;
Athirady Tamil News
Daily Archives

11 March 2024

யாழில். இராணுவ வாகனம் மோதி வயோதிப பெண் படுகாயம்

இராணுவ வாகனம் மோதியதில் வயோதிப பெண்ணொருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் எழுதுமட்டுவாழ் பகுதியில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை இராணுவ வாகனமும் , மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதி…

இந்தியாவிற்கு எதிரான மாலைதீவின் அடுத்த நகர்வு: உருவாகிறது புதிய சர்ச்சை

இந்தியாவுடனான உறவை முறித்துக் கொண்டுள்ள மாலைதீவு தற்போது , துருக்கியுடன் ஆயுத ஒப்பந்தமொன்றை கைச்சாத்திட்டுள்ளது. அதன்போது, துருக்கியிடமிருந்து மாலைதீவு ட்ரோன்களை வாங்கியுள்ளதாகவும் அவற்றை இயக்குவதற்கு ட்ரோன் தளமொன்றை நிறுவ…

நிதி கையிருப்பை அதிகரித்தமையினால் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த முடிந்துள்ளது: மனுஷ…

நாட்டின் நிதி கையிருப்பை அதிகரித்ததன் மூலம் தற்போதைய அரசாங்கத்தினால் நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த முடிந்ததுள்ளது என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். ஜயகமு ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தை…

நாடாளுமன்றத்தை கலைக்க இரகசிய திட்டம்

நாடாளுமன்றத்தை கலைப்பது தொடர்பில் ஆளும்கட்சி மற்றும் எதிர்க்கட்சி சிரேஷ்ட உறுப்பினர்கள் குழுவிற்கு இடையில் நாடாளுமன்றத்திற்கு கொண்டுவரப்பட்ட பிரேரணையின் ஊடாக இரகசிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. யாழில் காணி…

சர்வதேச ரீதியில் சிவப்பு அறிவிப்பு விடுக்கப்பட்ட 43 பேர்

பாதாளக் குழுக்களை சேர்ந்த 43 பேருக்கு எதிராக சர்வதேச சிவப்பு அறிவிப்புகள் பெறப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. கொழும்பில் நேற்றையதினம்(10) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே காவல்துறை ஊடகப்…

கனடாவில் அங்குரார்ப்பணம் செய்யப்படும் புதிய இந்து கோவில்

கனடாவின் புதிய இந்துக் கோயில் ஒன்று அங்குரார்ப்பணம் செய்யப்பட உள்ளது. பிரின்ஸ் ஒப் எட்வர்ட் தீவுகளில் முதல் தடவையாக இந்து கோயில் ஒன்று நிர்மானிக்கப்பட்டுள்ளது. தீவுகளில் வாழ்ந்து வரும் இந்து சமூகத்தினர் கூட்டாக இணைந்து இந்த கோயிலை…

தில்லி: அனைத்து ஆழ்துளைக் கிணறுகளையும் 2 நாள்களுக்குள் மூட உத்தரவு!

மேற்கு தில்லியின் கேஷப்பூர் மண்டி பகுதியில் உள்ள தில்லி குடிநீர் வாரிய நீர் சுத்திகரிப்பு நிலையம் அருகே இருந்த 40 அடி ஆழமுள்ள ஆழ்துளைக் கிணற்றுக்குள், அடையாளம் தெரியாத நபர் ஒருவர் விழுந்ததாக நேற்றுமுன் தினம் (மார்ச் 9) நள்ளிரவு 1 மணியளவில்…

வெடுக்குநாறிமலை ஆதி சிவன் கோவில் சிவராத்திரியில் பொலிஸாரின் அட்டூழியங்கள்: இன்று நல்லூரில்…

வெடுக்குநாறி மலை ஆதி சிவன் கோவில் மகா சிவராத்திரி பூசையின் போது பொலிஸாரின் அட்டூழியங்களைக் கண்டித்தும், கைது செய்தோரை உடன் விடுதலை செய்யவும் வலியுறுத்தி இன்று திங்கட்கிழமை(11.03.2024) மாலை 04 மணியளவில் நல்லை ஆதீன முன்றலில் கவனயீர்ப்பு…

பனாமா கால்வாயில் வரலாறு காணாத வறட்சி : நெருக்கடி நிலையில் உலக வர்த்தகம்

பனாமா கால்வாயின் நீர்மட்டம் குறைந்து வருவது உலக பொருளாதாரத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியிருப்பதற்காக அதிகாரபூர்வ நீரியல் நிபுணரான நெல்சன் குவேரா தெரிவித்துள்ளார். தவிரவும், உலகில் இரண்டாவது பெரிய கடல் வர்த்தக மார்க்கமாக விளங்கும்…

இலங்கைக்குக் கடத்தப்படவிருந்த 400 கிலோ கஞ்சா தமிழகத்தில் மீட்பு

இலங்கைக்குக் கடத்துவதற்காக இறால் பண்ணையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 400 கிலோ கஞ்சா தமிழகத்தில் கைப்பற்றப்பட்டுள்ளது. தொண்டி கடல் வழியாக நாட்டுப் படகில் இலங்கைக்குக் கடத்துவதற்காக மீமீசல் அருகே உள்ள இறால் பண்ணையில் பதுக்கி…

ஐ.தே.கவின் முதல் கூட்டத்திலே முரண்பாடு! வெளியான காரணம்

ஐக்கிய தேசியக் கட்சியின் முதலாவது மக்கள் கூட்டத்திலேயே கட்சிக்குள் முரண்பாட்டு நிலை ஏற்பட்டுள்ளதாக தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தேர்தல்களை இலக்கு வைத்து குளிடியாபிட்டிய பிரதேசத்தில் முதல் கூட்டம் நடைபெற்றது. பேச்சாளர்…

வன்முறையில் இருந்து பெண்களைப் பாதுகாக்க ஜனாதிபதி தலைமையில் புதிய திட்டம்

புதிய யோசனை ஒன்றின்படி, பெண்களின் உரிமைகளை உறுதிப்படுத்தவும், பாலின அடிப்படையிலான பாகுபாடு மற்றும் வன்முறையில் இருந்து பெண்களைப் பாதுகாக்கவும் தேசிய மகளிர் ஆணையம் ஒன்று அமைக்கப்பட உள்ளது. பெண்கள், சிறுவர் விவகாரங்கள் மற்றும் சமூக…

பாகிஸ்தான் மதநிந்தனை குற்றச்சாட்டில் 22 வயது மாணவனுக்கு மரண தண்டனை

பாகிஸ்தானில் மதநிந்தனை குற்றச்சாட்டின் பேரில் கைது 22 வயது மாணவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அந்த மாணவர் வாட்ஸ்-ஆப் ஊடகத்தில் நபிகள் நாயகத்தை அவமதிக்கும் வகையிலான படங்கள் மற்றும் விடியோக்களை அனுப்பியதாக வழக்கு நடைபெற்றுவந்தது.…

துபாய் செல்ல காத்திருப்போருக்கு மகிழ்ச்சியான தகவல்

ஐக்கிய அரபு அமீரகம் தங்கள் நாட்டிற்கு மக்கள் இலகுவாக வந்து செல்வதற்காக புதிய விசா முறைமைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, ஐக்கிய அரபு அமீரகம் வேலை உட்பட விசாக்களை பெறுவதற்கான செயல்முறையை இலகுபடுத்துவதற்கும் விரைவாகவும் மாற்றுவதற்கு…

பணக்காரர்கள் வரிசையில் எலான் மஸ்க் பிடித்துள்ள இடம்

எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு 40 பில்லியன் டாலர்கள் வரை சரிந்து அவர் உலக பணக்காரர்கள் பட்டியலில் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். உலகப் பணக்காரர்கள் பட்டியலில் லூயிஸ் உய்ட்டன் நிறுவன தலைமை செயல் அதிகாரி பெர்னார்ட் அர்னால்ட்…

நடுக்கடலில் ஒரு வாரமாக தத்தளித்த ஒரு குழு: பின்னர் நடந்த மறக்க முடியாத சம்பவம்

மெக்சிகோ வளைகுடாவில் ஒரு சிறிய படகில் தத்தளித்துக் கொண்டிருந்த 14 பேர் கொண்ட குழுவை உலகின் மிகப்பெரிய பயணக் கப்பலின் ஊழியர்கள் மீட்டுள்ளனர். ஒருவார காலத்திற்கும் மேலாக தொடர்புடைய 14 பேர்களும் அந்த சிறிய படகில் ஒருவார காலத்திற்கும் மேலாக…