தண்ணீர் சேமிப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்- குடியரசுத் தலைவர் திரவுபதி…
உத்தரபிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் 7வது இந்திய நீர் வார தொடக்க விழாவில் பங்கேற்று பேசிய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு கூறியதாவது: நீர் இல்லாத வாழ்க்கையை நினைத்துப் பார்க்க முடியாது. தண்ணீர் என்பது வாழ்வில் மட்டுமல்லாமல்,…