;
Athirady Tamil News
Monthly Archives

January 2023

142 பொருட்களுக்கு HS குறியீடுகள் அறிமுகம்!!

ஜனவரி 1ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் 142 புதிய பொருட்களுக்கான HS (இணக்க முறைமை) குறியீடுகளை சுங்கத் திணைக்களம் அறிமுகப்படுத்தியுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார். புதிய குறியீட்டின் பட்டியல்…

அலைபேசி பாவித்தால் நடவடிக்கை?

அலுவலக நேரத்தில் அலைபேசிகளைப் பயன்படுத்தி நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்றும் அரச ஊழியர்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்றும் பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் நீல் பண்டார ஹபுஹின்ன தெரிவித்தார். பொது நிர்வாக அமைச்சின் புதிய செயலாளராக…

புத்தாண்டுக்கு முந்தைய நாள் ஆணுறை அதிகம் விற்பனை!!

புத்தாண்டுக்கு முந்தைய நாளான டிசெம்பர் 31ஆம் திகதி ஆணுறை படுவேகம் எடுத்ததாகவும் அன்றைய தினம் மட்டும் டுரெக்ஸ் இந்தியா நிறுவனத்தின் 2,757 பாக்கெட்டுகள் விற்பனையானதாக ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் தனது ட்விட்டரில் பதிவிட்டு இருந்தது. இதற்கு…

பாடசாலைகளிலேயே அதிக நீர் விரயம்!!

அதிகளவு நீர் விரயமாகும் இடமாக பாடசாலை வளாகங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அதற்கு அடுத்த இடத்தில் வழிபாட்டுத் தலங்கள் மற்றும் அரச அலுவலகங்கள் இருப்பதாகவும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் மேலதிக பொது முகாமையாளர்…

பெங்களூருவில் துப்பாக்கியால் சுட்டு வாலிபர் தற்கொலை- பா.ஜனதா எம்.எல்.ஏ மீது…

கர்நாடக மாநிலம் பெங்களூர் எச்.எஸ்.ஆர். லே-அவுட்டை சேர்ந்தவர் பிரதீப்(வயது47). இவர் பெங்களூர் கனகபுரா ரோடு ககலிபுரா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட ஒரு ரிசார்ட் பகுதிக்கு குடும்பத்தினருடன் காரில் வந்தார். குடும்பத்தினர் ரிசார்ட்டுக்கு சென்ற…

2022-ல் பாகிஸ்தானின் 22 மீனவர்களை கைது செய்துள்ளோம்: எல்லை பாதுகாப்புப் படை!!

2022-ல் பாகிஸ்தான் மீனவர்கள் 22 பேரை கைது செய்துள்ளதாகவும், அவர்களின் 79 படகுகளை பறிமுதல் செய்துள்ளதாகவும் எல்லை பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது. குஜராத்தை ஒட்டிய பாகிஸ்தான் எல்லையை பாதுகாத்து வரும் எல்லை பாதுகாப்புப் படை பிரிவு…

கருவூல பத்திரங்கள் மூலம் தேர்தலுக்கு நிதி!!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவினால் சுமார் 11 பில்லியன் (ரூ.1100 கோடி) ரூபாய் நிதி கோரப்பட்டுள்ள நிலையில், தேர்தலுக்கு நிதி ஒதுக்கப்படாத காரணத்தினால், திறைசேரி (கருவூல) பத்திரங்களை வழங்குவதன் மூலம் நிதி…

படையினர் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு வருமான வரி விலக்கு!!

உக்ரைனில் பணியாற்றும் தங்கள் நாட்டு பாதுகாப்புப் படையினருக்கும் பிற அரசு அதிகாரிகளுக்கும் வருமான வரி விலக்கு அளிக்கப்படுவதாக ரஷ்யா அறிவித்துள்ளது. உக்ரைன் போரில் பங்கேற்க ரஷ்யா்களை ஊக்குவிப்பதற்கான அந்த நாட்டு அரசின் பல்வேறு…

முதன் முறையாக மது அருந்திய இளைஞன் பலி!

சேலம் மாவட்டம் ஏற்காட்டில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது முதன் முறையாக மது அருந்திய இளைஞர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் மல்லூர் வேங்கம்பட்டியைச் சேர்ந்த அண்ணாமலையின் மகன் சந்தோஷ்…

இரண்டு ஹெலிகொப்டர்கள் மோதிக் கொண்டதில் நால்வர் பலி!!

அவுஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் அருகே இரண்டு ஹெலிகொப்டர்கள் வானில் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளன. ​ இந்த விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூவர் படுகாயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ​ கோல்ட் கோஸ்ட்டின்…

அரசியல்வாதிகளின் ‘இலட்சணங்கள்’ !! (கட்டுரை)

ஆசிரியர்கள் தவறான பழக்கவழக்கங்கள் கொண்டவர்களாக இருந்துகொண்டும் ஒழுக்கக் கேடான காரியங்களைத் தொடர்ச்சியாகச் செய்துகொண்டும், தங்களது மாணவர்களை நல்வழிப்படுத்துவது என்பது முடியாத காரியமாகும். அதேபோல் ஆட்சியாளர்கள், அரசியல்வாதிகள்,…

நீரிழிவை கட்டுப்படுத்தும் நாவற்பழம் !! (மருத்துவம்)

பழத்தின் நன்மைகள் பற்றி பொதுவாக அனைவரும் அறிந்த விடயமாகும். நாவல் மரத்தின் பட்டை, பழம் மற்றும் இலை என்பன பல மருத்துவ தேவைகளுக்காகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். நாவல் பழத்தில் கல்சியம், விட்டமின் சி மற்றும்…

தங்க தகடு பொருத்த 6 மாதங்களுக்கு திருப்பதி கோயில் மூடப்படுவதாக வெளியாகும் தகவல் தவறானது:…

விமான கோபுரத்திற்கு தங்க தகடுகள் பொருத்தும் பணி வரும் மார்ச் மாதத்திலிருந்து நடைபெற உள்ளதால், 6 மாதங்களுக்கு திருப்பதி ஏழுமலையான் கோயில் மூடப்படும் என வரும் வதந்திகளை பக்தர்கள் நம்ப வேண்டாம் என திருப்பதி தேவஸ்தானம் கூறியுள்ளது. திருப்பதி…

சாரதி அனுமதிப்பத்திலும் QR குறியீடு !!

இந்த ஆண்டு முதல் சாரதி அனுமதிப்பத்திரத்தை புதுப்பிக்கும் ஒவ்வொரு சாரதிகளுக்கும் QR குறியீட்டுடனான புதிய சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கப்படும் என்று மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் (அபிவிருத்தி) குசலானி டி சில்வா தெரிவித்தார். தற்போது…

எரிபொருட்களின் விலை குறைப்பு!!

இன்று (02) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இரண்டு வகையான எரிபொருட்களின் விலையை குறைக்க இலங்கை பெற்றோலியம் கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது. இதன்படி, ஒட்டோ டீசலின் விலை 15 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. அத்துடன் மண்ணெண்ணெய்…

முட்டை இறக்குமதிக்கு அமைச்சரவை இணக்கம் !!

சந்தையில் முட்டை விலையை கட்டுப்படுத்தும் வகையில் முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை இணக்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அமைச்சரவைக்கு வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோ அறிவித்ததன் பின்னர் இவ்வாறு அமைச்சரவை இணக்கம்…

அதிகாரத்தில் இருப்பதற்காகவே புதின் போரை நடத்துகிறார்: ஜெலன்ஸ்கி கடும் விமர்சனம்!!

ரஷ்ய அதிபர் புதின் தனது வாழ்நாள் முழுவதும் அதிகாரத்தில் இருப்பதற்காக போரை நடத்தி வருகிறார் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் ஒருவருடத்தை நெருங்கவுள்ளது. இந்த நிலையில் புத்தாண்டுக்கு முந்தைய…

தஞ்சமடைந்த மீனவர்கள் மறியலில்!!

வல்வெட்டித்துறையில் தஞ்சம் அடைந்த நான்கு இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க பருத்தித்துறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நான்கு இந்திய மீனவர்கள் கடந்த 28ஆம் திகதி நள்ளிரவு இலங்கை கடற்பரப்பில்…

சீனாவில் மருத்துவம் படித்து வந்த இந்திய மாணவர் திடீர் மரணம்!!

தமிழகத்தைச் சேர்ந்தவர் அப்துல் ஷேக் (22). வறிய குடும்பத்தைச் சேர்ந்த இவர் சீனாவின் ஹெயிலாஜியாங் மாகாணத்தில் உள்ள கிகிஹர் மருத்துவ கல்லூரியில் 5 ஆண்டு மருத்துவப் படிப்பை முடித்து பயிற்சி மருத்துவராக பணியாற்றி வந்தார். அண்மையில் இந்தியாவுக்கு…

கிங்கோரா வறுமைக்கோட்டிற்கு உட்பட்ட மாணவர்களுக்கு கேமா அறக்கட்டளையினால் கற்றல் உபகரணம்!!…

புதுவருட தினத்தை சிறப்பிக்கும் முகமாக ஹற்றன், கிங்கோரா வறுமைக்கோட்டிற்கு உட்பட்ட தோட்ட அறநெறிப்பாடசாலையில் கல்விகற்கும் 52 மாணவர்களுக்கு காங்கேசன்றை ,கேமா அறக்கட்டளையினால் நேற்றையதினம் (01) கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டன. இது…

பனிப்புயலை தொடர்ந்து அமெரிக்காவில் கனமழை- வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது!!

அமெரிக்காவில் கடந்த சில நாட்களாக கடுமையான பனிப்புயல் வீசியது. இதனால் அந்நாட்டின் பல்வேறு மாகாணங்கள் பனியால் சூழப்பட்டன. ரோடுகளில் பல அடி உயரத்துக்கு பனிக்கட்டிகள் உறைந்து போய் இருந்தது. இதனால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல்…

இந்திய மீனவர்களுக்கு ஒத்திவைத்த சிறை!!

இலங்கை கடற்பகுதியில் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 12 பேருக்கும் பருத்தித்துறை நீதவான் நீதிமன்று மூன்று வருட சாதாரண சிறைத்தண்டனை விதித்து அதனை பத்து வருடங்களுக்கு ஒத்திவைத்துள்ளது.…

இந்திய விமானப் படையின் மேற்கு பிரிவு தலைவராக ஏர் மார்ஷல் பங்கஜ் மோகன் சின்ஹா…

இந்திய விமானப் படையின் மேற்கு பிரிவின் தலைமைப் பொறுப்பை ஏர் மார்ஷல் பங்கஜ் மோகன் சின்ஹா ஜனவரி 1, 2023 அன்று ஏற்றுக்கொண்டார். புனேவிலுள்ள தேசிய பாதுகாப்பு அகாடமியில் பயிற்சி பெற்ற அவர், கடந்த 1985-ஆம் ஆண்டு ஜூன் மாதம் இந்திய…

மெக்சிகோ சிறையில் மர்மநபர்கள் துப்பாக்கிசூடு- கைதிகள் உள்பட 14 பேர் பலி!!

மெக்சிகோ நாட்டில் சிவாடட் யுரேஸ் என்ற பகுதியில் சிறைச்சாலை உள்ளது. இந்த ஜெயிலில் ஏராளமான கைதிகள் அடைத்து வைக்கப்பட்டு உள்ளனர். நேற்று வழக்கம் போல சிறைச்சாலையை சுற்றி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர். அப்போது…

16 மாதங்களில் இல்லாத அளவில் டிசம்பரில் வேலையின்மை 8.30% ஆக உயர்வு!!

இந்தியாவில் வேலையின்மை கடந்த 16 மாதங்களில் இல்லாத அளவில் உச்சம் தொட்டுள்ளது என்று இந்தியா பொருளாதார கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது. அந்த அமைப்பு இந்தியாவில் டிசம்பர் மாதம் நிலவிய வேலையின்மை தொடர்பான விவரங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி,…

கனடாவில் வெளிநாட்டவர்கள் சொத்துக்கள் வாங்க தடை!!

கனடா நாட்டில் வெளி நாட்டு முதலீட்டாளர்கள் ஏராளமான சொத்துக்கள் வாங்கி குவித்தனர். மேலும் பல்வேறு நாட்டை சேர்ந்த அரசியல் வாதிகள். முக்கிய பிரமுகர்கள், தொழில் அதி பர்கள் என பலர் சொத்துக் கள் வாங்கினார்கள். இதன் காரணமாக கனடாவில் வீடுகள்…

உக்ரைன் காதலருக்கு இந்து முறைப்படி இறுதிச் சடங்கு செய்தார் ரஷ்ய தோழி!!

உக்ரைன் நாட்டை சேர்ந்தவர் கோஸ்டியான்டைன் பெலியேவ். கடந்த சில ஆண்டுகளாக அவர் உத்தராகண்ட் மாநிலம் ஹரித்துவாரில் தங்கியிருந்தார். இந்து மதத்தின் மீது தீவிர பற்று கொண்ட அவர் காவி உடையணிந்து சாதுவை போன்று வாழ்ந்தார். தனது பெயரை கிருபா பாபா என்று…

வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் அதிரடி அறிவிப்பு!!

சுற்றுலா வீசாவில் சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்குச் சென்ற அனைத்து பெண்களையும் கறுப்புப் பட்டியலில் சேர்க்கத் தீர்மானித்துள்ளதாகவும், அவர்களுக்கு எதிராக பணியக சட்டத்தின் விதிகளின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கவும் தீர்மானித்துள்ளதாக இலங்கை…

இந்தியாவுடனான உறவு மேம்பட விரும்புகிறோம் – சீனாவின் புதிய வெளியுறவு அமைச்சர் கீன்…

இந்தியாவுடனான உறவு மேம்பட சீனா விரும்புகிறது என அதன் புதிய வெளியுறவு அமைச்சர் கீன் கேங் தெரிவித்துள்ளார். சீனாவின் புதிய வெளியுறவு அமைச்சராக இருந்த வாங் இ-க்குப் பதில், புதிய வெளியுறவு அமைச்சராக கீன் கேங் கடந்த வெள்ளிக்கிழமை…

நாளை 12 மணிக்கு நாடளாவிய ரீதியில் ஆர்ப்பாட்டம்!!

அமைச்சரவைக் கூட்டத்தில் மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கான பிரேரணைக்கு அனுமதி கிடைத்தால், நாட்டிலுள்ள அனைத்து மின்சார சபைக் கிளை அலுவலகங்களுக்கு முன்பாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக இலங்கை மின்சார சபையின் ஒன்றிணைந்த தொழிற்சங்க…

புதிய மின்சாரக் கட்டண திருத்தத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை!!

புதிய மின்சாரக் கட்டண திருத்தத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். குருநாகலில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்…

ஜனாதிபதி ரணிலை சந்தித்தார் டேவிட் கெமரூன்!!

இலங்கைக்கு தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொண்டிருக்கும் பிரிட்டனின் முன்னாள் பிரதமர் டேவிட் கெமரூன், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை, ஜனாதிபதி செயலகத்தில் இன்று (02) காலை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். சிநேகபூர்வ கலந்துரையாடலின்…

புங்குடுதீவில் திருடப்பட்ட இரும்பு குழாய்கள் மீட்பு!! ( படங்கள் இணைப்பு )

புங்குடுதீவு கண்ணகை அம்மன் கோயிலிருந்து திருடப்பட்ட சுமார் 50000 ரூபாய் பெறுமதிமிக்க இரும்பு குழாய்கள் தீவக சிவில் சமூகத்தின் முக்கியஸ்தரான கிராமசேவகர் சிறீதரன் ( நிமால் ) அவர்களினால் மீட்கப்பட்டன. பழைய இரும்பு கொள்வனவு செய்யும்…