;
Athirady Tamil News
Monthly Archives

March 2023

யாழில். வெடி மருந்துக்கள் மீட்பு!!

யாழ்ப்பாணம் கொழும்புத்துறை பகுதியில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இரவு வெடி பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. கொழும்புத்துறை கடற்கரையை அண்டிய பகுதியில் உள்ள பற்றைக் காட்டில் வெடி பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸாருக்கு கிடைத்த…

தமிழகத்தில் மெகா ஜவுளி பூங்கா: பிரதமர் மோடி அறிவிப்பு!!

தமிழ்நாடு, தெலுங்கானா, கர்நாடகா, மராட்டியம், குஜராத், மத்திய பிரதேசம் மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய 7 மாநிலங்களில் மெகா ஜவுளி பூங்காக்கள் அமைக்கப்பட உள்ளதாக பிரதமர் மோடி அறிவித்து உள்ளார். இது குறித்து அவர் தனது டுவிட்டர் தளத்தில்…

மனிதர்கள் நீண்ட நாள் வாழக்கூடிய 10 நகரங்கள்! – ஆய்வுகளின் மிகப்பெரிய கண்டுபிடிப்பு…

உலகில் 100 ஆண்டுகளுக்கு முன்பு, சராசரி ஆயுட்காலம் 31 ஆண்டுகள் மட்டுமே. தற்போதைய காலத்தில் வயது முதிந்தவர்கள் 70 வயதைக் கடந்தாலும் இன்னும் வலுவாக இருப்பது சாதாரணமானது. சராசரி ஆயுட்காலம் அதிகரிப்பதற்கு நாம் நன்றி சொல்லக்கூடிய பல காரணிகள்…

அமெரிக்க நகரங்களை ஏமாற்றிய நித்தியானந்தாவின் கைலாசா – பரபரப்பு தகவல் !!

கைலாசா என்ற தனி நாட்டை உருவாக்கியுள்ளதாக அறிவித்த சாமியார் நித்தியானந்தா, இது இந்துக்களுக்கான நாடாக இருக்கும் என்று தெரிவித்தார். தனது நாட்டிற்கென தனி கொடி, நாணயம் உள்ளிட்டவற்றையும் வெளியிட்டு சர்வதேச அளவில் பேசுபொருளாக நித்தியானந்தா…

மீண்டும் அதிகரித்த எரிபொருளின் விலை – அல்லல்படும் பாகிஸ்தான் மக்கள் !!

பாகிஸ்தான் அரசு மீண்டும் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்திருப்பது அந்நாட்டு மக்கள் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.5, டீசல் விலை லிட்டருக்கு ரூ.13 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த புதிய…

எட்டு பேரைக் கொன்ற 14 வயது சிறுவன் – மெக்சிகோவில் நடந்த சம்பவம் !!

மெக்சிகோவில், தலைநகர் மெக்சிகோ சிட்டிக்கு அருகே போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக 8 பேரைக் கொன்றதற்காக 14 வயது சிறுவன் மெக்சிகோ காவல்துறையால் கைது செய்யப்பட்டான். மெக்சிகோவின் மத்திய பொதுப் பாதுகாப்புத் துறை வழங்கிய தகவலின்படி, சிறுவன்…

சென்னையில் சாலைகள் மறுசீரமைப்பு பணி தீவிரம்!!

சென்னை மாநகராட்சியில் சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தின் கீழ், ரூ.124.71 கோடியில் 204.82 கி.மீ. தொலைவுக்கு பேருந்து மற்றும் உட்புறச்சாலைகள் உள்பட 1,157 சாலைகளை சீரமைக்கும் பணிகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், நகர்ப்புறச் சாலைகள்…

“நான் திரும்ப வந்திட்டேன்” முகப்புத்தகத்தில் அதிரடி காட்டிய டிரம்ப்..!

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் 2017 முதல் 2021 ஆண்டு வரை அமெரிக்காவின் அதிபராக செயல்பட்டு வந்தார். 2021-ம் ஆண்டில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் தோல்வியடைந்து ஜோ பைடன் அமெரிக்க அதிபராக வெற்றிபெற்றார் . தனது…

மகளிர் நல மேம்பாட்டு நிறுவனத்தில் 54 பேருக்கு தொடர்ந்து சம்பளம் வழங்க வேண்டும்- ராமதாஸ்…

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு அரசின் மகளிர் நல மேம்பாட்டு நிறுவனத்தில், கடந்த 2007-ம் ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் உதவி திட்ட அலுவலர்களாக நியமிக்கப்பட்ட 54-க்கும் மேற்பட்டோருக்கு…

வன்முறையில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை- இம்ரான்கான் ஆதரவாளர்களுக்கு போலீசார் எச்சரிக்கை!!

பாகிஸ்தானில் கடந்த 2018- ம் ஆண்டு இம்ரான் கான் பிரதமராக இருந்த போது வெளிநாட்டு தலைவர்கள் அளித்த பரிசு பொருட்களை மலிவு விலையில் சட்ட விரோதமாக விற்பனை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக வழக்கு இஸ்லாமாபாத் கோர்ட்டில் நடந்து வந்தது.…

கோயம்பேடு மார்க்கெட்டுக்கு பழங்களின் வரத்து அதிகரிப்பு!!

கோயம்பேடு பழ மார்க்கெட்டுக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் பழங்கள் கொண்டு வரப்படுகின்றன. கோடை வெயில் தாக்கம் அதிகரித்துள்ளதால் பழங்கள் ஜூஸ் விற்பனை அதிகரித்துள்ளது. நீர்ச்சத்துள்ள பழங்களை பொதுமக்கள் அதிக…

நேபாள வான் பகுதியில் தீப்பிடித்து எரிந்த சீன ராக்கெட்!!

உளவு செயற்கைக் கோளை அனுப்புவதற்கு பயன்படுத்தப்பட்ட சீன ராக்கெட், நேபாள வான் பகுதியில் தீப்பிடித்து எரிந்தது. இத்தகவலை ஐக்கிய நாடுகள் கடற்படை நிறுவனம் கூறி உள்ளது. மத்திய சீனாவில் இருந்து செலுத்தப்பட்ட சாங் செங் 2டி லாங் மார்ச் என்ற அந்த…

ஜி.என்.செட்டி சாலையில் போக்குவரத்து மாற்றம்- போலீஸ் பாதுகாப்பு!!

கும்பாபிஷேகத்தையொட்டி தி.நகர் ஜி.என்.செட்டி சாலையில் இன்று அதிகாலையில் இருந்து போக்குவரத்து தடை செய்யப்பட்டது. வள்ளுவர் கோட்டம், வாணிமகால், பனகல் பார்க் பகுதியில் இருந்து வரும் வாகனங்கள் ஜி.என்.செட்டி சாலையில் செல்ல அனுமதி இல்லை. அதே போல…

அரசாங்க செல்போன்களில் டிக்டாக் செயலி வைத்திருக்கக்கூடாது… தடை விதித்தது பிரிட்டன்!!

அமெரிக்கா, கனடா, பெல்ஜியம் மற்றும் சில ஐரோப்பிய நாடுகள் டிக்டாக் செயலிக்கு தடை விதித்திருந்தன. அதாவது, அந்த நாட்டின் அரசு அலுவலகங்களில் அரசுக்கு சொந்தமான கணினி, தொலைபேசிகள் உள்ளிட்ட மின்னணு சாதனங்களில் டிக்டாக் செயலியை வைத்திருக்க தடை…

தேர்வு எழுத வராத 50 ஆயிரம் பேரில் 40 ஆயிரம் பேர் 11-ம் வகுப்பில் ஃபெயிலானவர்கள்- தேர்வு…

தமிழ்நாட்டில் பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் பிளஸ்-2 தேர்வில் 3 அல்லது 4 சதவீதம் பேர் தான் தேர்வு எழுதாமல் ஆப்சென்ட் ஆவார்கள். ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக பொது தேர்வில் ஆப்சென்ட் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டு பிளஸ் -2 தேர்வை 8…

ஆப்பிரிக்காவை சூறையாடிய பிரெட்டி சூறாவளி – 300 பேர் பலி !!

கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு மலாவி. அந்நாட்டில் பிரெட்டி என்ற பருவகால சூறாவளி புயலால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தொடர் கனமழையும், பலத்த காற்றும் வீச கூடும் என எச்சரிக்கை விடப்பட்டு இருந்தது. தெற்கு மலாவியில் பல்வேறு மாவட்டங்களின்…

ஆவின் பால் தட்டுப்பாடு இல்லாமல் கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்- ஜி.கே.வாசன்…

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- தமிழக அரசு, பால் கொள்முதல் செய்வதில் பால் உற்பத்தியாளர் நலச்சங்கம் விடுத்துள்ள கோரிக்கை நிறைவேறும் வகையில் முடிவு வெளியிட வேண்டும். பால் உற்பத்தியாளர்களின் போராட்டம்…

இங்கிலாந்தில் 400 ஆண்டு பழமையான ஹோட்டலில் தீ விபத்து !!

இங்கிலாந்தில் உக்ரைன் அகதிகள் தங்கியிருந்ததாகக் கூறப்படும் ஹோட்டலில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தைத் தொடர்ந்து அங்கிருந்த 30 பேர் பத்திரமாக வெளியேற்றப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தின் தெற்கு பகுதியான சசெக்ஸ்சில் சுமார் 400…

ஆவின் பால் வினியோகம் தடையின்றி சீராக நடக்கிறது- அமைச்சர் நாசர் பேட்டி !!

பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என்று தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கடந்த அக்டோபர் மாதம் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்த்தப்பட்டது. அதாவது பசும்பால் லிட்டருக்கு ரூ.32-ல் இருந்து ரூ.35…

துபாயில் 9-வது உலகத்தமிழர் பொருளாதார மாநாடு: அமைச்சர் துரைமுருகன் நாளை தொடங்கி…

துபாயில் 9-வது உலகத்தமிழர் பொருளாதார மாநாடு நாளை (சனிக்கிழமை) தொடங்கி 20-ந்தேதி வரை நடைபெறுகிறது. மாநாட்டை தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தொடங்கி வைக்கிறார். இதில் பங்கேற்க சென்னையில் இருந்து துரைமுருகன் நேற்று துபாய்…

காரைநகரில் வீட்டு கதவு நிலைகளை உடைத்து திருடிய கும்பல் மடக்கி பிடிப்பு!!

யாழ்ப்பாணம் காரைநகர் பகுதிகளில் ஆட்கள் அற்ற வீடுகளில் , வீட்டின் கதவுகள் , யன்னல்கள் , நிலைகள் என்பவற்றை திருடிய கும்பல் ஒன்றினை ஊரவர்கள் மடக்கி பிடித்து நயப்புடைந்த பின்னர் ஊர்காவற்துறை பொலிசாரிடம் கையளித்துள்ளனர். சுழிபுரம் பகுதியை…

யாழில் 1814 கர்ப்பிணிகள் வறுமை நிலையில்!!

யாழ்ப்பாண மாவட்டத்தில் 1814 கர்ப்பிணிகள் வறுமை நிலையில் உள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட செயலகப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. நாட்டில் ஏற்பட்ட கொரோனா இடர் காலத்துக்கு பின்னர் ஏற்பட்ட பொருளாதார நிலைமை காரணமாக பல கர்ப்பிணிப் பெண்கள்…

அரசாங்கத்துக்கு எதிராக புத்தூரில் தீப்பந்தப் போராட்டம்!! (PHOTOS)

ரணில் அரசாங்கத்தின் ஆட்சி சர்வாதிகார ஆட்சி என கண்டித்து தீப்பந்த போராட்டம் புத்தூரில் இடம்பெற்றது. அரசாங்கம் பொருட்களின் விலையினை அதிகரித்து சர்வாதிகார ஆட்சியை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவித்து கைகளில் தீப்பந்தங்களை தாங்கியவாறு…

19-ந்தேதி மெட்ரோ ரெயில்கள் இரவு 12 மணி வரை இயக்கப்படும்!!

சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- சென்னை மெட்ரோ ரெயில் சேவைகள் வருகின்ற 19-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நள்ளிரவு 12 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் வெளிப்புற…

கனடாவில் 2 போலீஸ் அதிகாரிகள் சுட்டுக்கொலை!!

கனடாவின் மேற்கு ஆல்பர்ட்டா மாகாணத்தில் உள்ள எட்மன்டன் நகரில் 2 போலீஸ் அதிகாரிகள் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு நடந்த துப்பாக்கி சூட்டில் 2 அதிகாரிகளும் கொல்லப்பட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் மற்ற போலீசார் சம்பவ…

கொசு உற்பத்தியை கட்டுப்படுத்த கூவம் ஆற்றில் தூய்மை பணி!!

சென்னை மாநகராட்சியில் கொசுத் தொல்லை மற்றும் கொசுக்களால் பரவும் நோய்களைக் கட்டுப்படுத்த தீவிர நடைவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, நீர்நிலைப் பகுதிகளில் கொசு உற்பத்தியை கட்டுப்படுத்தும் வகையில் ஆகாயத்தாமரைகள்…

அரசு ஊழியர்களின் ஓய்வு வயது அதிகரிப்பு: பிரான்சில் மக்கள் போராட்டம் !!

பிரான்சில் அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 62-லிருந்து 64 ஆக உயர்த்த அரசு முடிவு செய்தது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி போராட்டங்கள் நடந்தன. இதற்கிடையே ஓய்வு வயது 64 ஆக உயர்த்தும் சட்ட மசோதாவை பாராளுமன்றத்தில் ஓட்டெடுப்பு நடத்தாமல்…

திருவெள்ளறை புண்டரீகாட்ச பெருமாள்-தாயார் பூந்தேரில் புறப்பாடு: ஏராளமான பக்தர்கள் தரிசனம்!!

மண்ணச்சநல்லூர் அருகே உள்ள திருவெள்ளறை புண்டரீகாட்ச பெருமாள் கோவில் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் உப கோவிலாக விளங்கி வருகிறது. இக்கோவிலின், தேர்திருவிழா கடந்த 10-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. 4-ம் நாள் திருவிழா அன்று…

மலேசியத் தமிழரும் அதிவலதில் அள்ளுண்ணலும்!! (கட்டுரை)

சதிக் கோட்பாடுகளுக்கு ஒரு ரசிகர் கூட்டம் இருக்கிறது. அக்கோட்பாடுகள் பெரும்பாலும் தேச, பிரதேச, இனத்துவ, அடையாள எல்லைகளுக்கு உட்பட்டவை. சதிக் கோட்பாடுகள் அரசியல் அரங்கில் முக்கியமான கருவியாக உள்ளன. அரசியலை அறிவுபூர்வத் தளத்தில் இருந்து…

உக்ரைனுக்கு போர் விமானங்களை வழங்கும் போலந்து !!

உக்ரைன் மீது ரஷியா தொடங்கிய போர் ஒரு ஆண்டுக்கு மேலாக நீடித்து வருகிறது. உக்ரைனுக்கு அமெரிக்கா, மேற்கத்திய நாடுகள் தொடர்ந்து ஆயுத உதவிகளை வழங்கி வருகின்றன. உக்ரைனுக்கு போர் விமானங்களை வழங்க வேண்டும் என்று அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி,…

வெள்ளியங்கிரி மலைக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி: வனத்துறை விதித்துள்ள கட்டுப்பாடுகள்.!!

கோவையை அடுத்த பூண்டியில் வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் உள்ளது. இங்குள்ள வெள்ளியங்கிரி மலையில் 7-வது மலைப்பகுதியில் சுயம்புலிங்கமாக வெள்ளியங்கிரி ஆண்டவர் வீற்றிருக்கிறார். தென் கைலாயம் என்று அழைக்கப்படும் இந்த மலைக்கு ஏராளமான பக்தர்கள்…

யாழ்ப்பாணத்தில் படித்தவர்கள் எல்லாம் பண்பாக நடந்தால் எந்த ஒரு பிரச்சனையும் வராது –…

யாழ்ப்பாணத்தில் படித்தவர்கள் எல்லாம் பண்பாக நடந்தால் எந்த ஒரு பிரச்சனையும் வராது என கலாநிதி ஆறு திருமுருகன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் மாநகர சபையின் வேண்டுகோளுக்கு இணங்க தனியார் நிறுவனம் ஒன்றினால் அமைக்கப்பட்ட திருவள்ளுவர் சிலையினை…

அடுத்த மாதம் பாகிஸ்தான் பாதுகாப்பு மந்திரி இந்தியா வருகிறார்?!!

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் சீனா, இந்தியா, ரஷியா, பாகிஸ்தான், கஜகஸ்தான், கிரிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகள் உள்ளன. இந்த அமைப்பின் தற்போதைய தலைவராக இந்தியா உள்ளது. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உள்ள நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்கள்…

யானை ஏறாத மாடக் கோவில்கள் !!

கோட்செங்கட் சோழனால் யானை ஏற முடியாத மாடக்கோவில்கள் கட்டப்பட்டன. இப்படி 70 ஆலயங்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த ஆலயங்கள் அமைந்த திருத்தலங்களில் சிலவற்றை இங்கே பார்க்கலாம். திருவானைக்காவல் ஆக்கூர் திருத்தேவூர் திருக்கீழ்வேளூர் சிக்கல்…