;
Athirady Tamil News
Daily Archives

3 November 2023

திருமணமாகி 3 நாட்கள்; வீடு புகுந்த மர்ம நபர்கள் – இளம் காதல் ஜோடிக்கு நேர்ந்த…

காதல் திருமணம் செய்த இளம் தம்பதி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காதல் திருமணம் தூத்துக்குடி மாவட்டம் முருகேசன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் மாரி செல்வம் (24). ஐவரும் தூத்துக்குடி திரு.வி.க.நகரை சேர்ந்த…

அழியாப் புகழைக் கொண்ட சிகிரியா; அழிந்து வருவதாக தகவல்

சுற்றுலாப் பயணிகள் அதிகரிப்பதால் சீகிரியாவில் பாதுகாக்கப்பட்டுள்ள பழங்காலச் சுவர்களில் 70 சதவீதமானவை அழிந்துவிட்டதாக மத்திய கலாசார நிதியம் தெரிவித்துள்ளது. சிகிரியா சிகிரியா இலங்கையின் மிகவும் மதிப்புமிக்க வரலாற்று நினைவுச்சின்னங்களில்…

கனமழையினால் ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் தாழிறக்கம்: சாரதிகளுக்கு…

கனமழை காரணமாக பிரதான வீதி ஒன்றின் ஒரு பகுதி திடீரென தாழிறங்கியுள்ளது. கினிகத்ஹேன பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கடும் மழையினால் ஹட்டன் - கொழும்பு ஏ-07 பிரதான வீதியின் ஒரு பகுதியே இவ்வாறு தாழிறங்கியுள்ளது. இந்த தாழிறங்கல்…

கொழும்பு வாழ் மக்களுக்கு முக்கிய அறிவித்தல்

கொழும்பின் சில பகுதிகளில் நாளைய தினம்(04) 10 மணித்தியாலங்கள் நீர் விநியோகத் தடை நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. நீர் விநியோகத் தடை கொழும்பு 11, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய…

யாழில் இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

இன்று (03) இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் யாழ்ப்பாண கலாச்சார மண்டபம், யாழ். நூலகம் மற்றும் வரலாற்று புகழ் பெற்ற நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கும் விஜயம் மேற்கொண்டுள்ளார். இதன்போது அவரை வடக்கு மாகாண ஆளுநர் பிஎஸ்எம் சாள்ஸ்,…

ஜனாதிபதியால் வழங்கப்பட்டுள்ள புதிய நியமனம்: வெளியானது விசேட வர்த்தமானி அறிவித்தல்

தேர்தல் சட்டங்களை திருத்துவதற்கான பரிந்துரைகளை வழங்குதல் மற்றும் ஊடகங்களைப் பயன்படுத்துதல், அரசியல் கட்சிகளை பதிவு செய்தல் உள்ளிட்ட பல விடயங்களை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு மற்றுமொரு ஆணையாளர்…

அவுஸ்திரேலியாவில் மூவரின் உயிரினை பறித்த காளான் சூப்

காளான் சூப் சாப்பிட்டதால் ஏற்பட்ட சிக்கல்களால் 3 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் ஆவுஸ்திரேலியாவை சேர்ந்த பெண் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த உணவை தயாரித்த எரின் பேட்டர்சன் என்ற பெண்ணை நேற்று (02.11.2023)…

கொழும்பில் ஒன்றுகூடவுள்ள மொட்டு கட்சியினர்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஏழாவது ஆண்டு நிறைவு விழா நடைபெறவுள்ளது. குறித்த நிகழ்வு பத்தரமுல்ல நெலும் மாவத்தையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று(03.11.2023) நடைபெறவுள்ளது. 85 வீத வெற்றி இந்நிகழ்வு முன்னாள் ஜனாதிபதி மகிந்த…

ரணிலுக்கு ஆதரவளிக்க தயாராகும் சஜித் கட்சி உறுப்பினர்கள்

எதிர்வரும் வருட வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட நாட்டுக்கான நல்ல யோசனைகள் நிறைவேற்றப்பட்டால் அதற்கு ஆதரவளிக்க, ஐக்கிய மக்கள் சக்தி கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று தயாராக இருப்பதாக நம்பத்தகுந்த…

கிராம உத்தியோகத்தர் ஆட்சேர்ப்பிற்கான போட்டிப் பரீட்சை விரைவில்: பிரதமர் உறுதி

கிராம உத்தியோகத்தர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான போட்டி பரீட்சை டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் நடத்தப்பட்டு மூன்று மாதங்களுக்குள் நியமனங்கள் பூர்த்தி செய்யப்படும் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். வவுனியா மாவட்ட உணவுப்…

இலங்கையில் பிரபல ஹோட்டலில் உணவு வாங்கிய நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

இலங்கையில் இயக்கிவரும் பிரபலமான கேஎப்சி உணவகம் ஒன்றில் கோழி இறைச்சித் துண்டுகளை வாங்கிய நபரொருவர் மிக மோசமான அனுபவத்தினைப் பெற்றுள்ளார். குறித்த நபர் வாங்கிய கோழி இறைச்சித் துண்டுகள் முழுமையாக சமைக்கப்படாமல், இரத்தத்துடன் இருந்துள்ளது.…

நாட்டில் அதிகரிக்கும் டெங்கு நோய் தாக்கம்

நாட்டில் டெங்கு நோய் தாக்கம் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு அறிவித்துள்ளது. ஜனவரி மாதம் முதல் நவம்பர் மாதம் வரையிலான காலப்பகுதியில் 68,497 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிப்பு விபரம்…

விபத்தில் சிக்கி பரிதாபமாக பறிபோன 16 வயது சிறுமியின் உயிர்

குருநாகல் மாவட்டம் - மாவத்தகம பொலிஸ் பிரிவிற்குற்பட்ட 09 ஆம் கம்பம் கெம்பிலியத்த புராதன விகாரைக்கு முன்பாக இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் 16 வயது மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த மோட்டார் சைக்கிள் வீதியில் சறுக்கி…

பெறுமதி சேர் வரி அதிகரிப்பினை அனுமதிக்க முடியாது : மகிந்த யாபா

பெறுமதி சேர் வரி(வட்) அதிகரிக்கப்படுவதனை அனுமதிக்க முடியாது என சபாநாயகர் மகிந்த யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார். தெற்கு ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். 18 வீதமாக அதிகரிக்கும் வட் வரி…

யாழ்.சங்குபிட்டி பாலம் உட்பட 30 பாலங்களின் மோசமான நிலை

யாழ்.சங்குபிட்டி பாலம் உட்பட 30 பாலங்கள் மிக மோசமாக பாதிப்படைந்துள்ளதாக ஊடகத்துறை, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இவ்வாறு மோசமாக பாதிப்படைந்துள்ள பாலங்களை சீரமைப்பதற்கு பெரும் நிதி…

தீர்வு கிட்டும் வரை நடமாடும் அம்புலன்ஸ் சேவையும் இடம்பெறமாட்டாது;தொடரும் பணிபகிஷ்கரிப்பு…

நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதை உடனடியாக தடுத்தல், மருந்து தட்டுப்பாடு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் நேற்று (02.11.2023) முதல் மாவட்ட ரீதியில் 24…

காக்கைதீவு மற்றும் சாவற்காடு கடற்றொழிலாளர் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்!

காக்கைதீவு மற்றும் சாவற்காடு கடற்றொழிலாளர் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முன்னிலையில் இன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. இரண்டு தரப்பினருக்கும் இடையில் அண்மைக்காலமாக நிலவிவந்த தொழில்சார் முரண்பாடுகளை…

‘நான் கடைசி பெஞ்ச் மாணவன்”; என் பணிகளை விரும்பி செய்கிறேன் – ஆளுநர்…

மதுரை காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மாணவர்களிடம் கலந்துரையாடினார் ஆர்.என். ரவி மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் 55வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி பங்கேற்று பி.எச்டி.,…

அரச மருந்தாளுனர் சங்கம் முன்வைத்துள்ள குற்றச்சாட்டு

தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையகத்தின், பல முக்கிய ஆவணங்கள் அழிக்கப்பட்டுள்ளதாக அரசு மருந்தாளுனர் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது. இந்த ஆவணங்களை அழிப்பதில் ஆணையகத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி, விஜித் குணசேகரவின் பங்கு இருப்பதாக, அதன்…

தலை துண்டிக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட இளைஞனின் சடலம்

இராகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹரஸ்பெத்த பகுதியில் சுமார் ஆயிரம் அடி உயரம் கொண்ட தர்பனா எல மலை அடிவார பகுதியில் உடல் பாகங்கள் சிதைந்த நிலையில் உயிரிழந்த இளைஞரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த சடலத்தை நேற்று (02.11.2023) மாலை…

இலங்கைக்குள் உள்நுழைய தயாராகும் மற்றுமொரு இந்திய நிறுவனம்

இந்தியாவின் தமிழக எஸ்.ஆர்.எம். குழுமம் இலங்கைக்கு சிமெந்து ஏற்றுமதி செய்யும் திட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் இந்த ஏற்றுமதி திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கல்வி,…

கொழும்பில் ஆபத்தான நபர் : பொது மக்களிடம உதவி கோரும் பொலிஸார்

கொழும்பில் குற்ற செயல்களுடன் தொடர்புடைய சந்தேக நபரை கண்டுபிடிப்பதற்கு பொலிஸார் பொது மக்களின் உதவியை நாடியுள்ளனர். கடந்த 8ஆம் மாதம் 5ஆம் திகதியன்று கடவத்தை அதிவேக வீதி நுழைவாயிலிலிருந்து புலத்சிங்கல வரைக்கும் பயணித்த வேகன் ஆர் ரக காரை…

திருமண விளம்பரங்கள் வெளியிடும் பெண்களுக்கு எச்சரிக்கை

வளான ஊழல் தடுப்புப் பிரிவின் பொலிஸ் பரிசோதகரின் பெயரைப் பயன்படுத்தி பெண்களை ஏமாற்றிய நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். பத்திரிகைகளில் திருமண விளம்பரம் வெளியிடும் பெண்களை குறி வைத்து மோசடி நடவடிக்கையில் ஈடுபட்டதாக குறித்த நபர் மீது…

இலங்கையில் இப்படியும் நேர்மையான மனிதர்கள்…..! வீதியில் கிடந்த மில்லியன்கணக்கான பணம்

இலங்கை வங்கியின் மாத்தறை கிளையின் தரிப்பிடத்திற்கு அருகில் 50 லட்சம் ரூபாய் விழுந்து கிடந்துள்ளது. இந்த பணத்தை அவதானித்த மாத்தறை நகரிலுள்ள கூரியர் சேவை நிறுவனமொன்றின் உதவி முகாமையாளர் ஒருவர் அதனை வங்கியில் ஒப்படைக்க நடவடிக்கை…

கனடாவில் பருவ மாற்றத்திற்கேற்ப அறிமுகமாகும் நேர மாற்றம்

ஆண்டுதோறும் பருவ மாற்றத்திற்கு ஏற்ற வகையில் கனடாவில் நேர மாற்றம் நடைமுறைப்படுத்தப்பட்டுவருகின்றது. இந்நிலையில், எதிர்வரும் நவம்பர் மாதம் 5ஆம் திகதி இந்த நேர மாற்றம் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்படி, 5ஆம் திகதி…