;
Athirady Tamil News

பெண் சுட்டுக்கொலை!!

0

கம்பஹா தங்கோவிட்ட பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பேருந்தில் பயணித்த 29 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.