படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் ஜயாத்துரை நடேசனின் 19ஆம் ஆண்டு நினைவு!! (PHOTOS)
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் ஜயாத்துரை நடேசனின் 19ஆம் ஆண்டு நினைவு தினம் யாழில். அனுஸ்டிக்கப்பட்டது.
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் நினைவாக, யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம் புதன்கிழமை, அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்றது.…