;
Athirady Tamil News

மாத்தறையில் நிகழ்ந்த சோகம் ; பல்வலியால் உயிரிழந்த யுவதி

0

மாத்தறை, பரகல பிரதேசத்தில் பல்வலி காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மொரவக பிரதேசத்தைச் சேர்ந்த யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

29 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலதிக விசாரணை
குறித்த சிறுமி ஒரு வருடத்திற்கும் மேலாக சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சமீபத்தில் பல்வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

You might also like

Leave A Reply

Your email address will not be published.