ராஜிதவுக்கு எதிரான கப்பல் வழக்கு வாபஸ்!!
பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன, கடற்றொழில் அமைச்சராக இருந்த காலத்தில் இலங்கைக்கு 08 கப்பல்களை இறக்குமதி செய்தமை மற்றும் மோதர மீன்பிடி துறைமுகத்தை குத்தகைக்கு எடுத்தமை தொடர்பான வழக்கை குற்றப் புலனாய்வு திணைக்களம் வாபஸ்…