;
Athirady Tamil News
Daily Archives

1 April 2024

ஐரோப்பிய நாடொன்றில் குறைவடைந்த பிறப்பு வீதம்

ஐரோப்பிய நாடான இத்தாலியில் கடந்த சில ஆண்டுகளாக குழந்தை பிறப்பு வீதம் குறைவடைந்து வருகின்றதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டு்ளளன. இது தொடர்பாக அந்நாட்டின் தேசிய புள்ளியியல் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி கடந்த…

பிறந்தநாள் கேக் சாப்பிட்டு 10 வயது சிறுமி பலி: ஆன்லைன் ஆர்டரில் அதிர்ச்சி!

பஞ்சாபில் பிறந்தநாள் கேக் சாப்பிட்ட 10 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிறந்தநாள் கேக் சாப்பிட்ட குழந்தைக்கு ஏற்பட்ட பரிதாபம் பஞ்சாபின் பாட்டியாலாவில், ஆன்லைனில் பிறந்தநாள் கேக் ஆர்டர் செய்து சாப்பிட்டதால்…

நாட்டில் குழந்தைகளிடையே அதிகரிக்கும் குறைபாடு – வைத்திய நிபுணர்கள் எச்சரிக்கை

நாட்டில் பார்வை குறைபாட்டால் குழந்தைகள் அதிகமாக பாதிக்கப்படுவதாக வைத்திய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் பெரும்பாலான குழந்தைகள் மூக்குக் கண்ணாடி அணிவதை வழக்கமாக வைத்துள்ளதோடு, தற்போது லென்ஸ் பயன்பாடும் அதிகரித்து வருகின்றது.…

யாழ். ஊடகவியலாளர்களுக்கு விருது வழங்கி கௌரவிப்பு

தந்தை செல்வாவின் 126 ஆவது ஜனனதின விழாவும், விருது வழங்கும் நிகழ்வும் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. யாழ்.வலிகாமம் மேற்கு பிரதேச சபை மண்டபத்தில் வடமாகாண தந்தை செல்வா நற்பணி மன்றத்தின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு…

யாழில் வைத்திய சாலை பணியாளர் மீது தாக்குதல்

யாழ்ப்பாணம் - குறிகட்டுவான் இறங்குதுறையில் வைத்து, புங்குடுதீவு வைத்தியசாலை பணியாளர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நயினாதீவில் வசிக்கும் குறித்த பணியாளார் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை , நயினாதீவில் இருந்து, படகில் குறிகட்டுவான்…

மாத்தறையில் நிகழ்ந்த சோகம் ; பல்வலியால் உயிரிழந்த யுவதி

மாத்தறை, பரகல பிரதேசத்தில் பல்வலி காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மொரவக பிரதேசத்தைச் சேர்ந்த யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார். 29 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மேலதிக விசாரணை குறித்த சிறுமி ஒரு…

கம்போடியாவில் சிக்கி தவித்த 250 இந்தியர்கள் மீட்பு: இந்திய வெளியுறவு துறை அமைச்சகம் தகவல்

கம்போடியாவுக்கு வேலை தேடிச் சென்ற 250 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளதாக இந்திய வெளியுறவு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், இவர்கள் போலி வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றும் முகவர் மூலமாக…

தமிழரசுக் கட்சியின் ஆதரவின்றி ஜனாதிபதியாக எவரும் வரமுடியாது: சாணக்கியன் பகிரங்கம்

அடுத்த ஜனாதிபதியாக வர நினைக்கின்ற எவருமே தமிழரசு கட்சியின் ஆதரவு இன்றி ஜனாதிபதியாக வரமுடியாதளவிற்கு தமிழரசு கட்சியை பலப்படுத்திக் கொள்வது தான் எங்களுக்கு தற்போது இருக்கும் பொறுப்பு என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.…

முதலையால் இழுத்து செல்லப்பட்டு பலியான பெண்

மீகலேவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கலங்குட்டிவ கால்வாயில் நீராடச் சென்ற பெண் ஒருவரை முதலை ஒன்று இழுத்துச் சென்றுள்ளது. குறித்த பெண் நேற்று மாலை கால்வாயில் நீராடச் சென்ற போதே இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பின்னர்…

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு இந்தியாவை சாடிய மைத்திரி : ஹர்ஷ டி சில்வா குற்றச்சாட்டு

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலுடன் இந்தியாவைத் தொடர்புபடுத்தும் சர்ச்சைக்குரிய கருத்தை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா (Harsha de Silva)…

ஜூலை, ஆகஸ்ட் மாத ஆரம்பத்தில் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் அறிவிக்கப்படும் – தேர்தல்கள்…

எதிர்வரும் ஜூலை மாத இறுதியில் அல்லது ஆகஸ்ட் மாத ஆரம்பத்தில் ஜனாதிபதி தேர்தல் குறித்து உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. செப்டம்பர் 17 ஆம் திகதிக்கும் ஒக்டோபர் 17 ஆம் திகதிக்கும் இடையில்…

நாளொன்றுக்கு வீணாகும் உணவு : ஐ.நா வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

உலகளாவிய ரீதியில் உணவு விரயம் தொடர்பான அறிக்கையை ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டில் ஐந்தில் ஒரு பங்கு அளவில் உணவு விரயமானதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. வீடுகளில் 63 கோடி தொன், உணவகங்களில் 29 கோடி…

ஜப்பானில் தடை செய்யப்பட்ட மருந்தை சாப்பிட்ட ஐவர் பலி

ஜப்பானின் ஒசாகா நகரை தலைமையிடமாக கொண்டு கோபயாஷி பார்மாசூட்டிகல் நிறுவனம் செயல்படுகிறது. இந்த நிறுவனம் பெனிகோஜி கொலஸ்ட் ஹெல்ப் உள்ளிட்ட கொலஸ்ட்ரால் குறைக்கும் மருந்துகளை தயாரித்து விற்பனை செய்கிறது. அதன்படி கடந்த ஆண்டில் மட்டும் சுமார் 18…

கனடாவில் அதிகரிக்கும் அரசியல்வாதிகளின் சம்பளம்: பிரதமருக்கு எவ்வளவு தெரியுமா!

கனடாவில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ (justin trudeau) உள்ளிட்ட அனைத்து அரசியல்வாதிகளினதும் சம்பளங்கள் அதிகரிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த சம்பள அதிகரிப்பானது, எதிர்வரும் ஏப்ரல் மாதம் 1 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு…