;
Athirady Tamil News
Daily Archives

24 May 2023

புதிய பாராளுமன்றத்தில் சோழர் செங்கோல்- அமித்ஷா அறிவிப்பு!!

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று கூறியிருப்பதாவது:- டெல்லியில் கட்டப்பட்டுள்ள புதிய பாராளுமன்ற கட்டிடத்தை வரும் 28ம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார். புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் சோழர் காலத்து செங்கோல் நிறுவப்பட உள்ளது.…

சீனாவின் கடைசி மன்னர் கியோரோன்-ன் கை கடிகாரம் ரூ.50 கோடிக்கு ஏலம்..!!

சீனாவை ஆண்ட கீயும் அரச வம்சத்தில் வந்த கடைசி மன்னரின் காய் கடிகாரம் ஒன்று ரூ.50 கோடிக்கு ஏலம் போகியுள்ளது. இந்த கடிகாரத்திற்கு சொந்தக்காரர் சீனாவின் கீயும் அரச வம்சத்தில் வந்த கடைசி மன்னரான அஸின்கியரோ புய் ஆவார். இவரது வாழ்க்கையை தழுவியே தி…

மோடி அலை ஆக்கிரமித்தாலும் ராகுல் காந்தி செல்வாக்கு அதிகரிப்பு- புதிய கருத்துக்கணிப்பில்…

மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்து 9 ஆண்டுகள் ஆகிவிட்டது. இதையடுத்து ஒரு தனியார் தொலைக்காட்சி நிறுவனம் தற்போது யாருக்கு ஆதரவு அதிகம் இருக்கிறது என்பதை அறிய பொதுமக்களிடம் புதிதாக கருத்துக்கணிப்பை நடத்தியது.…

இந்தியாவில் 10 லட்சம் பேர் வேலையிழக்கும் அபாயம்: பிரதமர் மோடி பங்கேற்ற ஜப்பான் மாநாட்டில்…

ஜப்பானில் நடந்த ஜி-7 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்ற நிலையில், ரஷ்ய வைரங்களுக்கு அந்த நாடுகள் கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. அதனால் இந்தியாவில் 10 லட்சம் பேர் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உக்ரைன் மீதான…

ரூ.2 ஆயிரம் நோட்டு மாற்றுவதில் இதுவரை பெரிய சிக்கல் எதுவுமில்லை- ரிசர்வ் வங்கி கவர்னர்…

ரூ.2 ஆயிரம் நோட்டுகள் அனைத்தையும் திரும்ப பெறும் பணியை ரிசர்வ் வங்கி நேற்று தொடங்கியது. செப்டம்பர் 30-ந் தேதி வரை அனைத்து வங்கிகளிலும் இந்த நோட்டை கொடுத்து வேறு ரூபாய் நோட்டுகளை பெற்று கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த…

சிங்கப்பூர் முதலீட்டாளர்கள் மாநாட்டில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு-…

தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காகவும், சென்னையில் நடைபெற உள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு வருமாறு தொழில் அதிபர்களுக்கு அழைப்பு விடுப்பதற்காகவும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு முறை பயணமாக சிங்கப்பூர் மற்றும் ஜப்பான்…

வெறுப்பு பிரசாரங்களின் மறைமுக நோக்கம் என்ன? !! (கட்டுரை)

இலங்கையில் நடக்கின்ற பெரும்பாலான நிகழ்வுகளை, ‘வாதங்கள்’தான் பின்னாலிருந்து வழிநடத்தி வந்து கொண்டிருக்கின்றன. இனவாதம், மதவாதம், பயங்கரவாதம், பிரிவினைவாதம், தேசியவாதம், பிராந்திய வாதம், அடிப்படைவாதம் என்று இந்தப் பட்டியல் நீட்சி கொள்கின்றது.…

பித்தப்பை கற்களுக்கு தீர்வு உண்டு !! (மருத்துவம்)

கல்லீரலின் கீழே அமைந்துள்ள ஒரு சிறிய பைதான் பித்தப்பை. கல்லீரலில் உற்பத்தியாகும் பித்தநீரை எடுத்துச் செல்லும் பித்த நாளத்துடன் இணைந்துள்ளது. கொழுப்பு வகை உணவுகள் செரிமானமாகத் தேவையான பித்தநீரைச் சேமித்துத் தேவையான வேளையில் குடலுக்குள்…

கேரளாவில் 3 குழந்தைகளை கொன்று கணவன்-மனைவி தற்கொலை!!

கேரள மாநிலம் கண்ணூர் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீஜா வெம்பிரஞ்சன். இவருக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் ஸ்ரீஜா வெம்பிரஞ்சனுக்கும் அதே பகுதியை சேர்ந்த ஷாஜி என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. ஷாஜிக்கும் ஏற்கனவே திருமணமாகி…

புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு விழாவை கூட்டாக புறக்கணிக்கும் 19 எதிர்க்கட்சிகள்!!

புதிய பாராளுமன்றம் கட்டுவதற்காக கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் 10-ந் தேதி, பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். கட்டுமான பணிகள் முடிவடைந்த நிலையில், வரும் 28ம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார். இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள்…

பிரபல நடிகை விஜயலட்சுமி கண்ணீர்.. “சீமான் மாமா.. ரொம்ப அசிங்கமா இருக்கு.. எல்லாரும்…

விஜயலட்சுமி மறுபடியும் ஒரு வீடியோ பதிவிட்டார்.. அந்த வீடியோவில், "சீமான் மாமா, சீமான் மாமா" என்று பேசிக்கொண்டே கண்ணீர் வடிக்கிறார்.. என்ன காரணம்? நாம் தமிழர் கட்சியை தொடங்குவதற்கு முன்பேயே, சீமான் தம்முடன் குடும்பம் நடத்தினார் என்று…

அலி சப்ரி ரஹீமினால் கொண்டுவரப்பட்ட தங்கம் உள்ளிட்ட பொருட்கள் அரசுடைமை!!

புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமினால் நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட தங்கம் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் அரசுடைமையாக்கப்பட்டுள்ளன. 3.5 கிலோகிராம் தங்கம் மற்றும் 91 கையடக்க தொலைபேசிகளே இவ்வாறு அரசுடைமையாக்கப்பட்டுள்ளதாக…

ரஷ்யாவின் நடவடிக்கை – இராஜதந்திர ஆதரவை விரிவுபடுத்தும் ஜெலென்ஸ்கி..!

உக்ரேனிய அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி சமீபத்திய வாரங்களில் ரஷ்யாவின் படையெடுப்பிற்கு எதிரான போராட்டத்திற்கு இராஜதந்திர ஆதரவைப் பெறுவதற்காக வெளிநாட்டு விஜயங்களின் முக்கியத்துவம் செலுத்தி வருகிறார் . இந்நிலையில் கடந்த வாரம், அவர் அரபு லீக்…

சீன இளம் பெண்ணை இந்து முறைப்படி காதல் திருமணம் செய்த ஆந்திர வாலிபர்!!

ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், நகரி, கொத்தப்பேட்டையை சேர்ந்தவர் கிருஷ்ணன் மகன் புருஷோத்தமன். பி.இ.கம்ப்யூட்டர் சயின்ஸ் என்ஜினீயரான இவர் சீனாவில் உள்ள கார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். அதே நிறுவனத்தில் சீனாவை சேர்ந்த மிங்மிங்…

கைதான ஒன்பது பேரும் இன்று பிணையில் விடுதலை!! (PHOTOS)

யாழ்.தையிட்டியில் சட்டவிரோத விகாரையை அகற்றக் கோரிக் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நான்கு பெண்கள் உள்ளிட்ட ஒன்பது பேர் பலாலிப் பொலிஸாரினால் நேற்று செவ்வாய்க்கிழமை(23) கைது செய்யப்பட்டனர். இந் நிலையில் கைதான ஒன்பது பேரும் இன்று…

வாக்காளர் பெயர் பட்டியல் தொடர்பில் பெப்ரல் அமைப்பு மக்களுக்கு விடுத்துள்ள அறிவிப்பு!!

வாக்காளர் பெயர் பட்டியல் தொடர்பில் இது வரையில் கிராம உத்தியோகத்தரிடமிருந்து எவ்வித அறிவித்தலும் கிடைக்கப் பெறாதவர்கள் 31ஆம் திகதிக்கு முன்னர் கிராம அலுவலரை அல்லது மாவட்ட தேர்தல் அலுவலகத்தை நாடி உரிய ஆலோசனைப் பெற்றுக் கொள்ளுமாறு பெப்ரல்…

அம்பலமான மோசடிகள் – பிரித்தானியாவுக்கு புலம்பெயர்வோருக்கு ஏற்பட்டுள்ள பாரிய…

பிரித்தானியாவில் பணி புரிவதற்காக பெரும்தொகையான பணத்தை செலவு செய்து பிரித்தானியா சென்ற இலங்கைத் தமிழர்கள் சிலர், தாங்கள் மோசடி ஒன்றில் சிக்கவைக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்கள். கடந்த சில வருடங்களுக்கு முன்னர் சட்டவிரோதமாக படகுகள் மூலம்…

இதெல்லாம் ஒரு பிரச்சனையா..? பாராளுமன்ற திறப்பு விழாவை புறக்கணிக்க வேண்டாம்.. மத்திய…

புதிய பாராளுமன்ற கட்டிடத்தை வரும் 28ம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார். இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. புதிய பாராளுமன்ற கட்டிடத்தை ஜனாதிபதிதான் திறந்து வைக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளன.…

கொரோனாவை விஞ்சும் ஆபத்தான தொற்று !!

கொரோனா தொற்றினால் உலகம் முழுவதும் 2 கோடி பேர் வரை உயிரிழந்துள்ள நிலையில், அதனை விட அதிக பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய ஆபத்தான தொற்றுநோய் பரவ வாய்ப்புள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில்…

MV எக்ஸ்பிரஸ் பேர்ள், MT நியூ டயமன்ட் கப்பல்கள் இந்தியா விளக்கம் !!

2021 மே – ஜூன் மற்றும் 2020 செப்டம்பர் ஆகிய காலப்பகுதிகளில் முறையே MV எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலிலும் MT நியூ டயமன்ட் கப்பலிலும் ஏற்பட்டிருந்த தீ விபத்துகளின்போது வழங்கிய உதவிகளுக்காக இலங்கை அரசாங்கத்திடமிருந்து நட்ட ஈட்டினை அல்லது சேதாரத்தை…

ஜனக்கவை நீக்கும் பிரேரணை நிறைவேற்றம் !!

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரட்நாயக்கவை பதவி நீக்கம் செய்வதற்கான பிரேரணை மேலதிக வாக்குகளால் பாராளுமன்றத்தில் சற்றுமுன்னர் நிறைவேற்றப்பட்டது. ஜனக ரட்நாயக்கவை வெளியேற்றுவதற்கு ஆதரவாக 123வாக்குகளும் எதிராக 77…

புதிய பாஸ்போர்ட்டுக்கு தடையில்லா சான்றிதழ் – ராகுல் காந்தி வழக்கு வெள்ளிக்கிழமை…

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மீது பா.ஜனதா தலைவர் சுப்பிரமணியசாமி தொடர்ந்த நேஷனல் ஹெரால்டு வழக்கு டெல்லி கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் ராகுல் காந்தி உள்ளிட்டோருக்கு கடந்த 2015-ம் ஆண்டு டிசம்பர் 19-ந்தேதி ஜாமீன்…

அமெரிக்க பத்திரிகையாளரை விடுவிக்க ரஷிய நீதிமன்றம் மறுப்பு- மேலும் 3 மாதம் காவல்!!

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து, தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. உலகத் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தும், ரஷியா மீது பல்வேறு தடைகள் விதித்தும் ரஷியா போரை நிறுத்திய பாடில்லை. தொடர்ந்து உக்ரைனின் நகரங்களை கைப்பற்றிய வண்ணம் உள்ளது. மேலும்,…

இணைய பாதுகாப்பில் சாம்பியனாவதே நோக்கம்: அமிதாப் காந்த் !!

இணைய பாதுகாப்பில் சாம்பியனாவதையே இந்தியா நோக்கமாகக் கொண்டுள்ளது என்று அமிதாப் காந்த் தெரிவித்தார். புதுடெல்லியில் IIT Delhi's Bharti School of Telecommunication, Technology & Management இல் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு…

வியாழன் கிரகத்தில் காந்தபுலத்தால் நிறங்கள் மாறுகின்றன- விஞ்ஞானிகள் தகவல் !!

சூரிய குடும்பத்தில் மிகப் பெரிய கோளாக வியாழன் உள்ளது. பூமியை போல் 1300 மடங்கு பெரியதாகும். வியாழன் ஒரு வாயுக்கோள் ஆகும். இதன் வளிமண்டலம் பெறும்பாலும் ஹைட்ரஜன், ஹீலியம் வாயுக்களால் ஆனது. இதைச்சுற்றி தூசித் துகள்களால் ஆன வளையங்கள் உள்ளன.…

இம்ரான் கானின் கட்சிக்கு தடை விதிக்க பாகிஸ்தான் அரசு திட்டம்… பாதுகாப்புத் துறை…

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சி மீது தடை விதிக்க அரசு திட்டமிட்டிருப்பதாக பாதுகாப்புத்துறை மந்திரி கவாஜா ஆசிப் கூறி உள்ளார். இம்ரான் கான் கடந்த 9ம் தேதி வழக்கு விசாரணைக்கு ஆஜராக வந்தபோது, அவரை துணை ராணுவ…

சிங்கப்பூர் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை.! இன்று…

சிங்கப்பூர் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார். சிங்கப்பூரில் முதலீட்டாளர்கள் மாநாடு இன்று மாலை நடைபெற உள்ள நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். சிங்கப்பூர் அமைச்சர்கள்…

ரயில் திணைக்களத்துக்கு பாரிய இழப்பு !!

கடந்த சில வருடங்களில் இலங்கை ரயில்வே திணைக்களத்திற்கு சுமார் 10 பில்லியன் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அந்த இழப்பை நிவர்த்தி செய்ய ரயில் கட்டணங்கள் மீள்திருத்தப்பட வேண்டும் எனவும் போக்குவரத்துத் துறை அமைச்சர் பந்துல குணவர்தன…

அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்: உலக அளவில் பாதிப்பு எண்ணிக்கை 68.90 கோடியாக அதிகரிப்பு!!!

உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 68.90 கோடியாக அதிகரித்துள்ளது. சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. 228 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா வைரஸ்…

ஒஸ்மானியா கல்லூரியில் பயிற்சி ஆசிரியரொருவர் மீது பாடசாலை மாணவன் ஒருவர் தாக்குதல்!!

யாழ்ப்பாணம் ஒஸ்மானியா கல்லூரியில் பயிற்சி ஆசிரியரொருவர் மீது பாடசாலை மாணவன் ஒருவர் தாக்குதல் நடத்தியுள்ளாரென தெரிவிக்கப்படுகிறது. இன்று செவ்வாய்க்கிழமை(24) குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் ஒஸ்மானியா கல்லூரியில் கடந்த ஆண்டு…

ராஜகுமாரி மரணம்: சபையில் மனோ ஆவேசம்!!

பிரபல கலைஞர் சுதர்மா ஜயவர்தன வீட்டில் பணி செய்த பதுளையை சேர்ந்த ராஜ்குமாரியின், சடலத்தை மீண்டும் வெளியெடுத்து, மறு பிரேத பரிசீலனைக்கு உத்தரவிட வேண்டுமென்றும், அந்த பரிசீலனையை பேராதெனிய பல்கலைக்கழக மருத்துவ பீடத்திடம் ஒப்படையுங்கள்…

6 அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு!!

லங்கா சதொச நிறுவனம் 06 அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைத்துள்ளது. இதன்படி, 400 கிராம் பால் மா (லங்கா சதொச) பொதியின் விலை 50 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 1,030 ரூபாவாகும். 1 கிலோ காய்ந்த மிளகாயின் விலை 45…

பழங்குடியின கிராமத்தில் பணியாற்றி மாணவர்கள் மனதை வென்ற ஆசிரியருக்கு ஊரே திரண்டு…

மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் மாவட்டம் விக்ரம்காட் தாலுகா காஸ்பாடா பழங்குடியின கிராமத்தில் உள்ள ஜில்லா பரிஷத் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தவர் அஜித் கோனத் (வயது35). புனேயில் பிறந்து வளர்ந்த இவர் 14 ஆண்டுகளுக்கு முன் காஸ்பாடா ஜில்லா…