;
Athirady Tamil News
Monthly Archives

January 2023

புங்குடுதீவு றோமன் கத்தோலிக்க பாடசாலையில் ஒளிவிழா!! (படங்கள் இணைப்பு)

புங்குடுதீவு றோமன் கத்தோலிக்க பாடசாலையில் அண்மையில் ஒளிவிழா சிறப்பாக நடைபெற்றிருந்தது. பாடசாலையின் அதிபர் திரு. ந . மயூரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தீவக கல்வி வலய இணைப்பாளர் திரு.க. ரவீந்திரராஜா, வேலணை பிரதேச சபை உறுப்பினர்…

திருகோணமலையில் படுகொலை செய்யப்பட்ட மாணவர்களின் 17ஆம் ஆண்டு நினைவேந்தல் யாழில்!

திருகோணமலையில் விசேட அதிரடி படையினரால் சுட்டுப்படுகொலை ஐந்து தமிழ் மாணவர்களின் 17ம் ஆண்டு நினைவேந்தல் இன்றையதினம் திங்கட்கிழமை வல்வெட்டித்துறையில் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றது. இதன்போது ஐந்து மாணவர்களின்…

கங்கை உட்பட 27 நதிகளில் 50 நாட்களில் 4,000 கி.மீ. பயணம்: உலகின் மிக நீண்ட தூர சொகுசு…

கங்கை, பிரம்மபுத்திரா உள்ளிட்ட 27 நதிகளில் 50 நாட்களில் 4,000 கி.மீ தொலைவு பயணம் மேற்கொள்ளும் உலகின் மிக நீண்ட தூர நதிவழி சொகுசு கப்பல் சேவையை பிரதமர் நரேந்திர மோடி வரும் 13-ம் தேதி தொடங்கி வைக்கிறார். இந்தியாவில் 7,500 கி.மீ. தொலைவு…

2023 உலகப் பொருளாதாரத்திற்கு கடினமான காலம்தான்: சர்வதேச நிதியம் கணிப்பு!!

2023 உலகப் பொருளாதாரத்திற்கு கடினமான காலம்தான் என்று சர்வதேச நிதியம் (ஐஎம்எஃப்) கணித்துள்ளது. அந்த அமைப்பின் நிர்வாக இயக்குநர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா அளித்தப் பேட்டி ஒன்றில் இதனைத் தெரிவித்துள்ளார். 2023 ஆம் ஆண்டு சர்வதேச பொருளாதாரத்துக்கு…

கடந்த 2021-ம் ஆண்டில் நடைபெற்ற சாலை விபத்துகளில் 1 லட்சம் பேர் மரணம்!!

கடந்த 2021-ம் ஆண்டில் நிகழ்ந்த பல்வேறு சாலை விபத்துகளில் 1 லட்சம் பேர் மரணமடைந்துள்ளனர். இதில் பைக், மிதிவண்டிகளில் சென்றவர்கள், பாதசாரிகளும் அடங்குவர். 2017-ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2021-ல் சாலை விபத்துகளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை…

புளொட் மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எப் தலைவர்களுக்கு வவுனியாவில் சிலை?!! (படங்கள்)

புளொட் மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எப் தலைவர்களுக்கு வவுனியாவில் சிலை?!! (படங்கள்) மக்கள் யுத்தத்தின் மகத்தான தளபதியும், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் செயலதிபருமான தோழர்.உமாமகேஸ்வரன், ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பின் செயலாளர்நாயகம் "தோழர் நாபா"…

தாலிபன்களின் கல்வி தடையை எதிர்த்து தனி ஆளாகப் போராடும் 18 வயது பெண்!!

என்னுடைய கோரிக்கை நீதிக்கானது என்பதால் எனக்கு அச்சம் ஏதுமில்லை," என்கிறார் ஆப்கானிஸ்தானை சேர்ந்த 18 வயது இளம் பெண். தாலிபன் ஆட்சியாளர்கள் பெண்களின் உயர் கல்விக்கு எதிராக விதித்துள்ள தடையால், பட்டம் பெற வேண்டும் என்ற அந்த இளம் பெண்ணின்…

பிஹாரின் கயா மாநகராட்சி தேர்தலில் துப்புரவு பெண் தொழிலாளி துணை மேயராக தேர்வு!!

சுமார் 40 ஆண்டுகளாக துப்புரவு தொழிலாளியாக பணியாற்றிய சிந்தா தேவி (62) பிஹாரின் கயா மாநகராட்சியின் துணை மேயராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். பிஹார் மாநில உள்ளாட்சித் தேர்தல் டிசம்பர் 18, 28 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெற்றது. 17…

பிரேசிலின் புதிய அதிபராக லுலா டா சில்வா பதவியேற்றார்!!

உலகின் 4-வது மிகப்பெரிய ஜனநாயக நாடான பிரேசிலில் கடந்த அக்டோபர் 2-ம் தேதி அதிபர் தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் தீவிர வலதுசாரியான ஜெயீர் போல்சனரோவுக்கும், முன்னாள் அதிபரும் ஊழல் வழக்கில் சிறைவாசம் அனுபவித்து விட்டு வந்துள்ள இடதுசாரி…

பிரபல வர்த்தகரின் வீட்டை உடைத்து திருட்டு!!

வவுனியா வைரவப்புளியங்குளம் பகுதியில் புத்தாண்டு தினமான நேற்று (01) இரவு வீடு உடைத்து திருட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. ​ வவுனியா முதலாம் குருக்குத்தெருவில் அமைந்துள்ள பிரபல வர்த்தக நிலையமொன்றின் உரிமையாளரின் வீட்டில் இடம்பெற்ற இச்…

இறக்குமதி, ஏற்றுமதி தொடர்பில் வர்த்தமானி விரைவில்!

இறக்குமதி - ஏற்றுமதியை எளிதாக்கும் மற்றும் ஒழுங்குபடுத்தும் நோக்கத்துடன், ஜனவரி 1 முதல் 142 புதிய வகை பொருட்களுக்கு HS குறியீடுகள் (HS Codes) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. ​ இதுதொடர்பான வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும் தினத்தில் வெளியிடப்பட…

ஜனாதிபதி விசேட அறிவிப்பு!

2023 ஆம் ஆண்டின் இறுதிக்குள் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும் நாட்டை இயல்பு நிலைக்குக் கொண்டு வருவதற்கும் புதிய வழிமுறைகளை அறிமுகப்படுத்தி, முழு அரசாங்கமும் ஒரே பொறிமுறையாகச் செயல்பட வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ​…

இந்தியா – பாகிஸ்தான் இடையே அணுசக்தி மையங்களின் பட்டியல் பரஸ்பர பரிமாற்றம்!!

அணுசக்தி மையங்களின் மீதான தாக்குதலை தவிர்ப்பதற்காக பரஸ்பர ஒப்பந்தப்படி தொடர்ந்து 32-வது ஆண்டாக இந்தியாவும், பாகிஸ்தானும் தங்களின் அணுசக்தி மையங்களின் பட்டியலை பகிர்ந்து கொண்டன. இது தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள…

கொரோனா தொற்று அதிகரிப்பு எதிரொலி – சீன பயணிகளுக்கு தடை விதித்தது மொராக்கோ!!

சீனாவில் தற்போது கொரோனா தொற்று பரவல் திடீரென வேகமெடுத்துள்ளது. அங்கு ஜெட் வேகத்தில் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இதன் எதிரொலியாக இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் உள்பட ஒரு டஜனுக்கும் அதிகமான நாடுகள் சீனாவில் இருந்து பயணிகளுக்கு கட்டாய கொரோனா…

அடல் சுரங்கப் பாதை அருகே சிக்கிய சுற்றுலாப் பயணிகள் மீட்பு!!

இமாச்சலபிரதேசத்தில் அடல் சுரங்கப் பாதை அருகே 400-க்கும் மேற்பட்ட வாகனங்களில் சிக்கிய சுற்றுலாப் பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர். இமாச்சல பிரதேசத்தில் மணாலி - லே நெடுஞ்சாலையில் உள்ள ரோத்தங் கணவாயில் உலகின் மீக நீளமாக அடல் சுரங்கப் பாதை…

சமுர்த்தி பயனாளர்களுக்கு சிக்கல்?

சமூக நலன்புரி நலன்கள் சட்டத்தின் கீழ் உதவித்தொகை கோரி விண்ணப்பித்த குடும்பங்களின் கணக்கெடுப்பின் போது தமது உறுப்பினர்கள் பல பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளதாக அகில இலங்கை சுதந்திர கிராம அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. ​ இந்த மக்கள் தொகை…

புத்த மதத்தை அழிக்க சீன அரசு முயற்சிக்கிறது: தலாய் லாமா குற்றச்சாட்டு!!

புத்த மதத்தை அழிக்க சீன கம்யூனிஸ்ட் அரசு முயற்சிக்கிறது என்று திபெத் புத்த மதத் தலைவர் தலாய் லாமா குற்றம் சாட்டியுள்ளார். கடந்த 1949-ம் ஆண்டில் திபெத்தை சீன ராணுவம் ஆக்கிரமித்தது. இதன் பிறகு கடந்த 1959-ம் ஆண்டு திபெத் புத்த மதத் தலைவர்…

கிணற்றில் விழுந்து குழந்தை பலி!!

வெலிமடை - சில்மியாபுர பிரதேசத்தில் நேற்று (01) பிற்பகல் பாதுகாப்பற்ற விவசாய கிணற்றில் தவறி விழுந்து மூன்றரை வயது குழந்தை உயிரிழந்துள்ளார். இதில், என்.எஸ்.ஹமிதா என்ற குழந்தையே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கிணற்றில் தவறி…

சாரதி அனுமதிப்பத்திரத்திலும் புதிய நடைமுறை!!

இந்த ஆண்டு முதல் சாரதி அனுமதிப் பத்திரத்தை புதுப்பிக்கும் ஒவ்வொரு சாரதிக்கும் கியூ.ஆர். குறியீட்டுடன் கூடிய புதிய சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கப்படவுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் குசலானி டி சில்வா தெரிவித்துள்ளார். தற்போது…

ஜால்ரா அரசியலை முன்னெடுக்கின்றனர்!!

மலையக கல்வி வளர்ச்சிக்காக தன்னால் முடிந்த அத்தனை விடயங்களையும் வெற்றிகரமாக செய்து முடிப்பேன் என தெரிவித்த கல்வி இராஜாங்க அமைச்சர் அ. அரவிந்தகுமார், இந்த விடயத்தில் தான் உறுதியாக இருப்பதாகவும். எனவே, இலக்கை அடையும்வரை நிச்சயம் போராடுவேன்…

யாழ் மாவட்டத்தில் விசேட நுளம்பு கட்டுப்பாட்டு.!!

ஜனவரி மாதம் 3ம் திகதி முதல் 5ம் திகதி வரை தொடர்ச்சியாக மூன்று நாட்கள் யாழ் மாவட்டத்தில் விசேட நுளம்பு கட்டுப்பாட்டு செயற்திட்டத்தினை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி…

கோண்டாவில் ராஜேஸ்வரி அறக்கட்டளை நிலையத்தினரால் மருந்து பொருட்கள் கையளிக்கப்பட்டது!!…

கோண்டாவில் ராஜேஸ்வரி அறக்கட்டளை நிலையத்தினரால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு ஒரு தொகுதி மருந்து பொருட்கள் கையளிக்கப்பட்டது. யாழ்ப்பாண நீரழிவு கழகத்தின் வேண்டுகோளுக்கு இணங்க கோண்டாவில் ராஜேஸ்வரி அறக்கட்டளை நிலையத்தினரால் இன்றைய தினம்…

பிறவி குறைபாட்டால் பாதிப்பு: நாயின் இருதய அறுவை சிகிச்சைக்காக ஜெர்மனியில் இருந்து மும்பை…

மராட்டியம் மாநிலம் மும்பை ஜூஹூ பகுதியை சேர்ந்த ராணி ராஜ் வான்காவாலா என்பவர் நாய் ஒன்றை செல்லப்பிராணியாக வளர்த்து வந்தார். 4 வயதான அந்த செல்லப்பிராணி சமீப காலமாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தது. சரியாக நடக்க முடியாமல் சோர்வுடன்…

திவால் நிலைக்கு உள்ளாகும் அளவுக்கு பாகிஸ்தானின் அந்நிய செலாவணி கையிருப்பு குறைந்துள்ளது.!!

திவால் நிலைக்கு உள்ளாகும் அளவுக்கு பாகிஸ்தானின் அந்நிய செலாவணி கையிருப்பு குறைந்துள்ளது. கடந்த வாரம் பாகிஸ்தானின் அந்நிய செலாவணி கையிருப்பு 5.8 பில்லியன் டாலராக (இந்திய மதிப்பில் ரூ.47,560 கோடி) குறைந்தது. இது கடந்த 8 ஆண்டுகளில் இல்லாத…

கல்லுண்டாயில் வாள் வெட்டு ; ஒருவர் படுகாயம்!!

யாழ்ப்பாணம் கல்லுண்டாய் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்தில் 34 வயதுடைய நபர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கல்லுண்டாய் பகுதியில் உள்ள வைரவர் ஆலயத்திற்கு அருகில்…

யாழ் மாவட்ட செயலகத்தில் 2023 ம் ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு!! (PHOTOS)

2023 ம் ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு இன்றையதினம் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. நிகழ்வின் ஆரம்பத்தில் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் தேசியக் கொடி ஏற்றப்பட்டு, தேசிய கீதமும் இசைக்கப்பட்டது. தொடர்ந்து…

யாழ் போதனாவைத்தியசாலை 2023ம் ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு !! (PHOTOS)

2023ம் ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு இன்றையதினம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இடம்பெற்றது. நிகழ்வின் ஆரம்பத்தில் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் தேசியக் கொடி ஏற்றப்பட்டு , தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் தேசிய கீதமும்…

வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை உயர்வு: இது புத்தாண்டின் முதல் பரிசு என காங்கிரஸ் கண்டனம்!!

ஆங்கில புத்தாண்டின் முதல் நாளான இன்று, வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை 25 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் சிலிண்டர் விலை ரூ.25.50 அதிகரித்து 1,917 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. டெல்லியில் ரூ.1768, மும்பையில் ரூ.1721,…

கொரோனா தொற்றால் கடுமையான சவால்- அனைவரும் ஒற்றுமையாக செயல்பட சீன அதிபர் வேண்டுகோள்!!

புத்தாண்டு தினத்தையொட்டி சீன அதிபர் ஜின்பிங் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- உலகளவில் 2-வது பெரிய பொருளாதார நாடாக சீனா தொடர்ந்து உள்ளது. பொருளாதாரம் சீராக வளர்ந்து வருகிறது. உலகளவில் உணவு நெருக்கடி ஏற்பட்ட போதும் சீனாவில்…

பெண் பயிற்சியாளர் பாலியல் புகார்: அரியானா விளையாட்டு மந்திரி ராஜினாமா!!

அரியானா மாநிலத்தில் பா.ஜனதா ஆட்சி நடந்து வருகிறது. அங்கு விளையாட்டு மந்திரியாக இருப்பவர் சந்தீப் சிங். முன்னாள் ஹாக்கி வீரரான இவர் இந்திய அணிக்கு கேப்டனாக இருந்தார். ஒலிம்பிக் போட்டியிலும் பங்கேற்று உள்ளார். இந்தநிலையில் மந்திரி சந்தீப்சிங்…

சீனாவில் அதிகரிக்கும் கொரோனா உயிரிழப்பு… அமெரிக்காவில் கட்டுப்பாடுகள் விதிப்பு!!

சீனாவில் கடந்த டிசம்பர் 1-ந்தேதி முதல் 20-ந்தேதி வரையிலான நாட்களில் 24 கோடியே 80 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என்று தகவல் கசிந்தது. இது உலக நாடுகளை அதிர்ச்சியடைய செய்தது. சீனாவில் உடல்கள் பிளாஸ்டிக் பைகளில் சுற்றப்பட்ட…

டெல்லியில் முதல் முறையாக பாலியல் தொழிலாளர்களுக்கு மருத்துவமனை!!

டெல்லியில் அஜ்மீரி கேட் பகுதியில் இருந்து லஹோரி கேட் பகுதி வரை செல்ல கூடியது ஜி.பி. சாலை அல்லது கார்ஸ்டின் பேஸ்டன் சாலை. இந்த பகுதியில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலியல் தொழிலாளர்கள் உள்ளனர். சிவப்பு விளக்கு பகுதியாக அறியப்படும் இந்த…

மூன்றாம் தவணை கற்றல் செயற்படுகள் இன்று ஆரம்பம்!!

அரச மற்றும் அரச அனுசரணை பெற்ற தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட கற்றல் செயற்படுகள் இன்று ஆரம்பமாகவுள்ளன. அதற்கமைய, இன்று முதல் ஆரம்பமாகும் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட கற்றல் செயற்பாடுகள் எதிர்வரும் 20ஆம் திகதியுடன்…

காபூல் ராணுவ விமான நிலையத்தில் குண்டுவெடிப்பு- 10 பேர் பலி!!

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள ராணுவ விமான நிலையத்திற்கு வெளியே இன்று சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. விமான நிலையத்தின் பிரதான வாயில் அருகே இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. இதில் குறைந்தது 10 பேர் பலியானதாகவும், 8 பேர் பலத்த…