;
Athirady Tamil News
Monthly Archives

January 2023

மின் கட்டண அதிகரிப்பு: ஆணைக்குழு அதிரடி அறிவிப்பு !!

மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பது குறித்து அமைச்சரவையில் முன்வைக்கப்படும் எந்தவொரு யோசனையையும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு பரிசீலிக்காது என்று ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்தார். சட்டத்தை தவறாகப் புரிந்து கொண்டு . 'பொதுக்…

சஜித்துக்கு பொன்சேகா சாட்டையடி !!

பஸ்களை செலுத்துவதன் மூலமோ அல்லது பஸ்களுக்கு தீ வைப்பதன் மூலமோ ஒருவர் தலைவராக முடியாது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார். ஞாயிற்றுக்கிழமை (01) இடம்பெற்ற நிகழ்வின் பின்னர்…

வட்டி வீதங்கள் குறித்து ஆளுநரின் கருத்து !!

2023 ஆம் ஆண்டில் வட்டி வீதங்கள் மற்றும் பணவீக்கத்தை குறைப்பதில் கவனம் செலுத்துவதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். கண்டியில் உள்ள தலதா மாளிகைக்கு இன்று (01) விஜயம் செய்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து…

முன்னாள் அமைச்சர் தி. மகேஸ்வரனின் 15ஆம் ஆண்டு நினைவேந்தல்!!! (படங்கள்)

ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தி. மகேஸ்வரனின் 15வது ஆண்டு நினைவேந்தல் இன்றையதினம் ஞாயிற்றுக்கிழமை வட்டுக்கோட்டை ஐக்கிய தேசியக் கட்சியின் அலுவலகத்தில் நடைபெற்றது. அதன் போது அன்னாரின் திருவுருவப் படத்திற்கு…

கால்நடைகளுக்கான தடுப்பூசியை புனே நிறுவனம் வணிக ரீதியாக தயாரிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்!!

கால்நடைகளை தாக்கும் ஆட்டு அம்மை எனப்படும் தோல் நோயை கட்டுப்படுத்த, அரியானா மாநிலம் ஹிசாரில் உள்ள இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கவுன்சிலின் தேசிய குதிரைகள் ஆராய்ச்சி மையமும், உத்தர பிரதேச மாநிலம் இசட்நகரில் உள்ள இந்திய கால்நடை ஆராய்ச்சி…

அமெரிக்காவில் வரலாறு காணாத பனிப்புயலில் உறைந்த நயாகரா அருவி!

அமெரிக்காவில் நிலவும் வரலாறு காணாத பனிப்புயலுக்கு அங்குள்ள நயாகரா அருவி பாதி உறைந்த நிலையில் காணப்படுகிறது. அமெரிக்காவில் கடந்த சில நாட்களாக கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. கூடவே, பனிப்புயலும் மக்களை வாட்டி வதைக்கிறது. மிகக் கடுமையாக…

கிணறு வெட்டிய ரசீது! எடப்பாடிக்கு பெரிய அதிர்ச்சியை தந்த தேர்தல் ஆணையம்! டெல்லியில்…

எடப்பாடி பழனிசாமிக்கு தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு அளித்துள்ள பதில் மிகப்பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது. உச்ச நீதிமன்றத்தில் நடந்து வரும் பொதுக்குழு வழக்கில் இந்த பதில் பெரிய திருப்பங்களை ஏற்படுத்தும் என்று…

2023ம் ஆண்டு சிறப்பாக அமையட்டும்- பிரதமர் மோடி புத்தாண்டு வாழ்த்து!!

உலகம் முழுவதும் இன்று 2023-ம் புத்தாண்டு கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி மக்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில், பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு தனது புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.…

நண்பனுடன் சேர்ந்து துரோகம்.. “ப்ளே கேர்ள்” மனைவி.. ‘ஸ்கெட்ச்’…

தனது நண்பனுடன் முறையற்ற உறவில் மனைவி இருந்ததால் ஆத்திரமடைந்த கணவன், அவர்கள் இருவரையும் வெட்டிக் கொன்ற பயங்கர சம்பவம் டெல்லியில் நடந்துள்ளது. இளைஞர் பல முறை மனைவியைும், நண்பனையும் எச்சரித்தும் அவர்கள் அதை பொருட்படுத்தாததால், இந்த கொலை…

அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி.. தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ஒரே…

புலம்பெயர் தொழிலாளர்களுக்கான ரிமோட் ஓட்டுப்பதிவு தொடர்பான ஆலோசனைக்கு தமிழக தேர்தல் ஆணையம் சார்பில் அதிமுகவுக்கு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பெயரில் கடிதம் அனுப்பப்பட்டது. அதிமுகவில் ஓ பன்னீர் செல்வம் கட்சியில் இருந்து…

இலங்கையில் இருந்து தப்பி தமிழகத்துக்குள் ஊடுருவிய ‘போதைப் பொருள்’ டான்…

இலங்கையில் இருந்து தப்பி இந்தியாவுக்குள் போதைப் பொருள் கடத்தல் மன்னன் கஞ்சிபானி இம்ரான் ஊடுருவியிருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இதனையடுத்து ராமேஸ்வரம் உள்ளிட்ட இலங்கை எல்லை கடற்பகுதிகளில் போலீசார் உஷார்நிலையில் கண்காணிப்பு…

50 பேர் வைத்தியசாலையில் அனுமதி!!

2023 புத்தாண்டின் ஆரம்பத்துடன் இடம்பெற்ற பல்வேறு விபத்துக்களால் கிட்டத்தட்ட 50 பேர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ​ நேற்று (31) நள்ளிரவு முதல் தற்போது வரை இந்த விபத்துக்கள் பதிவாகியுள்ளதாக…

கில்ஜித் பல்திஸ்தானில் பாகிஸ்தான் ராணுவத்துக்கு எதிராக மக்கள் போராட்டம்!!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள கில்ஜித் பல்திஸ்தானில் அந்நாட்டு ராணுவத்துக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கில்ஜித் பல்திஸ்தானில் பொதுமக்களின் நிலங்களை ராணுவம் தொடர்ந்து கைப்பற்றி வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து…

ஆந்திராவில் சிறுமியை கொன்று புதைத்த கள்ளக்காதல் ஜோடி!!

ஆந்திர மாநிலம் அனந்தபுர் மாவட்டம், கல்யாண துர்காவை சேர்ந்தவர் மாருதி நாயக்.லாரி டிரைவர்.இவருக்கும் பெங்களூரை சேர்ந்த கவிதா என்பவருக்கும் கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. தம்பதிக்கு 3 மகன்களும், பிந்து (வயது 4) என மகள்…

முட்டை மாஃபியாவுடன் அமைச்சர்களுக்கு தொடர்பு?

முட்டையை அதிக விலைக்கு விற்கும் மாஃபியாவுக்கு சில அமைச்சர்கள் துணைபோவதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் குற்றம் சாட்டுகிறது. ​ குளிர்சாதன அறைகளில் சேமித்து வைக்கப்படும் முட்டைகளை குறைந்த விலைக்கும், மீண்டும் அதிக விலைக்கும்…

பாலஸ்தீனர்களின் உரிமை மீறல் – ஐ.நா. தீர்மானத்தை புறக்கணித்தது இந்தியா!!

பாலஸ்தீன நிலப் பகுதியை இஸ்ரேல் நீண்ட காலமாக ஆக்கிரமித்திருப்பது மற்றும் இணைத்திருப்பதன் சட்டரீதியான விளைவுகள் குறித்து சர்வதேச நீதிமன்றத்தின் கருத்தை கோரும் தீர்மானம் ஐ.நா. பொதுச் சபையில் கொண்டு வரப்பட்டது. கிழக்கு ஜெருசலேம் உட்பட…

கொரோனாவால் இறந்த மனைவிக்கு சிலை வைத்த ஒய்வுபெற்ற அரசு ஊழியர்!!

கொல்கத்தா மேடம் துசார்ட் பகுதியை சேர்ந்தவர் தாபஸ் (வயது 65). ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியர். இவரது மனைவி இந்திராணி. கணவன் மனைவி இருவரும் மாயாபூரில் உள்ள இஸ்கான் கோவிலில் தரிசனத்திற்கு சென்றனர். அப்போது அங்குள்ள கிருஷ்ணர் சிலையை கண்ட…

அமெரிக்காவில் இந்திய வம்சாவளி சிறுவன் கார் விபத்தில் பலி!!

கலிபோர்னியாவை சேர்ந்தவர் ஆரவ் முதல்யா, 2 வயதான இவன் அமெரிக்கா வாழ் இந்திய வம்சாவளியை சேர்ந்தவன். சம்பவத்தன்று இவன் தனது குடும்பத்துடன் கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடுவதற்காக அமெரிக்காவில் நேவாடா என்ற மாகாணத்தில் உள்ள பிரசித்தி பெற்ற…

கேரளாவில் சுற்றுலா வேன் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து- கல்லூரி மாணவர் பலி !!

கேரள மாநிலம் மலப்புரம் அருகே உள்ள வளஞ்சேரியில் இருந்து மண்டல அளவிலான கல்லூரி மாணவர்கள், சுற்றுலா செல்ல திட்டமிட்டனர். இதற்காக ஒரு பஸ்சில் அவர்கள் புறப்பட்டனர். 44 மாணவர்கள் சுற்றுலாவில் கலந்து கொண்டனர். புத்தாண்டை சொந்த ஊரில் கொண்டாடும்…

புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு இடையே உக்ரைனின் கிவ் நகரம் மீது ரஷியா ஏவுகணை தாக்குதல்!!

உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்தி 11 மாதங்கள் ஆகி விட்டது. ஆனால் இன்னும் போர் முடிவுக்கு வந்தபாடில்லை. ரஷியாவை எதிர்த்து உக்ரைன் வீரர்களும் போராடி வருகின்றனர். இதன் காரணமாக ரஷியா கைப்பற்றிய சில நகரங்களை உக்ரைன் படை மீண்டும் மீட்டது. ரஷியா…

பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தி நிறுத்தப்படுவதில் எந்த பிரச்சினையும் இல்லை- நிதிஷ்…

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில், பிரதமர் வேட்பாளராக யார் முன் நிறுத்தப்படுவார்கள் என்பதில் பல்வேறு கருத்துக்கள் நிலவி வருகின்றன. இந்த பட்டியலில் சந்திரசேகர ராவ், சரத்பவார், நிதிஷ்குமார் பெயர்கள்…

3 ஆண்டுகளுக்குப் பின்னர் கடவுச் சீட்டு!!

கொரோனாத் தொற்றுப் பரவல் காரணமாக கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் சீனாவில் கடவுச் சீட்டு வழங்கப்படும் பணியானது நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் வரும் ஜனவரி 8ஆம் திகதி முதல் கடவுச் சீட்டு வழங்கப்படும் பணியானது, மீண்டும் நடைபெறவுள்ளதாக…

சீனா உள்ளிட்ட 6 நாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு இன்று முதல் கொரோனா சான்றிதழ்…

கொரோனா பரவலை கட்டுப்படுத்த விமான நிலையங்களில் பயணிகளுக்கு பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது. இதனால், சீனா உள்பட 6 நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் என்று மத்திய அரசு ஏற்கனவே அறிவித்தது. இது தொடர்பாக…

சுமார் 180க்கும் மேற்பட்டோர் தற்கொலை!!

மட்டக்களப்பு மாவட்டத்தில் 2022 ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 180க்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்திருக்கிறார்கள் என மாவட்ட திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம்.நஸீர் தெரிவித்துள்ளார். இதற்கான விழிப்புணர்வுகள் மாவட்டத்தின் எந்தவொரு கிராம…

வவுனியாவில் மதுபோதையில் ரவுடிக்குழு அட்டகாசம்!!

வவுனியாவில் புதுவருட கொண்டாட்டங்கள் இடம்பெற்று வரும் நிலையில் ஹொரவப்பொத்தானை வீதியில் உள்ள வர்த்தக நிலையமொன்றினுள் புகுந்த மதுபோதையில் இருந்த இளைஞர்களை உள்ளடக்கிய ரவுடிகள் அங்கு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பட்டாசுகளை வர்த்தக…

சபாநாயகர் தலைமையில் விசேட கலந்துரையாடல்!!

அரசியலமைப்பு சபைக்கு சிவில் பிரதிநிதிகளை நியமிப்பது தொடர்பில் இன்று (01) விசேட கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். Zoom தொழில்நுட்பத்தின் ஊடாக இன்று பிற்பகல் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக…

கிளிநொச்சியில் புத்தாண்டு தினத்தில் கொடூர சம்பவம்!!

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விநாயகபுரம் கிராமத்தில் 26 வயது இளைஞன் ஒருவன் கொலை செய்யப்பட்டுள்ளான். குறித்த சம்பவம் இன்று (01) அதிகாலை 4 மணியளவில் வீடு புகுந்த நபர்கள் 26 வயதுடைய தவக்குமார் சுரேஸ் என்ற இளைஞனை கத்தியால் குத்தியும்,…

அதிவேக வீதியில் இருந்து காட்டுக்குள் பாய்ந்த பேருந்து!

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. ​ கதிர்காமத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. ​ விபத்தில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக…

7,000 பேரைப் பலியெடுத்த உக்ரேன்-ரஷ்யப் போர்!!

உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி , உக்ரேன் மீது ரஷ்யா கடந்த 10 மாதங்களுக்கு மேலாகத் தாக்குதல் நடத்தி வருகின்றது. அதே சமயம் உக்ரேனும் ரஷ்யா மீது பதில் தாக்குதல் நடத்தி வருகின்றது. இப் போரில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் உயிரிழந்துள்ள…

மாதகலில் இருந்து நந்தி கொடியுடன் பாத யாத்திரை! (PHOTOS)

அகில இலங்கை சைவ மகா சபையினரால் வருடா வருடம் திருவெம்பாவை விரதத்தை முன்னிட்டு முன்னெடுக்கப்படும் பாதயாத்திரை மாதகல் சம்பில்துறை சம்புநாதஈஸ்வரத்திலிருந்து காரைநகர் ஈழத்து சிதம்பரத்தை நோக்கி இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை காலை 7மணியளவில்…

யாழ்.போதனா பிரதிப் பணிப்பாளர் ஓய்வு!!

யாழ் போதனா வைத்தியசாலையில் பிரதி பணிப்பாளராக கடமையாற்றிய வைத்தியர் ஸ்ரீபவானந்தராஜா நேற்றைய தினம் சனிக்கிழமை ஓய்வு பெற்றார். இக்கட்டான சூழ்நிலைகள் நிலவிய காலங்களில் வைத்தியசாலை நிர்வாக நடவடிக்கைகளை ஒருங்கிணைத்து சிறப்பாக கடமையாற்றி…

அரியானாவில் 3.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்- டெல்லியிலும் உணரப்பட்டது!!

அரியானா மாநிலம் ஜஜ்ஜர் பகுதியில் இன்று அதிகாலை 1.19 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இது 3.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக நிலநடுக்கத்திற்கான தேசிய மையம் தெரிவித்தது. புத்தாண்டின் முதல் நாளான இன்று காலை டெல்லி மற்றும்…

பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை- பாகிஸ்தான் நிதியமைச்சர் உறுதி!!

பொருளாதார நெருக்கடி, பணவீக்கத்தால் பாகிஸ்தானில் பெட்ரோலிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் சாதாரண மக்கள் அவதியடைந்து வருகின்றனர். டீசல் லிட்டருக்கு ரூ.227.80 ஆகவும், பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.214.80 ஆகவும் விற்பனையாகிறது.…