;
Athirady Tamil News
Monthly Archives

March 2023

கடுமையான கண்காணிப்பு நடைமுறை; நீதி அமைச்சு அறிவிப்பு!!

போதைப்பொருள் தொடர்பான வழக்குகளில் தொடர்புடையவர்களைத் தண்டிப்பது தொடர்பான சட்டங்களில் திருத்தம் செய்வதில் நீதி அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது. இது குறித்து பின்பற்றப்படும் நடைமுறைகள் தொடர்பில் பொதுமக்களால் பல குற்றச்சாட்டுக்கள்…

கொரோனாவுக்கு உலக அளவில் 6,815,922 பேர் பலி!!

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 68.15 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,815,922 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 682,126,440 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்655,067,838 பேர்…

கடந்த நிதியாண்டில் சுங்கச்சாவடி மூலம் ரூ.34,742.56 கோடி வருவாய் – நிதின் கட்கரி!!

சுங்கச்சாவடி குறித்து மக்களவையில் எதிர்க்கட்சியினர் எழுப்பிய கேள்விக்கு மத்திய மந்திரி நிதின் கட்கரி பதிலளித்து கூறியதாவது: கடந்த நிதியாண்டில் நாட்டில் உள்ள மொத்த சுங்கச்சாவடி மூலம் ரூ.34,742.56 கோடி வருவாய் கிடைத்துள்ளது. அதிகபட்சமாக உத்தர…

மல்லாகம் நீதிமன்றில் பெண் மீது தாக்குதல் மேற்கொண்டவர் மறியலில்!!

யாழ்ப்பாணம் மல்லாகம் நீதவான் நீதிமன்றில், மன்றினுள் பெண்ணொருவரை தாக்கிய இளைஞன் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அச்சுவேலி பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவர் அப்பகுதி பெண்ணுக்கு தொந்தரவு கொடுத்து வந்த நிலையில் குறித்த பெண் அச்சுவேலி பொலிஸ்…

புதியபொலிஸ்மா அதிபராக தேசபந்து !!

மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் அடுத்த பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க…

வங்கிகள் மூடல் எதிரொலி அமெரிக்க நீதித்துறை விசாரணை தொடக்கம்!!

அமெரிக்க வங்கிகள் மூடப்படும் பிரச்னை குறித்து நீதித்துறை விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் கடந்த சில நாட்களுக்கு முன் மிகவும் பழமையான ‘சிலிக்கான் வேலி’ வங்கி மூடப்பட்டது. அதற்கு அடுத்த சில நாட்களில் ‘சிக்னேச்சர்’ வங்கி…

ஏழு முக்கிய நகரங்களில் காற்று மாசுபாடு !!

நேற்றைய தினம் (16) கொழும்பு நகரம் உட்பட இலங்கையின் ஏழு முக்கிய நகரங்களில் காற்று மாசுபாடு மக்களை பாதிக்கும் வகையில் அதிகரித்துள்ளது என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் காற்று தர…

அயோத்தி ராமர் கோவிலில் அடுத்த ஆண்டு ஜனவரி முதல் தரிசனம்!!

அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணியை ஸ்ரீ ராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், அடுத்த ஆண்டு ஜனவரி 3-வது வாரத்தில் ராமர் சிலை நிறுவப்படும். அன்றைய தினம் முதல் பக்தர்கள் தரிசனம் செய்ய…

நேபாள பிரதமர் அடுத்த மாதம் இந்தியா வருகிறார்!!

நேபாள புதிய பிரதமர் பிரசாண்டா அடுத்த மாதம் இந்தியா வர இருப்பதாக தகவல்கள் தெரிவித்துள்ளன. நேபாளத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பத்திற்கு மத்தியில் புதிய பிரதமராக புஷ்பகமல் பிரசாண்டா பதவி ஏற்றுள்ளார். வரும் 20ம் தேதி நாடாளுமன்றத்தில் அவர்…

ராகுல் காந்திக்கு நோட்டீஸ் அனுப்பிய டெல்லி போலீசார்!!

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதி எம்.பி.யுமான ராகுல் காந்தி ஸ்ரீநகரில் பாரத் ஜோடோ யாத்திரை மேற்கொண்டார். அப்போது ராகுல் காந்தி, பெண்கள் இன்னும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகிறார்கள் என்று கேள்விப்பட்டேன் என குறிப்பிட்டார்.…

அமெரிக்க டிரோன் மீது எரிபொருள் கொட்டிய ரஷ்யா: 45 நிமிட விடியோ காட்சி வௌியீடு!!

அமெரிக்காவின் ஆளில்லா விமானம் மீது ரஷ்ய போர் விமானம் எரிபொருளை ஊற்றும் விடியோ காட்சியை அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் வௌியிட்டுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில், உக்ரைனுக்கு ஆயுதம் உள்ளிட்ட பல்வேறு உதவிகளை அமெரிக்கா…

ரோட்டில் நிர்வாணமாக ஓடிய வெளிநாட்டவர் கைது !!

டெல்லியின் புறநகர் பகுதியான குருகிராமில் நைஜீரிய நாட்டை சேர்ந்த வாலிபர் ஒருவர் நேற்று மாலை 6 மணியளவில் நிர்வாணமாக ஓடினார். செக்டார் 69-ல் உள்ள துலிப் சவுக் அருகே சாலையின் நடுவே ஓடியதால் போக்குவரத்து ஸ்தம்பித்தது. போலீசார் சம்பவ இடத்துக்கு…

நார்ட் ஸ்ட்ரீம்-2 எரிவாயு குழாய் விபத்துக்கு அமெரிக்காவே காரணம்: ரஷ்ய அதிபர் புதின்…

ரஷ்யாவில் இருந்து ஐரோப்பாவுக்கு செல்லும் நார்ட் ஸ்ட்ரீம்-2 எரிவாயு குழாய் வெடிவிபத்துக்கு அமெரிக்காவே காரணம் என ரஷ்ய அதிபர் புதின் மீண்டும் குற்றம்சாட்டியுள்ளார். ரஷ்யாவில் இருந்து கிடைக்கும் எரிவாயுவை நம்பியே ஐரோப்பிய நாடுகள் உள்ளன.…

பாராளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மனித சங்கிலி போராட்டம்!!

அதானி குழுமம் பங்கு மதிப்பை உயர்த்தி காட்டுவதற்காக மோசடியில் ஈடுபட்டதாகவும், இதற்காக வெளிநாட்டு போலி நிறுவனங்களை பயன்படுத்தியதாகவும் அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம் கடந்த ஜனவரியில் குற்றம் சாட்டின. இதன் எதிரொலியாக அதானி…

சீனா, ரஷ்யா, ஈரான் கூட்டு ராணுவ பயிற்சி!!

சீன பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டு உள்ள அறிக்கையில், ஓமன் வளைகுடா பகுதியில், ரஷ்யா, ஈரான் மற்றும் சீனா ஆகியவை இணைந்து இந்த வாரம் கூட்டு கடல் பயிற்சியில் ஈடுபட திட்டமிட்டு உள்ளது என தெரிவித்து உள்ளது. இந்த 3 நாடுகளும் அமெரிக்காவுக்கு…

கொடுப்பனவுகளை குறைக்க தீர்மானம் !!

அரச துறை அதிகாரிகளுக்கான உத்தியோகபூர்வ வெளிநாட்டுப் பயணங்களுக்கான கொடுப்பனவுகள் மற்றும் அது தொடர்பான செலவுகளை மார்ச் 20 ஆம் திகதி முதல் மட்டுப்படுத்த அரசாங்கம் தீ்ர்மானித்துள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. நாட்டிலிருந்து…

சுகாதார ஊழியர்களை பாராட்ட பணிப்புரை !!

வேலை நிறுத்த போராட்டத்துக்கு மத்தியில் புதன்கிழமையன்று (15) கடமைக்கு சமூகமளித்த வைத்தியர்கள் உட்பட சுகாதார ஊழியர்களுக்கு விசேட பாராட்டுகளை வழங்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. அர்ப்பணிப்புடன் பணியாற்றிய சுகாதார ஊழியர்களுக்கு…

பொருளாதாரம் 7.8% ஆல் சுருங்கியது !!

இலங்கையின் பொருளாதாரம் 2021ஆம் ஆண்டை விட 2022ஆம் ஆண்டில் 7.8 சதவீதத்தால் சுருங்கியுள்ளது என்று தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட தரவுகள் தெரிவிக்கின்றன. தேசிய கணக்கு மதிப்பீடுகள் குறித்து…

திருப்பதி கோவிலில் வசந்த உற்சவம் ஏப்ரல் 3-ந்தேதி முதல் 3 நாட்கள் நடக்கிறது!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வசந்த உற்சவம் மூன்று நாட்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி அடுத்த மாதம் (ஏப்ரல்) 3-ந்தேதி உற்சவம் தொடங்குகிறது. அன்று காலை 7 மணிக்கு மலையப்ப சுவாமி, ஸ்ரீதேவி பூதேவியுடன் நான்கு மாடவீதிகளில் வீதி உலா நடக்கிறது.…

கொரோனாவுக்கு உலக அளவில் 6,814,170 பேர் பலி!!

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 68.00 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,814,170 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 681,881,173 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 654,946,908 பேர்…

அருணாச்சலபிரதேசத்தில் விபத்துக்குள்ளான ராணுவ ஹெலிகாப்டர்!!

அருணாச்சல பிரதேசத்தில் உள்ள மண்டாலா மலைப்பகுதியில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்திய ராணுவத்திற்கு சொந்தமான சீட்டா ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகியுள்ளது. விமானியை தேடும் பணி தீவிரபடுத்தப்பட்டுள்ளது. ஹெலிகாப்டர் விபத்து…

தொடரும் அதிர்வுகள்.. நியூசிலாந்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டரில் 7.1 ஆக பதிவு!…

நியூசிலாந்தின் கெர்மடெக் தீவுகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 7.1 ரிக்டர் அளவில் 7.1 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது. நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி 6ம் தேதி துருக்கி,…

திருப்பதி மலைப்பாதையில் சிறுத்தை நடமாட்டம்- பக்தர்கள் அலறி அடித்து ஓட்டம்!!

திருப்பதியில் ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வாகனங்கள் மூலமும் நடைபாதையாகவும் வந்து தரிசனம் செய்து செல்கின்றனர். ஏழுமலையான் கோவில் அமைந்துள்ள பகுதி அடர்ந்த வனப்பகுதியாக உள்ளது. வனப்பகுதியில் யானை,…

அருணாச்சல பிரதேசம் இந்தியாவுக்கே சொந்தம் : அமெரிக்கா !!

அருணாச்சல பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி சென்று செனட் தீர்மானம் மூலம் அமெரிக்கா அங்கீகரித்தது. மெக்மோகன் எல்லைக் கோட்டை சர்வதேச எல்லையாக அங்கீகரித்தது அமெரிக்கா.சீன அத்துமீறல்களுக்கு எதிராக பாதுகாப்பிற்காக இந்தியா எடுத்து வரும்…

இறுதி சடங்கில் மது குடித்து தகராறு- தந்தை, மகன் விஷம் குடித்து தற்கொலை!!

ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், குப்பம் பகுதியை சேர்ந்தவர் கனகராஜ் (வயது 50). இவரது மகன் பாலாஜி (24). அதே பகுதியை சேர்ந்த கனகராஜின் உறவினர் ஒருவர் நேற்று முன்தினம் இறந்து விட்டார். அவரது இறுதி சடங்கில் கனகராஜ் மற்றும் அவரது மகன் கலந்து…

மியான்மரில் அதிகாரத்திற்கு நடக்கும் சண்டையால் அப்பாவி மக்கள் படுகொலை : மடாலயத்தில் நடந்த…

மியான்மரில் கிளர்ச்சி குழுக்கள் மற்றும் ராணுவத்திற்கு இடையே நடைபெற்று வரும் சண்டையில் அப்பாவி மக்கள் கொன்று குவிக்கப்படுவது உலக நாடுகளுக்கு இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மியான்மரில் ராணுவ ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், பொதுமக்கள்…

மதுபான கொள்கை முறைகேடு- அமலாக்கத்துறை விசாரணைக்கு கவிதா இன்று ஆஜராகவில்லை!!

டெல்லி அரசின் 2021-22-ம் ஆண்டுக்கான மதுபான கொள்கையை வகுத்ததிலும், அமல்படுத்தியதிலும் முறைகேடுகள் மற்றும் ஊழல் நடைபெற்றதாகக் குற்றசாட்டப்பட்டது. இதுதொடர்பாக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றன. இந்த…

துபாயில் உள்ள உலக புகழ்பெற்ற புர்ஜ் அல் அராப் ஹோட்டலின் மாடியில் சிறியரக விமானத்தை…

துபாயில் உள்ள உலக புகழ்பெற்ற புர்ஜ் அல் அராப் ஹோட்டலின் மாடியில் சிறியரக விமானத்தை தரையிறக்கும் முயற்சி வெற்றி பெற்றுள்ளது. துபாயில் உள்ள சுமைரா கடற்கரையில் செயற்கையாக உருவாக்கப்பட்ட தீவில் கட்டப்பட்டுள்ளது உலக புகழ்பெற்ற புர்ஜ் அல் அராப்…

பிரதமர் மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு? வைரல் செய்தியை மறுத்த நோபல் கமிட்டி துணைத்…

இந்திய பிரதமர் நரேந்திர மோடி அமைதிக்கான நோபல் பரிசை வெல்வதற்கு தகுதியானவர் என்றும், அமைதிக்கான நோபல் பரிசுக்கான மிகப்பெரிய போட்டியாளராக பிரதமர் மோடி இருப்பதாகவும் நோபல் கமிட்டியின் துணைத்தலைவர் ஆஸ்லே டோஜே கூறியதாக தகவல் வெளியானது. நான்…

2 ஆண்டுகளுக்கு மேலாக காலியாக இருந்த இந்தியாவிற்கான அமெரிக்க தூதர் பொறுப்பிற்கு எரிக்…

கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக காலியாக இருந்த இந்தியாவிற்கான அமெரிக்க தூதர் பொறுப்பிற்கு எரிக் கார்செட்டி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்பின் ஆட்சி காலத்தில் இந்தியாவுக்கான தூதரக இருந்த கென் ஜஸ்டர், அமெரிக்காவில் ஆட்சி…

விபத்தில் சிக்கிய ராணுவ ஹெலிகாப்டர்- 2 விமானிகள் உயிரிழப்பு!!

அருணாச்சல பிரதேசத்தில் உள்ள மண்டாலா மலைப்பகுதியில் இந்திய ராணுவத்திற்கு சொந்தமான சீட்டா ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளானது. அதில் பயணித்த 2 விமானிகளை தேடும் பணி தீவிரபடுத்தப்பட்டது. இந்திய ராணுவம், சகஷ்த்ர சீமா பால் மற்றும் இந்தோ…

வலி,கிழக்கு பிரதேச சபை உறுப்பினர் மீது வாள் வெட்டு!!

யாழ்ப்பாணம் – வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் செல்வராசா மற்றும் அவரின் மனைவி ஆகியோர் மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட நிலையில் காயங்களுக்கு உள்ளான இருவரும் யாழ்போதனா வைத்தியசாலையில்…

QR முறை பயனற்றது!!

கடந்த காலத்தில் டீசல் பயன்பாடு 54%, பெட்ரோல் பயன்பாடு 35% மற்றும் மண்ணெண்ணெய் பயன்பாடு 75% குறைந்துள்ளது என்று மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்துள்ளார். மேலும், 2022ஆம் ஆண்டு ஜனவரி மற்றும் 2023ஆம் ஆண்டு…

இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் ஏர்பாட் தயாரிப்பு ஒப்பந்தத்தை பெற்றது ஃபாக்ஸ்கான்..!!

இந்தியாவில் ஆலை அமைத்துள்ள ஃபாக்ஸ்கான் நிறுவனம் ஆப்பிள் நிறுவனத்தின் ஏர்பாட் தயாரிக்கும் ஒப்பந்தத்தை பெற்றுள்ளது. உலகின் மிகப் பெரிய ஆடம்பர ஸ்மார்ட்போன் நிறுவனமான ஆப்பிள் சென்னையில் உள்ள ஃபாக்ஸ்கான் ஆலையில் ஐபோன் உற்பத்தி செய்யும் ஆர்டரை…