;
Athirady Tamil News
Yearly Archives

2022

ஜனாதிபதி மாளிகையில் திருட்டு: செப்பு உருண்டைகளுடன் மூவர் கைது !!

ஜனாதிபதி மாளிகையில் திரை அணிகலன்களாக பயன்படுத்தப்பட்ட தங்க முலாம் பூசப்பட்ட 40 செப்பு உருண்டைகளை திருடிய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 09 ஆம் திகதி இடம்பெற்ற மக்கள் எழுச்சியைத் தொடர்ந்து ஜனாதிபதியின்…

மத்திய அரசின் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்த வேண்டும்- பாஜக ஆளும் மாநில முதல்வர்களுக்கு,…

நாடு முழுவதும் பாஜக ஆளும் மாநிலங்களை சேர்ந்த முதலமைச்சர்கள் மற்றும் கூட்டணி கட்சிகள் ஆளும் மாநிலங்களை சேர்ந்த பாஜக துணை முதலமைச்சர்களுடன் டெல்லியில் நேற்று பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற…

பிரான்ஸ் வாழ் செல்விகள் “அஞ்சனா, ஜானவி” பிறந்தநாளில் பல்வேறு வகையான வாழ்வாதார…

பிரான்ஸ் வாழ் செல்விகள் "அஞ்சனா, ஜானவி" பிறந்தநாளில் பல்வேறு வகையான வாழ்வாதார உதவிகள்.. (படங்கள், வீடியோ) ################################## பிரான்ஸ் பாரீசில் வசிக்கும் திரு.திருமதி உமாசங்கர் ஜெனனி தம்பதிகளின் செல்வப் புதல்விகளான அஞ்சனா…

நாட்டின் 15வது குடியரசு தலைவராக திரவுபதி முர்மு இன்று பதவியேற்பு..!!

கடந்த 18-ம் தேதி நடைபெற்ற குடியரசுத் தலைவர் தேர்தலில் பதிவான வாக்குகள் 22ந் தேதி எண்ணப்பட்டன. இதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் திரவுபதி முர்மு 64 சதவீத வாக்குகளை பெற்று அமோக வெற்றி பெற்றார். இதையடுத்து நாட்டின் 15-வது…

யாழில்.பொது போக்குவரத்துக்கள் முடங்கின!

இலங்கை போக்குவரத்து சபையின் யாழ் சாலை பணியாளர்கள், மற்றும் தனியார் பேருந்து சாரதிகள் இன்றைய தினம் திங்கட்கிழமை பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர். கடந்த வெள்ளிக்கிழமை இரவு 9 மணியளவில் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட்ட 57…

இலங்கையில் இருந்து கடல் வழியே தமிழகம் சென்ற போலாந்து நாட்டவர் கைது!! (படங்கள்)

இலங்கையில் இருந்து கடல் வழியாக சட்டவிரோதமான முறையில் தமிழகத்திற்கு சென்ற போலாந்து நாட்டை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் அவர் இலங்கையில் குற்றச்செயல் ஒன்றுடன் தொடர்புடைய…

அச்சுவேலியில் சந்தேகத்திற்கு இடமான இளைஞனிடமிருந்து கிரீஸ் கத்தி , ஓடிக்கொலோன் மீட்பு!!…

யாழ்ப்பாணம் அச்சுவேலி பத்தமேனி பகுதியில் உள்ள வீடொன்றில் திருட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஊரவர்களால் பிடிக்கப்பட்ட இளைஞனிடம் இருந்து சிறிய ரக கத்தி மற்றும் ஓடிக்கோலன் என்பன மீட்கப்பட்டள்ளது. ஊரவர்களால் பிடிக்கப்பட்ட இளைஞன் அச்சுவேலி…

வழமைக்கு திரும்பும் ஜனாதிபதி செயலகம் !!

ஸதம்பிதமடைந்திருந்த ஜனாதிபதி செயலகத்தின் பணிகள் இன்று(25) மீண்டும் ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி விலக கோரி முன்னெடுக்கப்பட்ட போராட்டம் காரணமாக ஜனாதிபதி செயலகத்தின் பணிகள்…

மீண்டும் முகக்கவசம்?

நாட்டில் மீண்டும் கொரோனா பரவல் காரணமாக முகக்கவசம் அணிவதை காட்டாயமாக்குவது தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று (25) சுகாதார அமைச்சில் நடைபெறவுள்ளது. சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தலைமையில் தொற்றாநோய் நிபுணர்களின் பங்குபற்றலுடன் இந்த…

சட்டவிரோதமாக கடத்திய ரேஷன் அரிசி, கோதுமை மூட்டைகள் பறிமுதல்..!!

மைசூரு மாவட்டம் கே.ஆர்.நகர் தாலுகா மிர்லே அருகே சாலிகிராமம் அருகில் இருக்கும் அரிசி ஆலைக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக உணவுத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் உணவுத்துறை அதிகாரிகள், சாலிகிராமம் போலீசாருடன் சம்பந்தப்பட்ட…

தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர முறைமை இன்று முதல் அமுல் !!

இன்று முதல் தேசிய எரிபொருள் அனுமதி பத்திர முறைமை நாடு முழுவதும் அமுலாகும் வகையில் செயற்படுத்தப்படவுள்ளது. தேசிய எரிபொருள் அனுமதி பத்திர முறைமை நாடு முழுவதும் தெரிவு செய்யப்பட்ட 25 எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கடந்த தினங்களில் சோதனைக்கு…

மூதாட்டியை கொன்று நகை-பணம் கொள்ளை; உறவினர் கைது..!!

மூதாட்டி தட்சிணகன்னடா மாவட்டம் பெல்தங்கடி தாலுகா பெலாலு கிராமத்தின் அருகே உள்ள கெரேகொடியை சோ்ந்தவர் அக்கு கவுடா(வயது 85). இவர், தனது மகன் வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்றுமுன்தினம் அக்குகவுடாவின் மகன் மற்றும் மருமகள் வேலைக்கு…

இன்று முதல் பாடசாலைகள் மீள ஆரம்பம் !!

எரிபொருள் தட்டுப்பாட்டால் ஏற்பட்ட போக்குவரத்து பிரச்சினை காரணமாக கடந்த சில வாரங்களாக விடுமுறை வழங்கப்பட்டிருந்த அரச மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளின் செயற்பாடுகள் இன்றுமுதல் மீண்டும் ஆரம்பமாகிறது . அத்துடன் 2022ஆம் ஆண்டுக்கான…

கல்வி அமைச்சரின் அறிவிப்பு !!

பொதுப் போக்குவரத்து சேவைகள் மற்றும் பாடசாலை வாகனங்கள் ஆகியவற்றை இன்று முதல் வழமையான முறையில் சேவையில் ஈடுபடுத்த தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். இன்று முதல் பாடசாலை கல்வி…

இலங்கை அரசியல் தலைவரின் மாற்றமும்! மக்களின் எதிர்பார்ப்பும்!! (கட்டுரை)

இலங்ரகையில் ஏற்பட்டிருக்கும் அரசியல் மாற்றம் மக்களை பெரும் எதிர்பார்ப்பிற்குள் தள்ளி விட்டுள்ளது. நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிகள் சரிசெய்யப்பட்டு மக்களின் வாழ்க்கை மாற்றமடையும் என்ற எதிர்பார்ப்புக்கள் அதிகரித்துள்ளது. மாற்றம்…

ஓடிபி திருடர்கள்… வாட்ஸ்அப்பில் வரும் டபுள் வெரிபிகேஷன் அப்டேட்..!!

சமீப காலங்களாக ஆன்லைன் மோசடிகள் அதிகளவில் நடைபெறுகின்றன. வங்கி கணக்கு டார்கெட்டில் இருந்து ரூட்டை மாற்றிய ஆன்லைன் திருடர்கள், வாட்ஸ்அப் செயலியை குறிவைக்கின்றனர். இதனை கருத்தில் கொண்டு, வாட்ஸ்அப்பில் லாகின் செய்கையில், கூடுதலாக ஒரு…

மங்களூரு-பெங்களூரு இடையே சிறப்பு ரெயில்கள்..!!

மலைப்பகுதியில் மண்சரிவு கர்நாடகத்தில் கடந்த மாதம் (ஜூன்) தென்மேற்கு பருவமழை தொடங்கி பெய்தது. கடலோர மற்றும் மலைநாடு மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியது.இதனால் பலபகுதிகளை வெள்ளநீர் சூழ்ந்தது. மேலும் ஆகும்பே, சிராடி போன்ற மலைப்பாதை…

குரங்கு அம்மை நோயை சர்வதேச அவசர நிலையாக அறிவித்தது உலக சுகாதார நிறுவனம்..!!

ஆப்பிரிக்காவில் முதல் முறையாகக் கண்டறியப்பட்ட குரங்கு அம்மை நோய், தற்போது பல்வேறு நாடுகளில் பரவியுள்ளது. குரங்கு அம்மை நோயால் உலகம் முழுவதும் 16 ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்களுக்கு இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், குரங்கு அம்மை நோயை…

நாராயணகுருவின் பெயரால் சமுதாயத்தில் நல்லிணக்கம் ஏற்படுத்தப்படும்; மந்திரி சுனில்குமார்…

நாராயணகுரு சிலைக்கு அடிக்கல் தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு நகரில் லேடிஹில் சர்க்கிள் பகுதியில் ரூ. 48 லட்சம் செலவில் நாராயணகுரு சிலை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டுவிழாநேற்று நடந்தது. இதில் மாநில மின்சாரத்துறை மந்திரி சுனில்குமார்…

உலக தடகள போட்டியில் வெள்ளி பதக்கம்- நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர் மோடி, தலைவர்கள்…

அமெரிக்காவில் நடைபெற்று வரும் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா பதக்கம் வென்று புதிய வரலாறு படைத்தார். ஈட்டி எறியும் வீரரான அவர் வெள்ளிப் பதக்கம் பெற்று நாட்டுக்கு பெருமை சேர்த்தார். அவர் கடந்த ஆண்டு ஒலிம்பிக்கில்…

எதிர்கால சந்ததியினருக்காக சுற்றுச்சூழலை பாதுகாப்போம்- ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரை..!!

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்றுடன் பதவியில் இருந்து ஓய்வுப்பெறும் நிலையில், நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். அப்போது அவர் பேசியதாவது:- 5 வருடங்களுக்கு முன்பு உங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் மூலம் நான்…

கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து ஜோ பைடன் குணமடைந்து வருகிறார்- மருத்துவர் தகவல்..!!

அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கடந்த வியாழக்கிழமை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் ஜோ பைடன் ஒமைக்ரான் வைரஸ் துணை வகையை சேர்ந்த BA5 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக அவரது…

கட்சி விவகாரங்கள் குறித்து இப்போது கேட்காதீங்க… ஓ.பி.எஸ். பற்றிய கேள்விக்கு பதில்…

டெல்லியில் உள்ள புதிய தமிழ்நாடு இல்லத்தில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியளார்களை சந்தித்தார். அப்போது, பிரதமர் மோடியின் அழைப்பின்பேரில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பிரிவுபசார விழாவில் கலந்துகொண்டதாக தெரிவித்தார்.…

உக்ரைன் போர் 150-வது நாளை எட்டியது..!!

தனது அண்டை நாடான உக்ரைனை தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்கிற நோக்கில் அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த பிப்ரவரி மாதம் 24-ந்தேதி போரை தொடங்கியது. மிகப்பெரிய படைபலத்தின் மூலம் உக்ரைனை எளிதில் அடிபணிய வைத்துவிடலாம் என எண்ணி…

ஜம்மு காஷ்மீர் ரம்பனில் சாலை விபத்து- 4 பேர் உயிரிழப்பு..!!

ஜம்மு- காஷ்மீரின் ரம்பன் மாவட்டத்தில் பயணித்த வாகனம் சாலையில் சறுக்கி, பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில் நான்கு பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். ஹிக்னி-பதர்கூட் பெல்ட்டின் இணைப்பு சாலையில் இந்த விபத்து நடந்துள்ளது. காயமடைந்தவர்கள்…

மாநிலங்களவை உறுப்பினராக நாளை பதவி ஏற்கிறார் இளையராஜா..!!

விளையாட்டு, சமூக சேவை, கலை, இலக்கியம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களை மாநிலங்களவைக்கு 12 பேரை நியமன எம்.பி.க்களாக ஜனாதிபதி நியமிக்கலாம். அதன்படி தமிழகத்தைச் சேர்ந்த பிரபல இசையமைப்பாளர் இளையராஜா மாநிலங்களவை நியமன எம்.பி.யாக…

அரசியல் தந்திரசாலி ரணிலின் வெற்றி! (கட்டுரை)

நம்பிக்கைக் கதைகளின் புதிய அத்தியாயமாக இலங்கையின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட புதிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இடம்பிடித்திருக்கிறார். ஐந்து தசாப்த கால அரசியல் வாழ்வைக் கொண்டிருக்கின்ற ரணில், ஜனாதிபதிக் கனவை ஒவ்வொரு நாளும் கொண்டு சுமந்தார்.…

ஃபைசர் தடுப்பூசியின் காலாவதி நீட்டிப்பு !!

உலக சுகாதார ஸ்தாபனத்தின் பரிந்துரைகளின் அடிப்படையில் ஃபைசர் தடுப்பூசியின் காலாவதித் திகதி நீட்டிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. உலக சுகாதார ஸ்தாபனம் மற்றும் யுனிசெஃப் ஆகியவற்றின் விநியோகப் பிரிவின் பரிந்துரைக்கு…

நயினாதீவு மருத்துவமனை பணியாளர்கள் சிகிச்சையளிக்க மறுத்ததால் தலையில் படுகாயமடைந்தவர்…

நயினாதீவு மருத்துவமனை பணியாளர்கள் சிகிச்சையளிக்க மறுத்ததால் தலையில் படுகாயமடைந்தவர் உயிரிழப்பு- ஊரவர்கள் ஒன்றுகூடியதால் குழப்பம் நயினாதீவு இறங்குதுறையில் நிலைதவறி வீழ்ந்து தலையில் படுகாயமடைந்த குடும்பத்தலைவருக்கு உரிய சிகிச்சையளிக்க…

ஆகஸ்ட் 13- 15ம் தேதி வரை வீடுகளில் தேசியக் கொடி ஏற்ற வேண்டும்- அமித்ஷா வலியுறுத்தல்..!!

மத்திய அரசின் 'சுதந்திர தின அமுத பெருவிழா' கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக வரும் ஆகஸ்ட் 13-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை பொது மக்கள் தங்கள் வீடுகள், கடைகள் மற்றும் தொழிற்சாலைகளில் தேசியக் கொடியை ஏற்றுமாறு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா…

அமெரிக்காவில் மீண்டும் சம்பவம்: வாஷிங்டனில் துப்பாக்கி சூடு- ஒருவர் பலி..!!!

அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள சியாட் புறநகர் பகுதியான ரெண்டனில் மர்மநபர்கள் துப்பாக்கி சூடு நடத்தினர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு ஒருவர் இறந்து கிடந்தார். 5 பேர் காயத்துடன் உயிருக்கு…

டெல்லியில் குரங்கு அம்மையால் பீதியடைய தேவையில்லை- அரவிந்த் கெஜ்ரிவால்..!!

கொரோனா பாதிப்பைத் தொடர்ந்து, குரங்கு அம்மை நோய் உலகம் முழுவதும் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவிலும் இந்நோய் பரவி உள்ளது. கேரளாவில் 3 பேருக்கு குரங்கு அம்மை தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள்…

பிலிப்பைன்சில் துணிகரம் – பட்டமளிப்பு விழாவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 3 பேர்…

பிலிப்பைன்ஸ் நாட்டின் தலைநகர் மணிலாவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் இன்று பட்டமளிப்பு விழா நடைபெற்றது. அப்போது மர்ம நபர் ஒருவர் திடீரென துப்பாக்கியால் அங்கிருந்தவர்களை நோக்கி சரமாரியாக சுட்டார். இந்த துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் பரிதாபமாக…