;
Athirady Tamil News
Daily Archives

2 October 2022

யாழ்.போதனா வைத்திய சாலையில் மோட்டார் சைக்கிள் திருட்டு!!!

யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலையினுள் இயங்கும் சிற்றுண்டி சாலைக்கு சிற்றுண்டி வழங்கும் வியாபாரியின் மோட்டார் சைக்கிள் திருட்டு போயுள்ளது. போதனா வைத்திய சாலை வளாகத்தினுள் தனது மோட்டார் சைக்கிளில் நிறுத்தி விட்டு, சிற்றுண்டிகளை ,சிற்றுண்டி…

யாழில் ஹெரோயின் போதைப்பொருளுடன் ஊவா பல்கலை மாணவன் கைது!!

யாழ்ப்பாணத்தில் போதைப்பொருளுடன் ஊவா பல்கலை கழக மாணவனையும், போதை வியாபாரி என பொலிஸாரினால் அடையாளம் காணப்பட்டவரையும் நேற்றைய தினம் சனிக்கிழமை பொலிஸார் கைது செய்துள்ளனர். வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின்…

கரிப்பட்டமுறிப்பு மக்களுக்காக சத்ய சாயி குடிநீர் திட்டம்!! (PHOTOS)

முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் பகுதியிலுள்ள கரிப்பட்டமுறிப்பு மக்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட சத்ய சாயி குடிநீர் திட்டம் நேற்றைய தினம்(01) மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டது. இலங்கை சத்திய சாயி சர்வதேச நிறுவனத்தின் வேலை…

யாழில் இடம்பெற்ற மகாத்மா காந்தியின் 153 வது பிறந்த நாள் நிகழ்வுகள்!! (PHOTOS)

மகாத்மா காந்தியின் 153 வது பிறந்த நாள் கொண்டாட்ட நிகழ்வுகள் இன்று காலை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. யாழிலுள்ள இந்தியத் துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வின்போது யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியில் உள்ள மகாத்மா காந்தியின்…

பணிநீக்கம் செய்ததை கண்டித்து திருமாந்துறை சுங்கச்சாவடி பணியாளர்கள் காத்திருப்பு…

28 பணியாளர்கள் நீக்கம் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா திருமாந்துறையில் சுங்கச்சாவடி உள்ளது. இந்த சுங்கச்சாவடியை தனியார் நிறுவனம் ஒன்று ஒப்பந்தம் முறையில் நடத்தி வருகிறது. இந்த நிலையில்…

விவசாய பம்பு செட்டுகளுக்கு மீட்டர் பொருத்த உத்தரவிடவில்லை-மந்திரி சுனில்குமார் பேட்டி..!!

விவசாய பம்புசெட்டுகளுக்கு மீட்டர் பொருத்த உத்தரவிடவில்லை என்றும், 7 மணிநேரம் மின்சாரம் வழங்கப்படும் என்றும் மின்சாரத்துறை மந்திரி சுனில்குமார் தெரிவித்துள்ளார். துமகூருவில் நேற்று மின்சாரத்துறை மந்திரி நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது…

செப்டம்பர் மாத ஜி.எஸ்.டி. வசூல் ரூ.1.48 லட்சம் கோடி – மத்திய அரசு தகவல்..!!

ஜி.எஸ்.டி. வசூல் குறித்த விவரங்களை மத்திய நிதியமைச்சகம் மாதந்தோறும் வெளியிட்டு வருகிறது. அந்தவகையில் கடந்த மாதம் (செப்டம்பர்) ரூ.1,47,686 கோடி ஜி.எஸ்.டி. வசூலாகி இருப்பதாக நிதியமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக…

ஜப்பானில் பஸ் -லாரி இடையே மோதல்: 8 சிறுவர்கள் உள்பட 10 பேர் படுகாயம்..!!

ஜப்பானின் சைதாமா மாகாணத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த பஸ் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, எதிர் திசையில் வந்த லாரியின் மீது பயங்கரமாக மோதியது. இந்த கோர விபத்தில் 8 சிறுவர்கள் உள்பட 10 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள்…

இந்திய பிரிவினையின் தாத்தா என்று நேருவை கூறுவதா?- பா.ஜனதாவுக்கு, காங்கிரஸ் கண்டனம்..!!

இந்திய ஒற்றுமை பயணம் என்ற பெயரில் ராகுல்காந்தி பாதயாத்திரை நடத்தி வருகிறார். இந்த நிலையில் இந்தியா பிரிவினையின் தாத்தா நேரு என்று பா.ஜனதா கடுமையாக விமர்சனம் செய்தது. இந்தியாவின் ஒற்றுமை ஒரு கட்சியால் சாத்தியமா?. பாரத் ஜோடோ இந்தியாவின்…

பெண் சுட்டுக்கொலை!!

கம்பஹா தங்கோவிட்ட பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். பேருந்தில் பயணித்த 29 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

மழை சற்றுஅதிகரிக்கும்!!

நாட்டின் தென்மேற்கு பகுதியில் மழை நிலைமை சற்றுஅதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல் மற்றும் சப்ரகமுவமாகாணங்களிலும் கண்டி நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போதுமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.…

முச்சக்கர வண்டி கட்டணம் குறையுமா?

பெற்றோல் விலை குறைக்கப்பட்டாலும் முச்சக்கர வண்டி கட்டணத்தை குறைக்க மாட்டோம் என முச்சக்கரவண்டி சங்கங்கள் தெரிவிக்கின்றன. வாராந்த எரிபொருள் ஒதுக்கீடு மட்டுப்படுத்தப்பட்டுள்ளதால் முச்சக்கர வண்டி கட்டணத்தை குறைக்க வழி இல்லை என அவர்கள்…

தமிழகத்தின் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் இன்று கிராம சபை கூட்டம்..!!

தமிழகத்தின் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் இன்று காந்தி ஜெயந்தியன்று கிராம சபை கூட்டங்கள் நடத்த தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கி உள்ளது. இந்த கூட்டம் இன்று காலை 11 மணியளவில் நடைபெற வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. ஊராட்சி…

குஜராத்தில் ஆம் ஆத்மி ஆட்சி அமைந்தால் கிராமந்தோறும் அரசு பள்ளி – கெஜ்ரிவால்…

குஜராத் மாநிலத்திற்கு இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதற்கிடையே, ஆம் ஆத்மி கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல் மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவால் குஜராத்தில் சுறுப்பயணம் மேற்கொண்டுள்ளார். கட்ச் மாவட்டத்தில் நடைபெற்ற…

நாட்டின் தூய்மையான நகரங்கள் பட்டியலில் இந்தூர் முதலிடம் – தொடர்ந்து 6வது முறையாக…

தூய்மையில் சிறப்பாக செயல்படும் நகரங்களைக் கண்டறிந்து கவுரவப்படுத்தி ஊக்குவிக்கும் வகையில், ஸ்வச் சர்வேக்‌ஷான் என்ற தூய்மையான நகரங்களுக்கான விருது வழங்கும் திட்டத்தை 2016-ல் பிரதமர் நரேந்திர மோடி அறிமுகம் செய்து வைத்தார். அதன்படி பல்வேறு…

புனேயில் பழமையான பாலம் 6 வினாடியில் வெடிவைத்து தகர்ப்பு..!!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலைக்கு இடையே புனே நகரில் சாந்தினி செளக் சந்திப்பில் மிகவும் பழமையான பாலம் உள்ளது. பெருகி வரும் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க இப்பாலத்தை இடித்துவிட்டு புதிய பல் அடுக்கு மேம்பாலம் கட்ட…

உ.பி. டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் 22 பக்தர்கள் பலி – ஜனாதிபதி, பிரதமர் இரங்கல்..!!

உத்தர பிரதேசம் மாநிலத்தின் உன்னாவ் பகுதியில் சாமி தரிசனம் செய்து விட்டு கும்பலாக டிராக்டரில் பக்தர்கள் சொந்த ஊருக்குத் திரும்பி கொண்டிருந்தனர். கான்பூர் மாவட்டத்தின் கதம்பூர் பகுதியில் பக்தர்களை ஏற்றிக்கொண்டு வந்த டிராக்டர் திடீரென…

ஓடும் ரெயிலில் திடீர் மாரடைப்பு- கணவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து காப்பாற்றிய மனைவி..!!

டெல்லியில் இருந்து கோழிக்கோடுக்கு சென்ற ரெயிலில் கேசவன்-தயா என்ற தம்பதி பயணம் செய்தனர். ரெயில், உத்தரபிரதேசத்தில் மதுரா அருகே சென்றபோது கேசவனுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. உடனே மனைவி தயா போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து ரெயில்வே…

பாகிஸ்தானை போல் வேறு எந்த நாடும் பயங்கரவாதிகளுக்கு பயிற்சி கொடுத்ததில்லை – மத்திய…

குஜராத் மாநிலம் வதோதரா நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்தியாவும் உலகமும், மோடி சகாப்தத்தில் வெளியுறவுக் கொள்கை என்ற தலைப்பில் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: பாகிஸ்தானை போல வேறு எந்த நாடும்…

சோனியா காந்தி குடும்பத்தினருக்கு பிடித்த வேட்பாளர் யார்?- சசிதரூர் பேட்டி..!!

காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு அக்டோபர் மாதம் 17-ந் தேதி தேர்தல் நடத்தப்படுகிறது. இந்த தேர்தலில் சோனியா காந்தி குடும்பத்தில் இருந்து யாரும் போட்டியிடவில்லை. மல்லிகார்ஜுன கார்கே மற்றும் சசிதரூர் ஆகியோர் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளதால்…

காவி, இந்தியை திணிக்கும் முயற்சியே தேசிய கல்விக் கொள்கை- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் நேற்று தொடங்கியது. இம்மாதம் 3-ந் தேதிவரை நடைபெறும் இந்த மாநாட்டின் ஒரு அங்கமாக, கூட்டாட்சி மற்றும் மத்திய-மாநில உறவு என்ற தலைப்பில் கருத்தரங்கம் இன்று நடைபெற்றது.…