;
Athirady Tamil News
Yearly Archives

2022

பாஜகவால் நாட்டில் ஜனநாயகம் ஆபத்தில் உள்ளது- மல்லிகார்ஜுன கார்கே..!!

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் 138வது நிறுவன நாளையொட்டி மும்பையில் உள்ள சோமையா மைதானத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளதாவது: இளைஞர்கள், பெண்கள், தலித்துகள், பிராமண…

பயன்படுத்தப்பட்ட வாகனங்களை விற்பனை செய்யும் நடைமுறையை எளிதாக்க மத்திய அரசு நடவடிக்கை..!!

மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவில் மறுவிற்பனைக்கான கார் சந்தை படிப்படியாக முன்னேறி வருகிறது. அண்மை காலமாக, மறு விற்பனைக்கான வாகனங்களை வாங்குதல் மற்றும்…

போதை ஊசி ஏற்றிய இளைஞன் பரிதாப மரணம்! யாழில் சம்பவம்!!

கோப்பாய் காவல்துறை பிரிவிற்குட்பட்ட இளைஞன் ஒருவர் அளவுக்கதிகமான போதைப்பொருளை ஊசி மூலம் ஏற்றியதால் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் தலைமறைவாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குறித்த இளைஞன்…

இன்றைய வானிலை முன்னறிவிப்பு!!

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பல தடவைகள் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் சில இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ மழை பெய்யக் கூடிய சாத்தியம்…

விவசாயிகளுக்கு இன்று முதல் நிதியுதவி!

பெரும் போகத்தில் ஏற்பட்ட பயிர் சேதங்களை கருத்திற்கொண்டு விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கும் வேலைத்திட்டம் இன்று (29) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். கடந்த பெரும் போகத்தில் நெற்பயிர் செய்த 1.2…

விசேட டெங்கு ஒழிப்பு தினங்கள் பிரகடனம்!!

நாளை (30) மற்றும் நாளை மறுதினம் (31) ஆகிய தினங்களை விசேட டெங்கு ஒழிப்பு தினங்களாக பிரகடனப்படுத்த சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. கடந்த 04 வாரங்களில் நாடளாவிய ரீதியில் பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் துரித அதிகரிப்பு…

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத சூழல் அகற்றப்பட வேண்டும்- மத்திய உள்துறை மந்திரி…

ஜம்முகாஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களின் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து டெல்லியில் உள்ள உள்துறை அமைச்சகத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. ஜம்மு காஷ்மீர் துணை நிலை…

வாக்கு வங்கியை கருத்தில் கொள்ளாமல் நலத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன- மத்திய மந்திரி…

உத்தரப்பிரதேச மாநிலம் அம்ரோகா மாவட்டத்தில் நடைபெற்ற மத்திய அரசின் திட்டங்கள் குறித்த ஆலோசனை கூட்டத்தில், பொதுமக்கள் குறைதீர்ப்புத்துறை மந்திரி ஜிதேந்திரசிங் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியுள்ளதாவது: ஊரக மற்றும் குக்கிராம…

புதையல் தோண்டும் இயந்திரத்துடன் இளைஞன் கைது!!

வவுனியா, செட்டிகுளம் பகுதியில் புதையல் தோண்ட பயன்படும் ஸ்கேனர் இயந்திரத்துடன் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக செட்டிகுளம் பொலிசார் தெரிவித்தனர். நேற்று (28) இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, வவுனியா,…

ஆந்திராவில் சோகம் – சந்திரபாபு நாயுடு கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 8 பேர்…

முன்னாள் முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு கடந்த சில நாட்களாக ஆளும் ஜெகன்மோகன் ரெட்டியின் அரசுக்கு எதிராக அரசியல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், ஆந்திராவின் கந்துகுருவில் அவரை வரவேற்க ஆயிரக்கணக்கானோர் கூடியதால் அந்த…

வெளிநாடு செல்பவர்கள் இனி ஏமாற்ற முடியாது – இறுகும் கட்டுப்பாடு!!

எதிர்காலத்தில் போலி ஆவணங்களை பயன்படுத்தி வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்புக்கு செல்வதை தடுப்பதற்கான திட்டம் தயாராகியுள்ளது. இதன்படி பெயர், வயது, இருப்பிடம் போன்ற தகவல்களை மாற்றி, போலியான அடையாள அட்டை மற்றும் கடவுச்சீட்டை தயாரித்து…

சிறுமியை கடத்திச் சென்று வன்புணர்வு – இராணுவ சிப்பாய் உட்பட மூவர் கைது!!

மொனராகலை, எத்திமலை காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட கொடியாகலயை வசிப்பிடமாகக் கொண்ட 11 வயதான சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தினர் என்ற குற்றச்சாட்டின் கீழ் இராணுவ சிப்பாய் உள்ளிட்ட இளைஞர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.…

அடுத்த ஆண்டுக்கான கியூட் முதுகலை தேர்வு ஜூன் 1-ம் தேதி தொடக்கம்..!!

நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை, முதுகலை பட்டப்படிப்புகளில் மாணவர்களை சேர்க்க மத்திய பல்கலைக்கழக பொது நுழைவு தேர்வு எனப்படும் (கியூட்) தேர்வை மத்திய அரசு நடத்துகிறது. இந்நிலையில், அடுத்த ஆண்டுக்கான முதுகலை படிப்புக்கான…

வெளிநாடுகளில் இருந்து இந்தியா வந்த 39 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!!

சீனாவில் கொரோனா கட்டுப்பாடுகளை ஜின்பிங் அரசு விலக்கிக்கொண்டதை அடுத்து அங்கு தொற்று பரவல் தீவிரமாகி வருகிறது. பல நகரங்களின் மருத்துவமனைகள் கொரோனா நோயாளிகளால் நிரம்புகின்றன. கொரோனா பலிகளும் அதிகரிப்பதாக தெரிய வந்துள்ளது. ஒமைக்ரான் வைரசின்…

பிரதமர் மோடியின் தாயார் குணமடைய ராகுல் காந்தி வாழ்த்து..!!

பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீரா பென் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அகமதாபாத்தில் உள்ள யு.என்.மேத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவருக்கு உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை…

என்னை ‘பப்பு’ என்று அழைப்பதை பற்றி எனக்கு கவலை இல்லை- ராகுல்காந்தி..!!

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தேசிய ஒற்றுமையை வலியுறுத்தி பாரத் ஜோடா யாத்திரை நடத்தி வருகிறார். கடந்த 24-ந் தேதி டெல்லி வந்தடைந்த யாத்திரை, தற்போது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. வருகிற 3-ந் தேதி மீண்டும் யாத்திரை தொடங்கி…

சிறுவனை ஓரின சேர்க்கைக்கு அழைத்த காங்கிரஸ் நிர்வாகி கைது..!!

கேரள மாநிலம் கண்ணூர் பகுதியை சேர்ந்தவர் சுனீஷ். இவர் பையனூர் தொகுதி இளைஞர் காங்கிரஸ் செயலாளராக இருந்தார். இவர் அந்த பகுதியை சேர்ந்த சிறுவன் ஒருவனை ஓரின சேர்க்கைக்கு அழைத்ததாக தெரிகிறது. இது பற்றி சிறுவனின் தந்தை போலீசில் புகார் செய்தார்.…

பிரதமர் மோடியின் தாயார் நலமுடன் உள்ளார் – மருத்துவமனை தகவல்..!!

பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீரா பென் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அகமதாபாத்தில் உள்ள யு.என்.மேத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவருக்கு உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை…

கேரளாவில் இன்று முதல் அரசு பஸ்களில் டிஜிட்டல் முறையில் டிக்கெட் வினியோகம்..!!

நாடு முழுவதும் டிஜிட்டல் பணபரிவர்த்தனைக்கு வரவேற்பு அதிகரித்து வருகிறது. தற்போது அனைத்து பெட்டிக்கடைகளிலும் டிஜிட்டல் பணபரிவர்த்தனை தொடங்கப்பட்டு விட்டது. 5 ரூபாய்க்கு பழம் வாங்கினால் கூட செல்போனை எடுத்து கடையில் இருக்கும் கியூஆர்…

புங்குடுதீவு மத்திய கல்லூரி தேசிய ரீதியில் சாதனை!! (படங்கள் இணைப்பு )

அகில இலங்கை ரீதியிலான நடனப்போட்டியில் ( செம்பு நடனம் குழு ) புங்குடுதீவு மத்திய கல்லூரி மாணவிகள் இரண்டாவது இடத்தினை பெற்றுக்கொண்டுள்ளனர்.

திருவனந்தபுரம் அருகே கல்லூரி மாணவி கழுத்து அறுத்து கொலை..!!

திருவனந்தபுரத்தை அடுத்த வர்க்கலை, வடசேரிகோணத்தை சேர்ந்தவர் சங்கீதா. இவர் கிளிமானூரில் உள்ள கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று இரவு இவர் வீட்டில் இருந்தார். நள்ளிரவு நேரத்தில் வீட்டுக்கு வெளியே சங்கீதாவின் அலறல் சத்தம்…

காரைநகரில் கடலாமை இறைச்சியுடன் ஐவர் கைது!

இன்றையதினம் ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காரைநகர் – முல்லைப்புலவு பகுதியில் கடலாமை இறைச்சியுடன் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஊர்காவற்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில், களபூமி காவலரண் பொலிஸாரினால் இந்த கைது நடவடிக்கை…

சாவகச்சேரியில் வீடுடைத்து திருட முற்பட்ட குற்றத்தில் ஒருவர் ஊரவர்களால் மடக்கி பிடிப்பு!!

யாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதியில் வீடுடைத்து திருட முற்பட்ட திருடனை ஊரவர்கள் மடக்கி பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர். சாவகச்சேரி வடக்கு , மண்டுவில் பகுதியில் உள்ள வீடொன்றில் ஆட்களற்ற நேரம், வீட்டின் கதவினை இன்றைய தினம் புதன்கிழமை…

யாழில். 5 ஆயிரம் போதை மாத்திரைகளுடன் 19 வயது இளைஞன் கைது!!

யாழ்ப்பாணத்தில் 5 ஆயிரம் போதை மாத்திரைகளுடன் 19 வயது இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் ஆறுகால் மடப்பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவரே போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினருக்கு…

என்னுடன் பழகிய பல அற்புதமான தலைவர்களை கொலை செய்தவர்களை எவ்வாறு ஏற்கமுடியும் – அமைச்சர்…

என்னுடன் பழகிய பல அற்புதமான நெருக்கமான தலைவர்கள் பத்திரிகையாளர்கள் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் போராளிகளை கொலை செய்தவர்களை – அவர்களுக்கு தலைமை வகித்தவர்களை எவ்வாறு ஏற்கமுடியும் என கேள்வியெழுப்பிய ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும்…

ராகுல்காந்தி பாத யாத்திரை- அமித்ஷாவுக்கு காங்கிரஸ் கடிதம்..!!

காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவுக்கு எழுதி உள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:- ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை பாத யாத்திரை டெல்லியில் நடந்தபோது பாதுகாப்பு மீறல் நடந்து உள்ளது. டெல்லியில் அவருக்கு…

மாவையை தலைவராக ஏற்றுக்கொள்ளத் தயாராகும் விக்னேஸ்வரன்!

இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவைத் தலைவராகக் கொண்டு தமிழ்த் தேசியக் கட்சிகள் ஓரணியில் செயற்பட வேண்டும் என தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். “இலங்கைத் தமிழரசுக் கட்சியில் உள்ள…

கூட்டு மோசடியில் ஈடுபட்ட மாணவி – காவல்துறையினரின் அதிரடி சுற்றிவளைப்பு!!

சொக்லேட் விளம்பரம் செய்து முகநூலில் ஐந்து இலட்சம் ரூபா வரையில் மோசடி செய்த மாணவர்கள் இருவரை கிருலப்பணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பலவிதமான சொக்லேட்டுகளை விற்பதாக முகப்புத்தகத்தில் விளம்பரம் செய்துள்ளதாகவும், அதன்படி,…

இந்தியாவுக்கு போட்டியாக சீனா..! யாழ் குடாநாட்டை மையப்படுத்தி நகர்வு!!

யாழ் குடாட்டை மையப்படுத்தி மீண்டும் இந்தோ - சீன புவிசார் அரசியல் களம் தீவிரமடைந்ததன் அறிகுறியாக சீனாவின் பிரதித்தூதர் உட்பட்ட குழுவினர் இன்று யாழ்ப்பாணத்தில் தமது பயண நிகழ்ச்சி நிரல்களை முன்னெடுத்துள்ளனர். இந்த குழுவில் பங்கெடுத்த…

புதிய அரசியல் கூட்டணி தொடர்பில் வெளியான அறிவிப்பு!!

புதிய அரசியல் கூட்டணி தொடர்பான தகவல்கள் அடுத்த மாதம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். கூட்டணியை அமைப்பது குறித்து எதிர்க்கட்சிகளுடன் ஆரம்பக்கட்ட பேச்சுவார்த்தைகளை…

மின்கட்டணத்தில் 10 கோடி ரூபாய் மோசடி செய்த இளைஞன் கைது!

மின்கட்டணம் செலுத்துவதாக கூறி சுமார் 10 கோடி ரூபாய் மோசடி செய்த இளைஞரை பொலிசார் கைது செய்தனர். குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் படி, சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.…

சுவர்ணமஹால் பினேன்சியஸின் உரிமம் ரத்து!

"சுவர்ணமஹால் பினேன்சியஸ் சேர்விஸ் பிஎல்சி" இன் உரிமத்தை இரத்து செய்ய தீர்மானித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, இன்று (2022-12-28) முதல் நடைமுறைக்கு வரும் வகையில், "சுவர்ணமஹால் பினேன்சியஸ் சேர்விஸ்…

47 வயது பெண் ஒருவரை காணவில்லை!!

கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிலுள்ள படயாண்டவெளியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தாயார் கடந்த 22 ம் திகதி முதல் காணாமல் போயுள்ளார். எனவே இவர் தொடர்பாகன தகவல்கள் தெரிந்தால் உடனடியாக பொலிசாருக்கு அறிவிக்குமாறு பொது மக்களிடம் பொலிசார் கோரிக்கை…

மாகாணங்களின் அதிகாரங்கள் யாவும் மீண்டும் கையளிக்கப்பட வேண்டும்!!

ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரத்தினால் இல்லாது செய்யப்பட்ட மாகாணங்களுக்கான அதிகாரங்கள் அனைத்தும் மீளவும் மாகாண சபைகளிடம் கையளிக்கப்பட வேண்டும் என்ற விடயம் வலியுறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். மேலும், நடைமுறைச்…