;
Athirady Tamil News
Monthly Archives

March 2023

பணத்தை மோசடி செய்த இருவர் கைது!!

வெளிநாட்டு வேலை வழங்குவதாக கூறி பணத்தை மோசடி செய்த இருவரை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் புலனாய்வு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். குவைட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணத்தை ஏமாற்றிய பல்லம பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர்…

பாடசாலை மாணவர்களுக்கு இலவச அரிசி! பாடசாலை மாணவர்களுக்கு இலவச அரிசி!!

மலையக பகுதிகளில் உள்ள ஆரம்பக் கல்வி பாடசாலை மாணவர்களுக்கு இலவசமாக அரிசி வழங்குவதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கை இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன்…

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு !!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மீது ஊழல் குற்றச்சாட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நீதிமன்றத்தில் உள்ளன. இது தொடர்பான ஒரு வழக்கில் அவர் ஆஜராகாததால் இஸ்லாமாபாத் நீதிமன்றம் அவரை கைது செய்ய பிடிவாரண்டு பிறப்பித்து உத்தரவிட்டது. ஆனால்…

திருமால் சன்னதி அமைந்த சிவாலயங்கள்!!

* திருவோத்தூர் - ஆதிகேசவப் பெருமாள * திருவோத்தூர் - ஆதிகேசவப் பெருமாள் * கச்சி ஏகம்பம் - நிலாத்துண்டப் பெருமாள் * கொடிமாடச் செங்குன்றூர் - ஆதிகேசவப் பெருமாள் * சிதம்பரம் - கோவிந்தராஜப் பெருமாள் * திருநணா - ஆதிகேசவப் பெருமாள் * சிக்கல் -…

மத்திய வங்கி திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக மனுத்தாக்கல்!!

அரசாங்கம் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ள மத்திய வங்கி திருத்தச் சட்டமூலத்தின் சில விதிகள் அரசியலமைப்புக்கு முரணானது என கோரி தேசிய மக்கள் சக்தியின் சார்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வசந்த சமரசிங்க உயர் நீதிமன்றத்தில் இன்று (17)…

பெண்ணின் இதயத்தை வெட்டி எடுத்து குடும்பத்திற்கு சமைத்து கொடுத்த அமெரிக்க நபர்!!

அமெரிக்காவை சேர்ந்த நபர் லாரன்ஸ் பால் ஆண்டர்சன் (44). இவர் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு போதைப் பொருள் வழக்கில் கைதாகி 20 ஆண்டு சிறைத்தண்டனை பெற்றார். ஆனால், ஆண்டர்சன் மூன்று ஆண்டு தண்டனை அனுபவித்த நிலையில், முன்கூட்டியே…

திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில் பிரம்மோற்சவ விழா இன்று தொடங்கியது!!

CNI1703202301-15: திருவள்ளூரில் உள்ள திரிபுரசுந்தரி சமேத தீர்த்தீஸ்வரர் கோவில் பழமை வாய்ந்தது. இந்த கோவிலில் பங்குனி மாத பிரம்மோற்சவ விழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து உற்சவர் தீர்த்தீஸ்வரர் காலை 9 மணிக்கு சப்பரம்…

சிக்கிமில் கடும் பனி மூட்டம்- 1000 சுற்றுலா பயணிகள் மீட்பு!!

கிழக்கு சிக்கிம் பகுதியில் கடந்த சில நாட்களாக கடுமையான பனிமூட்டம் நிலவுகிறது. இதனால் சிகாங்கு ஏரிப்பகுதியில் பெண்கள், குழந்தைகள் உள்பட 1000-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் சிக்கி கொண்டனர். அவர்களது வாகனங்களை அங்கிருந்து நகரத்தை முடியாமல்…

திருமலை அருகே தும்புரு தீர்த்த முக்கோட்டி உற்சவம் ஏப்ரல் 6-ந்தேதி நடக்கிறது!!

திருமலையில் உள்ள புண்ணியத் தீர்த்தங்களில் ஒன்று தும்புரு தீர்த்தம். இந்தத் தீர்த்தம் ஏழுமலையான் கோவிலில் இருந்து 7½ கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. இந்தத் தீர்த்தத்தில் ஒவ்வொரு ஆண்டும் தெலுங்கு பால்குன மாதம் பவுர்ணமி நாளில் உத்தர பால்குனி…

குழந்தையை விட்டுச்சென்ற தம்பதிக்கு பிணை !!

புகையிரதத்தில் குழந்தையை கைவிட்டுச் சென்ற தம்பதிக்கு திருமணம் செய்து வைக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக குழந்தையின் பெற்றோர் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர். மேலும், சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட தம்பதிகளை பிணையில் விடுவிக்க…

ஸ்ரீ ரங்கா கைது !!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜே. ஸ்ரீ ரங்கா கைது செய்யப்பட்டுள்ளார். களுபோவில வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. 2011ஆம் ஆண்டு வவுனியாவில் இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பில்…

இதய நோய் வராமல் தடுக்கும் சொக்லேட்டுகள் !! (மருத்துவம்)

சொக்லேட் இதய நோய் தடுக்க உதவும் என்பது பலர் அறிந்ததாகும். சிறிய அளவிலான ஆய்வுகள் கொகோவின் வழக்கமான உட்கொள்ளல் இதய நோய்க்கு எதிராகப் போரிடுவதில் ஒரு நேர்மறையான விளைவை ஏற்படுத்தும் என்று சுட்டிக்காட்டியுள்ளன. ​கொகோவின் வெவ்வேறு…

முற்றிலும் இலவசம் – அன்லிமிடெட் 5ஜி டேட்டா வழங்கும் ஏர்டெல் – உடனே பெறுவது…

ரிலையன்ஸ் ஜியோவுக்கு போட்டியை ஏற்படுத்தும் வகையில், ஏர்டெல் நிறுவனம் தனது பயனர்களுக்கு இலவச 5ஜி டேட்டாவை அறிவித்து இருக்கிறது. இதன் மூலம் பயனர்கள் ஏர்டெல் 5ஜி பிளஸ் நெட்வொர்க் அனுபவிப்பதை ஊக்குவிக்க முடியும் என ஏர்டெல் தெரிவித்து உள்ளது.…

சென்னை விமான நிலையத்தில் 1.97 லட்சம் சதுர மீட்டரில் பிரமாண்டமாக உருவான ஒருங்கிணைந்த…

சென்னை விமான நிலையத்தில் ரூ.2,467 கோடி மதிப்பில் 1.97 லட்சம் சதுர மீட்டரில், அதி நவீன ஒருங்கிணைந்த விமான முனையம் உருவாகி வருகிறது. இந்தப் பணி 2018-ம் ஆண்டு செப்டம்பரில் தொடங்கப்பட்டது. இதன் முதல் கட்ட கட்டிடங்கள், 2020-ம் ஆண்டு ஆகஸ்டு…

ஜனாதிபதியினால் பொது மன்னிப்பு வழங்கப்பட்ட தமிழ் அரசியல் கைதி ஒன்றரை மாதங்களின் பின்னரே…

கடந்த பெப்ரவரி மாதம் முதலாம் திகதி ஜனாதிபதியினால் பொது மன்னிப்பு வழங்கப்பட்ட தமிழ் அரசியல் கைதியான செல்லையா சதீஸ்குமார் இன்றைய தினமே விடுதலை செய்யப்பட்டுள்ளார். சுயாதீன ஊடகவியலாளரும் , எழுத்தாளருமான "விவேகாந்தனூர் சதீஸ்" என…

வாள் வெட்டுக்கு இலக்கான பிரதேச சபை உறுப்பினரை, பார்வையிட்ட புளொட் சித்தார்த்தன்!! (PHOTOS)

யாழ்ப்பாணம் – வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் செல்வராசா மற்றும் அவரின் மனைவி ஆகியோர் வாள்வெட்டு தாக்குதலுக்கு இலக்காகி யாழ்போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவர்களை புளொட் தலைவரும்…

12 இந்திய மீனவர்கள் விடுதலை!!

வடக்கு கடற்பரப்பில் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 12 இந்திய மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். பருத்தித்துறை நீதவான் பொன்னுத்துறை கிருஷாந்த் முன்னிலையில் மீனவர்கள் இன்று காலை ஆஜர்படுத்தப்பட்ட போது, அவர்கள்…

குடிச்சிட்டு வந்து மாமியாரிடம் அத்துமீறிய மருமகன்.. வெந்நீரை ஊற்றி கொடூரமாக கொன்ற மனைவி!!…

குடித்துவிட்டு வந்து அடிக்கடி மாமியாருக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை வெந்நீர் ஊற்றி கொன்ற மனைவி கைது செய்யப்ட்டார். இந்த விவகாரத்தில் அந்த இளைஞரின் மாமியாரையும் போலீசார் கைது செய்தனர். திருச்சி திருவெறும்பூரில் வசித்து வரும் 27 வயது…

பாோினால் தாய் தந்தையரை இழந்த வடக்கை சேர்ந்த எழுபது பிள்ளைகளுக்கு வாழ்வாதார உதவி!! (PHOTOS)

யாழ்ப்பாணம் அச்சுவேலியில் அருட் சகோதரிகளால் நடாத்தப்படும் லங்காமாதா மடத்திலுள்ள மருவில் விடுதியில் அருட்சகோதரிகளால் பராமரிக்கப்பட்டு வழி நடாத்தப்படும்,பாோினால் தாய் தந்தையரை இழந்த வடக்கை சேர்ந்த எழுபது பிள்ளைகளுக்கு வாழ்வாதார உதவியாக ரூபா…

“மன்னிப்போ இரக்கமோ கிடையாது” – அமெரிக்க இளைஞருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனை !!

அமெரிக்காவில் 11 கருப்பினத்தவர்களை சுட்டுக் கொன்ற இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மே 14 அன்று, 18 வயதுடைய பெய்டன் ஜென்ட்ரான் என்ற நபர், முடிந்தவரை அதிகமான கறுப்பின மக்களைக் கொல்லும் நோக்கத்துடன், 200 மைல்களுக்கு…

காஞ்சிபுரம் பச்சையப்பன் கல்லூரியில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் !!

படித்து வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் மற்றும் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை இணைந்து காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லூரியில் நாளை (17-3-2023) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை நடத்த உள்ளன. இம்முகாமில் தனியார்…

அமெரிக்காவைக் குறிவைத்து நகரும் ரஷ்ய இராணுவம் – புடினின் அதிரடி..!

ஆசியாவின் பல்வேறு பகுதிகளில் அமெரிக்கா தனது இராணுவ தளங்களை நிறுவிக்கொண்டு இருக்க உண்மையான களமுனை அமெரிக்காவை நோக்கி நகர்த்தப்படுகின்றதோ என்று எண்ணத்தோன்றும் அளவிற்கு உலக அரங்கில் பல காட்சி மாற்றங்களை காணக்கூடியதாக இருக்கின்றது.…

உயர்கல்வி பெற காத்திருக்கும் மாணவர்களுக்கு வட்டியில்லா கடன்!!

உயர்கல்வி பெற காத்திருக்கும் மாணவர்களுக்கு வட்டியில்லா கடன்களை வழங்குவதற்கு நிதியமைச்சு தீர்மானித்துள்ளது. பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகி, எனினும் போதிய வசதியற்ற மாணவர்கள் உயர்கல்வியைத் தொடர்வதற்கு இந்த கடன் வழங்கப்படும். இந்த…

கீரிமலை ஆதிசிவன் ஆலயம் அமைந்திருந்த இடத்தில் மீண்டும் சிவலிங்கம் பிரதிஷ்டை!!

வரலாற்று சிறப்புமிக்க கீரிமலை ஆதிசிவன் ஆலயம் அமைந்திருந்த இடத்தை அகில இலங்கை இந்துமாமன்ற உப தலைவர் ஆறு திருமுருகன், உமாச்சந்திர பிரகாஷ் உள்ளிட்டோர் இன்றைய தினம் (17) சென்று பார்வையிட்டார். குறித்த ஆலயம் அமைந்திருந்த இடத்தில்…

90 வீதமான மாணவர்களின் கல்வி அறிவு பாதிப்பு!!

இலங்கையிலுள்ள அரச பாடசாலைகளில் மூன்றாம் வகுப்பு குழந்தைகளில் சுமார் 90 சதவீதம் பேர் போதிய கல்வியறிவு அல்லது அல்லது எண்களைப் பற்றிய அறிவைப் பெற முடியவில்லை என்பது தெரியவந்துள்ளது. கொரோனா காலத்தில் பாடசாலைகள் மூடப்பட்டதால் குழந்தைகளுக்கு…

வந்துட்டான்யா புது வைரஸ் எக்ஸ்பிபி.1.16- “ரொம்ப சாது எதுவும் செய்யாது”ன்னு…

இந்தியாவில் சரியாக 3 ஆண்டுகளுக்கு முன்பு இதே மாதத்தில்தான் சீனாவில் இருந்து கொரோனா வைரஸ் காலடி எடுத்து வைத்தது. முதலில் கொரோனா வைரஸ் பற்றி மக்கள் மத்தியில் எந்த விழிப்புணர்வும் இல்லாமலே இருந்தது. கொரோனா வைரஸ் முதலில் 2019 சி.ஓ.வி. என்று…

பொன்னாவெளியில் சீமெந்து தொழிற்சாலை அமைக்கலாமா? ஆய்வு செய்யக்கோரி துணைவேந்தருக்கு சிறீதரன்…

கிளிநொச்சி மாவட்டம், பூநகரி பிரதேசத்தின் பொன்னாவெளி கிராம அலுவலர் பிரிவிலுள்ள வேரவில் கிராமத்தில், சீமெந்து தொழிற்சாலை ஒன்றை அமைப்பதற்கான முயற்சிகள் மிகத் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் அதன் சாதக, பாதகத் தன்மையை ஆய்வுக்கு…

தஜிகிஸ்தான் ஐநா ஒருங்கிணைப்பாளராக பார்வதி நியமனம்!!

இந்தியாவை சேர்ந்த கவில்மடம் ராமசாமி பார்வதி, தஜிகிஸ்தானுக்கான ஐக்கிய நாடுகளின் ஒருங்கிணைப்பாளராக நேற்று முன் தினம் ஐநா பொது செயலாளர் கட்டாரஸால் நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக ஐ.நா. உலக உணவு திட்டத்தில் துருக்கி, ஆப்கானிஸ்தானில் முக்கிய…

விபத்தில் சிக்கிய முன்னாள் எம்.பி மரணம் !!

விபத்தில் சிக்கிய அம்பாறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பொடியப்பு பியசேன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். இன்று காலை 6.45 மணியளவில் மோட்டார் சைக்கிளில் சென்றுக் கொண்டிருந்த அவர், பொத்துவில்…

சடுதியாக அதிகரித்தது தங்கத்தின் விலை !!

நாட்டில் தங்கத்தின் விலை மீண்டும் சடுதியாக அதிகரித்துள்ளது. நேற்றைய தினம் 166,500 ஆக காணப்பட்ட 22 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை இன்று, 172,500 ஆக காணப்படுகின்றது. டொலரின் விலை ஏற்ற இரக்கத்தை அடுத்து, தங்கத்தின் விலை மீண்டும் பழைய…

ஓடும் ரெயிலில் இருந்து இறங்க முயற்சித்தபோது காலை இழந்த மாணவர்!!

சிதம்பரம் ரெயில் நிலையம் அருகே மருத்துவக் கல்லூரி மாணவர் ஒருவரின் கால் ரெயிலில் சிக்கி துண்டானது. ஓடும் ரெயிலில் இருந்து இறங்கியபோது கால் தண்டவாளத்தில் சிக்கியதால் ரெயில் சக்கரம் அவரது கால் மீது ஏறியது. கால் துண்டாகி வலியால் துடித்தார்.…

கைது செய்யப்படுவதில் இருந்து தப்பிக்க இம்ரானுக்கு நீதிபதி யோசனை!!

நீதிமன்றத்தில் சரணடைந்தால் கைது நடவடிக்கையில் இருந்து தடுக்க முடியும் என இம்ரான் கானுக்கு நீதிபதி அறிவுறுத்தியுள்ளார். இம்ரான் கான் பாகிஸ்தான் பிரதமராக இருந்த போது வெளிநாட்டு தலைவர்கள், முக்கிய பிரமுகர்களிடம் இருந்து பெறப்பட்ட பரிசுகளை…

வேலைநிறுத்தத்தால் தமிழகத்தில் நாளை பால் தட்டுப்பாடு ஏற்படாது – அமைச்சர் நாசர்!!

ஆவின் நிறுவனத்திற்கு வழங்கப்படும் பாலுக்கு லிட்டருக்கு 7 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்பட வேண்டும் என பால் உற்பத்தியாளர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதுதொடர்பாக தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வரும் நிலையில் ஆவின் பால் உற்பத்தி…