;
Athirady Tamil News
Daily Archives

25 September 2022

ஜனாதிபதி ஜப்பான் செல்கின்றார்!!

ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்ஷோ அபேயின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (25) இரவு ஜப்பான் செல்லவுள்ளார். மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமாக அவர் ஜப்பான் செல்கின்றார். ஜனாதிபதி ரணில்…

முதியவரின் நிலத்தை விற்று மோசடி; வங்கி ஊழியர் உள்பட 2 பேர் கைது..!!

பெங்களூரு எச்.எஸ்.ஆர். லே-அவுட் பகுதியில் வசித்து வருபவர் கிருஷ்ணா ரெட்டி (வயது 76). இவருக்கும் வங்கி ஒன்றில் பணியாற்றி வரும் கிருஷ்ணா ரெட்டி என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு இருந்தது. இந்த நிலையில் கிருஷ்ணா ரெட்டி தனது நிலத்தின்…

சீன வெளிவிவகார அமைச்சருடன் அலி சப்ரி சந்திப்பு!!

சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யீ மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஆகியோருக்கு இடையில் இருதரப்பு சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை அமர்வில் கலந்துகொள்வதற்காக அமெரிக்கா சென்றுள்ள இரு அமைச்சர்களுக்கும்…

பருவநிலை மாற்ற சவாலை எதிர்கொள்வதில் இந்தியா முன்னிலை- மத்திய மந்திரி ஜிதேந்திரசிங்..!!

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் உள்ள பிட்ஸ்பர்க் நகரில் நடைபெற்ற உலக தூய்மை எரிசக்தி நடவடிக்கை அமைப்பு கருத்தரங்கில் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை மந்திரி ஜிதேந்திர சிங் பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:…

தைவான் மீதான வெளிநாட்டு தலையீட்டை பொறுத்துக் கொள்ள முடியாது- சீனா உறுதி..!!

தைவானை தங்கள் நாட்டின் ஒரு பகுதி என்று சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. இவ்விவகாரத்தில் தைவானுக்கு அமெரிக்கா ஆதரவாக உள்ளது. அண்மையில் அமெரிக்க சபாநாயகர் தைவானுக்கு சென்ற நிலையில் சீனா-அமெரிக்கா இடையேயான உறவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சீன…

நலம் காக்கும் சிறுதானியங்கள்! (மருத்துவம்)

கம்பு, பொதுவாக பஜ்ரா மற்றும் முத்து தினை என்று அழைக்கப்படுகிறது. இது ஒரு ஆழமான சத்தான மற்றும் எளிதில் ஜீரணிக்கக்கூடிய தானியமாகும். பசையம் இல்லாதது. பசையம் ஒவ்வாமை மற்றும் செலியாக் நோய் உள்ளவர்களுக்கு ஆரோக்கியமான விருப்பமாக அமைகிறது.…

சம்பந்தனின் பதவி வெறியைத் தணிக்குமா தமிழரசின் குழு? (கட்டுரை)

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனை, அவர் வகித்து வரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகுமாறு கோருவதற்காக, சிரேஷ்ட உறுப்பினர்கள் குழுவை இலங்கை தமிழரசுக் கட்சி அமைத்திருக்கின்றது. தமிழரசுக்…

பயங்கரவாத செயலை நியாயப்படுத்த முடியாது- ஐநா பொதுச் சபை கூட்டத்தில் மத்திய மந்திரி…

பாகிஸ்தானில் இருந்து செயல்படும் பயங்கரவாதிகளை கறுப்புப் பட்டியலில் சேர்க்க இந்தியா, அமெரிக்கா மற்றும் பல மேற்கத்திய நட்பு நாடுகள் பலமுறை ஐ.நா.சபையில் தீர்மானங்கள் கொண்டு வந்தன. ஆனால் இந்த விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்பட்ட சீனா,…

மத்திய அரசின் கொள்கைகள் நாட்டின் பொருளாதார நிலையை மோசமாக்கியுள்ளன- ராகுல்காந்தி..!!

விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் குறித்து மத்திய அரசை ராகுல்காந்தி சாடி உள்ளார். இது தொடர்பாக தமது டுவிட்டர் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது: பாஜக தலைமையிலான மத்திய அரசு, விவசாயிகள், இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கானது அல்ல, ஐந்து…

அடுத்த சில நாட்களில் பாரிய மாற்றம் !!

வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் அடுத்த சில நாட்களில் (செப்டம்பர் 25, 26 மற்றும் 27) பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் உயர்வாகக் காணப்படுகின்றது. மேலும், ஊவா, வடக்கு, வடமத்தியமற்றும் கிழக்கு…

ஐ.நா. பிரதிநிதி இன்று இலங்கைக்கு வருகிறார் !!

ரோமில் உள்ள ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பிற்கான அமெரிக்காவின் நிரந்தர பிரதிநிதியான சின்டி மெக்கெய்ன் இன்று (25) இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால உறவை மேலும்…

தியாக தீபத்தை நினைவு கூர்ந்து அடையாள உண்ணாவிரதம்!! (படங்கள்)

யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில், நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பின் ஏற்பாட்டில் அடையாள உண்ணாவிரதம் காலை 08 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது. தியாக தீபத்தின் நினைவேந்தல்கள் நடைபெற்று வரும்…

எல்லைகளின் பாதுகாப்பிற்கு தொழில்நுட்பம் முக்கியமானது- உள்துறை மந்திரி அமித்ஷா..!!

பீகார் மாநிலம் ஃபதேபூர் சென்ற மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா இந்திய-நேபாள எல்லை பகுதிகளை ஆய்வு செய்தார். பெக்டோலா, பெரியா, அம்காச்சி மற்றும் ராணிகஞ்ச் ஆகிய இடங்களின் எல்லைப் பாதுகாப்பு படை வீரர்களுக்கான புதிய குடியிருப்பு கட்டிடங்களை…

அடுத்த மாதம் முதல் 5ஜி நெட்வொர்க்- பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்..!!

அதிவேக இணைய வசதியை கொடுக்கும் 5 ஜி தொழில்நுட்பம் இந்தியாவில் வரும் அக்டோபர் மாதம் முதல் பயன்பாட்டுக்கு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. புதுடெல்லியில் வரும் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் 4 ஆம் தேதி வரை மொபைல் காங்கிரஸ் மாநாடு நடைபெறுகிறது. இந்த…

ரூ. 12 ஆயிரம் பட்ஜெட்டில் சாம்சங் ஸ்மார்ட் டிவி அறிமுகம்..!!

ப்ளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சிறப்பு விற்பனையின் அங்கமாக சாம்சங் நிறுவனம் 32 இன்ச் HD டிவி மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய சாம்சங் 32 இன்ச் HD டிவியில் மூன்று புறமும் பெசல்-லெஸ் டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருக்கிறது.…

பல மொழிகளில் உங்கள் குழந்தைகள் திறமைசாலி ஆக வேண்டுமா..!!

தங்கள் குழந்தைகள் பல மொழிகளிலும் புலமை பெற்று பன்முகத் திறமையாளராக விளங்க வேண்டும் என்று பெற்றோர்கள் பலரும் ஆசைப்படுகிறார்கள். இதற்கு, பிறமொழிகளை கற்றுக்கொள்ள குழந்தை களுக்கு எந்த வயது சிறந்தது, எவ்வாறு கற்றுக் கொடுக்க வேண்டும் என்பதைத்…

சிரியாவில் அகதிகள் படகு கடலில் மூழ்கியது- 77 பேர் உயிரிழப்பு..!!

லெபனான் நாட்டில் பவுண்ட் மதிப்பு 90% க்கும் கீழ் குறைந்ததால் பல்லாயிரக்கணக்கானோர் வேலை இழந்துள்ளனர், இதனால் வறுமையில் வாடும் ஆயிரக்கணக்கான குடும்பங்களின் கடும் வாழ்வாதார போராட்டங்களை சந்தித்து வருகின்றன. அந்த நாட்டின் மக்கள் தொகையில் 80…

உ.பி சட்டப்பேரவையில் எம்.எல்.ஏக்கள் செய்த அட்டூழியம்- இணையத்தில் வைரலாகும் வீடியோ..!!

உத்தரப் பிரதேச மாநில சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத் தொடர் இன்று நடைபெற்றது. கூட்டத்தின்போது, இரண்டு எம்.எல்.ஏக்கள் செய்த காரியம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. சபை நடவடிக்கையின்போது, பாஜக எம்எல்ஏ ராகேஷ் கோஸ்வாமி மொபைலில் ஆன்லைன்…

அகவிலைப்படி உயர்வு… தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!

அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு நவம்பர் மாதம் முதல் உயர்த்தப்பட்ட அகவிலைப்படியை வழங்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுளள்து. தமிழகத்தில் அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்ற…