30 வருசம்… உன்ன பிரிஞ்சி இருந்ததே இல்லையேடா…ஓய்வுக்கு முன் பஸ்ஸை கட்டிபிடிச்சி…
மெல்ல விடை கொடு.. விடை கொடு மனமே..! 30 ஆண்டுகள் பணியாற்றிவிட்டு ஓய்வு பெறும் நாளில் கண்ணீரோடு கடைசியாக தான் ஓட்டிய பேருந்தை கட்டிப்பிடித்து மதுரை ஓட்டுநர் அழுத வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. மதுரை மாவடத்தைச் சேர்ந்த ஓட்டுநர்…