைப் பிற்போடும் மாணவர்கள் மீது பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு கவனஞ் செலுத்தத்…

புதிய சிந்தனை, புதிய அணுகுமுறையுடன் புதிய இந்தியா முன்னேறி வருகிறது- பிரதமர் மோடி..!!

குஜராத் மாநிலம் ஏக்தா நகரில் மாநில சுற்றுச்சூழல்துறை அமைச்சர்களின் தேசிய மாநாட்டை நேற்று காணொலி மூலம் தொடங்கி வைத்து பேசிய பிரதமர் மோடி தெரிவித்துள்ளதாவது: பொருளாதாரத்தில் வேகமாக வளர்ந்து வரும் இந்தியா, அதே நேரத்தில் சுற்றுச்சூழலையும்…

பெண்களுக்கு இலவச சானிட்டரி நாப்கின்- ரூ. 200 கோடி நிதி ஒதுக்கியது ராஜஸ்தான் அரசு..!!

பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு இலவச சானிட்டரி நாப்கின்களை வழங்க ராஜஸ்தான் அரசு 2022-23 பட்ஜெட்டில் ரூ. 200 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது என்று மாநில அமைச்சர் மம்தா பூபேஷ் தெரிவித்தார். இதுகுறித்து மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள்…

பயனர்களுக்கு 5ஜிபி டேட்டா வழங்கும் ஏர்டெல் – உடனே பெறுவது எப்படி..!!

இந்திய டெலிகாம் சந்தையில் இரண்டாவது பெரிய டெலிகாம் நிறுவனமாக பாரதி ஏர்டெல் விளங்குகிறது. 5ஜி சேவைகளை பயனர்களுக்கு வழங்கும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வரும் பாரதி ஏர்டெல் 5 ஜிபி வரை இலவச டேட்டா வழங்கி வருகிறது. பிரீபெயிட் பயனர்கள் மட்டும்…

கோபத்தை தவிர்க்க செய்ய வேண்டியது..!!

கோபம் என்பது ஒரு விலங்கு தன்னை எதிரிகளிடமிருந்து தற்காத்துக்கொள்ளவும் இரை தேடல், இணை தேடல் போன்ற விஷயங்களில் தனக்கு போட்டியாக இருப்பதை பயமுறுத்தி விரட்டவும் உருவான ஒரு செயல். அதுவே மனிதர்களுக்கான காரணம் என்றால், பின்வருமாறு சொல்லப்படுகிறது.…

ரஷியன் ஏர்லைன்ஸ், விமான நிலைய ஊழியர்கள் ராணுவத்தில் சேர அழைப்பு..!!

உக்ரைன் மீதான தாக்குதலை தீவிரப்படுத்துவதற்காக, 3 லட்சம் வீரர்களை திரட்ட ரஷிய அதிபர் புதின் திட்டமிட்டு உள்ளார். இதுதொடர்பாக தொலைக்காட்சியில் உரையாற்றிய அதிபர் புதின், ஆயுதப்படைகளில் பணியாற்றியவர்கள் பொருத்தமான அனுபவம் உள்ளவர்கள்…

19 வயதில் ரூ.1,000 கோடி சொத்து சேர்த்த இளம் தொழில் அதிபர்கள்..!!

ஐ.ஐ.எப்.எல். வெல்த் மற்றும் ஹாரூன் நிறுவனம் ஆகியவை 2022-ம் ஆண்டுக்கான இந்தியாவில் கோடீஸ்வரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில், மளிகை பொருட்கள் வாங்குவதற்கு பரவலாக பயன்படுத்தப்படும் செப்டோ செல்போன் செயலியின் நிறுவனர்களான கைவல்யா வோரா…

பஞ்சாப்பில் மனைவியுடன் தனிமையில் இருக்க நன்னடத்தை கைதிகளுக்கு அனுமதி..!!

பஞ்சாப்பில் முதல்-மந்திரி பகவந்த்மான் தலைமையில் ஆம்ஆத்மி ஆட்சி நடக்கிறது. இங்கு ஜெயில்களில் உள்ள கைதிகள் தங்கள் மனைவி அல்லது கணவருடன் தனி அறையில் 2 மணிநேரம் தனிமையில் இருக்க அனுமதி அளிக்க சிறைத் துறை முடிவு செய்துள்ளது. வருகிற 27-ந்தேதி…