;
Athirady Tamil News
Yearly Archives

2023

அமெரிக்காவில் மீண்டும் பரபரப்பு – அலாஸ்கா கடற்கரையில் பறந்த மர்ம பொருளை சுட்டு…

அமெரிக்காவின் அலாஸ்கா கடற்கரையில் உள்ள வான்வெளியில் பறந்து கொண்டிருந்த அடையாளம் தெரியாத மர்ம பொருளை அமெரிக்க ராணுவம் சுட்டு வீழ்த்தியது என வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவித்தனர். இதுதொடர்பாக வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு கவுன்சில்…

மலையாள திரையுலகின் முதல் கதாநாயகி ரோசியை கவுரவித்த கூகுள்!!

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் 1903-ம் ஆண்டு பிறந்தவர் பி.கே.ரோசி. மலையாளத்தில் ஜே.சி.டேனியல் இயக்கிய 'விகதகுமாரன்' என்ற படத்தில் முதல் கதாநாயகி இவர்தான். இந்த படத்தில் சரோஜினி என்ற கதாபாத்திரத்தில் நடித்ததற்காக அக்காலத்தில் கடும்…

ரஷியாவில் சோகம் – அடுக்குமாடி குடியிருப்பில் கியாஸ் கசிவால் ஏற்பட்ட வெடிவிபத்தில்…

ரஷியாவின் தன்னாட்சி பெற்ற பிராந்தியமான செர்பியாவில் உள்ள நோவோசிபிர்ஸ்க் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது. இங்கு பல குடும்பங்கள் வசித்து வந்தன. இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை இந்த அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டில்…

மேற்கு வங்காளத்தில் முறைகேடு புகார்- 1,911 ஆசிரியர்கள் பணி நியமனம் ரத்து!!

மேற்கு வங்காளத்தில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் மற்றும் பணியிட நியமனங்களில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக ஐகோர்ட்டு உத்தரவின் பேரில் சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. இந்த விவகாரத்தில் நடந்த பணப்பரிமாற்றங்கள்…

பாகிஸ்தானில் பெட்ரோல் தட்டுப்பாடு எதிரொலி – பங்க்குகள் மூடப்பட்டதால் மக்கள் அவதி!!

பாகிஸ்தானில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. இதன் விளைவாக அங்கு அத்தியாவசிய பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு அதிகரித்துள்ளது. குறிப்பாக பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை உச்சம் தொட்டு வருகிறது. இந்நிலையில்,…

பிரதமர் மோடியின் புனித பசு கவுதம் அதானி: உத்தவ் சிவசேனா விமர்சனம்!!

இந்திய விலங்குகள் நல வாரியம் சமீபத்தில் அறிவுறுத்தல் ஒன்றை வெளியிட்டது. அதில் காதலர் தினத்தை 'பசு தழுவுதல் தினம்' ஆக கொண்டாட வேண்டும் என அழைப்பு விடுத்து இருந்தது. நேர்மறை சக்தியை பரப்பவும், மகிழ்ச்சிக்காவும் இந்த முயற்சியை முன்எடுத்து…

யாழ் மாநகர சபை உறுப்பினர் சட்டத்தரணி மு.றெமீடியஸ் உயிரிழப்பு!!

யாழ்ப்பாணம் பருத்தித்துறை வீதியில், சிறுப்பிட்டி பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் படுகாயமடைந்த யாழ் மாநகர சபை EPDP உறுப்பினர் சட்டத்தரணி மு.றெமீடியஸ் சிகிச்சை பயணின்றி உயிரிழந்துள்ளார். கடந்த புதன்கிழமை மோட்டார் சைக்கிளில் பயணித்த…

2 ஆண்டுகளுக்கு பிறகு டிரம்பின் ‘பேஸ்புக்’ கணக்கு மீண்டும் செயல்பட தொடங்கியது!!

அமெரிக்காவில் கடந்த 2020-ம் ஆண்டு நவம்பர் மாதம் நடந்த ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடனுக்கு வெற்றிக்கான சான்றிதழ் வழங்குவதற்காக 2021-ம் ஆண்டு ஜனவரி 6-ந் தேதி நாடாளுமன்றம் கூடியது. அப்போது தேர்தலில் தோல்வி அடைந்த முன்னாள் ஜனாதிபதி…

அரசாங்கத்தின் கொள்கை பிரகடனம் நடைமுறைக்கு சாத்தியமற்றது!!

பௌத்த பிக்குகளை போல் இந்து குரு அல்லது முஸ்லிம் மௌலவி அரசியலமைப்பை தீயிட்டு எரித்திருந்தால் அவர்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருப்பார்கள் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன்…

போக்குவரத்து அமைச்சரின் அதிரடி உத்தரவு!!

வடக்கு புகையிரத பாதை அபிவிருத்திப் பணிகளின் போது இடம்பெற்றதாக கூறப்படும் முறைகேடுகள் குறித்து உடனடியாக விசாரணை நடத்துமாறு போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். போக்குவரத்து அமைச்சில்…

வெல்லவாய பகுதியில் மீண்டும் நிலநடுக்கம்!!

வெல்லவாய பிரதேசத்தில் மீண்டும் சிறிய நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. வெல்லவாய நகரின் கிழக்கில் இன்று (11) அதிகாலை 3.48 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.…

நிலக்கரியை கொள்வனவு செய்வதற்கான நிதி இல்லை நிலக்கரியை கொள்வனவு செய்வதற்கான நிதி இல்லை!!

நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் உற்பத்திக்கு தேவையான நிலக்கரியை கொள்வனவு செய்வதற்கு போதிய நிதி ஒதுக்கீடுகள் இதுவரை கிடைக்கவில்லை என இலங்கை நிலக்கரி நிறுவனம் தெரிவித்துள்ளது. பெப்ரவரி மாதத்தில் 22 பில்லியன் ரூபா தேவைப்படுவதாக அதன்…

இலங்கை வரவுள்ள சீன பிரதிநிதிகள் குழு!!

சீன அரசாங்கத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று இலங்கைக்கு விஜயம் செய்யத் தயாராக இருப்பதாக இலங்கைக்கான சீனத் தூதுவர் தெரிவித்துள்ளார். இலங்கையில் புதிய முதலீட்டு வாய்ப்புகளை ஆராய்வதற்காக எதிர்வரும் மாதத்தில் வாருகை தரவுள்ளதாக அவர்…

சரியும் அதானி பங்குகள்.. முதலீட்டாளர்களை பாதுகாப்பது எப்படி? மத்திய அரசுக்கு உச்ச…

அதானி குழுமம் முறைகேடு செய்திருப்பதாக கூறி ஹிண்டன்பர்க் வெளியிட்ட அறிக்கை தொடர்பாக விசாரிக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் எம்.எல்.ஷர்மா, விஷால் திவாரி ஆகியோர் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர்.…

தொடர்ந்து உயரும் பலி எண்ணிக்கை- துருக்கி, சிரியாவில் இதுவரை 24 ஆயிரம் பேர் பலி!!

துருக்கி- சிரியா எல்லையோர நகரங்களில் கடந்த 6ம் தேதி அதிகாலை அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களால் பேரழிவு ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கம் அதிகாலை ஏற்பட்டதால் மக்கள் வீடுகளில் உறங்கிக்கொண்டிருந்த நேரத்தில் வீடுகள் இடிந்து விழுந்து தரைமட்டமாகின.…

இலவச மின்சாரம்.. 500 ரூபாய்க்கு சமையல் எரிவாயு.. ராஜஸ்தான் பட்ஜெட்டில் அசத்தல்…

ராஜஸ்தான் மாநிலத்தில் இன்று முதலமைச்சர் அசோக் கெலாட் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தலுக்கு முன்னதாக அவர் தனது கடைசி பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். அதில், ரூ.19,000 கோடிக்கு…

ஐதராபாத்தில் பிரதமர் மோடி வருகையொட்டி மத்திய பட்ஜெட்டுக்கு எதிராக நூதன போஸ்டர்கள்!!

பிரதமர் நரேந்திர மோடி வருகிற 13-ந் தேதி ஐதராபாத் நகருக்கு வருகிறார். செகந்திராபாத் ரெயில் நிலையத்தை நவீன மயமாக்குதல் மற்றும் பிற ரெயில்வே திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட உள்ளார். பிரதமர் மோடி வருகை தருவதை முன்னிட்டு, ஐதராபாத் தெருக்களில்…

நாட்டின் சில பகுதிகளில் இன்று மிதமான மழை !!

வடக்கு மற்றும் கிழக்கு மாகாண கடற்பரப்புகளில் இன்று ஓரளவு மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை, மத்திய மாகாணத்திலும் பதுளை, இரத்தினபுரி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலை அல்லது…

ரஷ்யாவின் இலக்காகிய ஐரோப்பிய நாடு – மொத்தமாக சிதைக்கும் ரகசிய திட்டம் !!

விளாடிமிர் புடினின் ரஷ்யா இன்னொரு ஐரோப்பிய நாட்டை மொத்தமாக சிதைக்கும் ரகசிய திட்டத்துடன் களமிறங்க இருப்பதாக ஜெலென்ஸ்கி அம்பலப்படுத்தியுள்ளார். உக்ரைன் உளவுத்துறை ரஷ்யாவின் இந்த ரகசிய திட்டத்தை தெரிந்துகொண்டதாகவும் அவர்…

சென்னையில் மயானங்களில் கண்காணிப்பு கேமராக்களுடன் பாதுகாப்பு வசதி செய்யப்படும்- மேயர்…

சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள மயான பூமிகளில் கட்டணமில்லா சேவைகளை உறுதிப்படுத்துதல், உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி நவீன முறையில் அழகுபடுத்தி பராமரித்தல், தொடர்பான ஆய்வுக் கூட்டம் மேயர் பிரியா தலைமையில் ரிப்பன் கட்டிட வளாக…

ஜனாதிபதி – பாகிஸ்தான் கூட்டுப்படை அதிகாரி சந்திப்பு!!

மூன்று நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள பாகிஸ்தான் கூட்டுப்படைகளின் பிரதம அதிகாரி ஜெனரல் சாஹிர் ஷம்ஷாத் மிர்ஸா ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்துள்ளார். நட்பு நாடுகள் என்ற வகையில் இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும்…

மனிதர்களை தாக்கப்போகும் இன்னொரு பேரழிவு..! உலகளாவிய அச்சுறுத்தல் !!

மனிதர்களுக்கு தொற்றும் பறவை காய்ச்சல் தொடர்பில் உலக சுகாதார அமைப்பு கடுமையான எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது . பறவைக் காய்ச்சலில் மனித மாறுபாட்டின் சாத்தியம் இருப்பதாக உலக சுகாதார அமைப்பின் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். பறவைகளில்…

தெருவில் சிறுநீர் கழித்தால் 50 ரூபாய் அபராதம்- விதிமுறையை தீவிரப்படுத்த மாநகராட்சி…

சென்னை மாநகரில் கண்ட இடங்களில் சிறுநீர் கழிப்பதை யாரும் குற்றமாக கருதுவது இல்லை. ஆனால் மாநகராட்சி சட்டப்படி பொது இடத்தில் சிறுநீர் கழிப்பவர்களிடம் 50 ரூபாய் அபராதமாக வசூலிக்க முடியும். இதனை மாநகராட்சி அதிகாரிகள் முழுமையாக அமல்படுத்த முடிவு…

21,000-ஐ கடந்த துருக்கி சிரியா உயிரிழப்புகள் – உலகவங்கி எடுத்த உடனடி நடவடிக்கை !!

துருக்கி மற்றும் சிரியாவில் கடந்த 6-ம் திகதி அடுத்தடுத்து 7.8 ரிக்டர் , 7.5 ரிக்டர் அளவுகளில் நிலநடுக்கங்கள் பதிவாகியிருந்தன. இதனை தொடர்ந்து இரவில் 3வது நிலநடுக்கம் 6 ரிக்டர் அளவில் பதிவாகியிருந்தது. அடுத்தடுத்த தொடர் நிலநடுக்கத்தால்…

வருமான வரித்துறை அதிகாரியாக நடித்து லட்சக்கணக்கில் பணம் சுருட்டிய பெண்- விடுதியில்…

கோவை ஆர்.எஸ்.புரம் ராகவன் வீதியில் மகளிர் விடுதி செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான பெண்கள் தங்கி இருந்து வேலைக்கு சென்று வருகின்றனர். கடந்த 3 வாரங்களுக்கு முன்பு இந்த விடுதிக்கு இளம்பெண் ஒருவர் வந்தார். அவர் விடுதி வார்டன்…

அதிக வேலைவாய்ப்புகளை வழங்கியதில் முதலிடம் பிடித்த நாடு எது தெரியுமா..!

2022 ஆம் ஆண்டில், இந்தியர்களுக்கு அதிக வேலைவாய்ப்புகளை வழங்கிய வளைகுடா நாடுகளில் சவுதி அரேபியா முதலிடத்தையும், குவைத் இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளது. 2022 இல் சவுதி அரேபியா 1,78,630 இந்தியர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கியுள்ளது.…

ராமேசுவரம் அருகே கடலில் வீசப்பட்ட 17.74 கிலோ தங்க கட்டிகள் மீட்பு: தங்கம் கடத்தலில்…

ராமநாதபுரம், தூத்துக்குடி, நாகை, புதுக்கோட்டை உள்ளிட்ட கடலோர மாவட்டங்கள் இலங்கைக்கு மிக அருகில் இருப்பதால் இங்கிருந்து சட்டவிரோதமாக இலங்கைக்கு கஞ்சா, மஞ்சள், கடல் அட்டை, பீடி இலை, கடல் குதிரை, உரங்கள் உள்ளிட்டவை கடல் வழியாகக் கடத்தப்பட்டு…

சூரிய குடும்பத்தின் விளிம்பில் உள்ள குள்ள கிரகத்தை சுற்றி வளைய அமைப்பு- விஞ்ஞானிகள்…

சூரிய குடும்பத்தை பற்றிய ஆய்வுகளில் பல்வேறு நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் உலகின் மிகப்பெரிய ஆப்டிக்கல் தொலை நோக்கியான 10.4 மீட்டர் விட்டம் கொண்ட கிரேன் டெலஸ்கோப்பியோ கனரி யாசில் பொருத்தப்பட்ட இங்கிலாந்தின் ஷெபீல்ட்…

கபடி விளையாடிக் கொண்டிருந்தபோது 10ம் வகுப்பு மாணவி மாரடைப்பால் உயிரிழப்பு !!

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே உள்ள தனியார் பள்ளியில் கபடி விளையாடிக் கொண்டிருந்தபோது, 10ம் வகுப்பு மாணவி ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மாணவிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்து…

துருக்கி – சிரியாவை துரத்தும் சோகம்: இடிபாடுகளில் மீட்கப்பட்டவர்கள் கடும் குளிர்…

துருக்கி- சிரியா நாடுகளை கடந்த திங்கட் கிழமை உலுக்கிய நிலநடுக்கம் அந்நாட்டு மக்களை நிலை குலைய செய்துள்ளது. நிலநடுக்கத்தால் குலுங்கிய ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் நொடிப்பொழுதில் இடிந்து விழுந்து தடைமட்டமானது. சின்னாபின்னமான கட்டிட இடிபாடுகளில்…

ஆதியோகி சிலையை ஹெலிகாப்டரில் பார்வையிடும் ஜனாதிபதி திரவுபதி முர்மு- பாதுகாப்பு ஏற்பாடுகள்…

கோவை பூண்டி அருகே ஈஷா யோகா மையம் உள்ளது. இந்த யோகா மையத்தில் வருடந்தோறும் மகா சிவராத்திரி விழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான மகா சிவராத்திரி விழா வருகிற 18-ந்தேதி நடக்கிறது. தியான லிங்கத்தில் பஞ்சபூத ஆராதனையுடன்…

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்திய மக்கள் உதவ வேண்டும்- சிரியா தூதரகம்…

துருக்கி மற்றும் சிரியா நாட்டு எல்லைப்பகுதிகளை கடந்த 4 நாட்களுக்கு முன்பு உலுக்கிய நிலநடுக்கத்துக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 21 ஆயிரத்தை தாண்டி விட்டது. ஏற்கனவே சிரியாவில் நடந்து வரும் உள்நாட்டு போரால் அந்நாட்டு மக்கள் கடுமையான பாதிப்பை…

காங்கிரஸ் கட்சியை விமர்சிக்க தகுதி இல்லை- எடப்பாடி பழனிசாமிக்கு கே.எஸ்.அழகிரி கண்டனம்!!

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி என்பது அ.தி.மு.க. கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. தி.மு.க. தலைமை காங்கிரசுக்கு தொகுதியை ஒதுக்கியது…

மனைவியுடன் விவாகரத்து- விதவை பெண்ணுடன் ஊர் சுற்றும் பில் கேட்ஸ்!!

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனரும், உலக பணக்காரர்களில் ஒருவருமாக திகழ்ந்து வருபவர் பில் கேட்ஸ். இவரது முன்னாள் மனைவி மெலிண்டா. இவர்களுக்கு ஜெனீபர் (வயது 26 ) என்ற மகனும் ரோரி (23) மற்றும் போபே (20) என்ற 2 மகள்களும் உள்ளனர்.…