தீவகத்தில் நோயாளிகள் இறக்கும் அபாயம்!!
துரித நோயாளர் காவு வாகனம் ( அம்புலன்ஸ் ) இன்மையால் நெடுந்தீவு,நயினாதீவு, புங்குடுதீவு மக்கள் இறக்கும் நிலை என்கிறார் வேலணை பிரதேச சபை உறுப்பினர் கருணாகரன் நாவலன். அவரது அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளவாறு
புங்குடுதீவு பிரதேச…