காரில் இருந்து இறங்கி மக்களை சந்தித்த மோடி- எதிர்பாராத நிகழ்வால் திக்குமுக்காடிய…
பிரதமர் மோடி இன்று முதுமலை யானைகள் முகாமுக்கு வந்தார். பின்னர் அவர் மசினகுடிக்கு காரில் சென்று அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் மைசூர் புறப்பட்டுச் சென்றார். இதையறிந்த பழங்குடியின மக்கள் ஏராளமானோர் மசினகுடி சந்திப்பில் திரண்டு நின்றனர்.…