கொள்ளைச் சம்பவம்; உறுப்பினரை நீக்குகிறது மொட்டு கட்சி !
தம்புத்தேகம கொள்ளைச் சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பிரதேசசபை உறுப்பினரை கட்சியிலிருந்து நீக்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக அக்கட்சி அறிவித்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் பொலிஸாரிடம் கட்சி அறிக்கை ஒன்றை…