;
Athirady Tamil News
Daily Archives

3 April 2024

சட்டவிரோத மணலுடன் 4 வாகனங்கள் சாவகச்சேரி பொலிஸாரால் பறிமுதல் – சாரதிகளும் கைது

சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்ட மற்றும் உரிய அனுமதிப் பத்திரங்கள் இன்றி மணல் ஏற்றிச் சென்ற 4 வாகனங்கள் சாவகச்சேரி பொலிஸாரால் கைப்பற்றப்பட்டிருப்பதுடன், அதன் சாரதிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட…

இரத்தினபுரியில் கோர விபத்து சம்பவம்… 7 பேருக்கு நேர்ந்த நிலை?

இரத்தினபுரியில் லொறி மற்றும் வேன் மோதி விபத்துக்குள்ளானதில் 7 பேர் காயமடைந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் பத்துல்பான பிரதேசத்தில் இன்றையதினம் (03-04-2024) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விபத்தில்…

கிளிநொச்சியில் உலக கடற்புற்கள் தினம்(World Sea grass Day)அனுஷ்டிப்பு!

உலக கடற்புற்கள் தினம்(World Sea grass Day) கடல்சார் சுற்றுச்சூழலில் கடற்புல் மற்றும் அதன் முக்கிய செயல்பாடுகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக மார்ச் 1ம் திகதி அனுஷ்டிக்கப்படுகிறது. அந்தவகையில், கிளிநொச்சியில் உலக கடற்புற்கள்…

சுவிஸ் விமானத்தில் அட்டகாசம் செய்த பயணி: புறப்பட்ட இடத்திலேயே மீண்டும் தரையிறக்கம்

அமெரிக்காவிலிருந்து சுவிட்சர்லாந்து நோக்கிப் புறப்பட்ட சுவிஸ் ஏர்லைன்ஸ் விமானமொன்று மீண்டும் அமெரிக்காவிற்கே திரும்பிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த விமானத்தில் பயணியொருவர் முரண்பட்டுள்ளதுடன் பணியாளர்களை தாக்கியதையடுத்து விமானம்…

யாழ்.விமான நிலையத்தை தனியார் பிரிவிற்கு வழங்குவது தொடர்பில் விருப்பங்கள் கோரப்பட்டுள்ளன

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை தனியார் துறையினருக்கு குத்தகைக்கு வழங்குவது தொடர்பில் உள்நாட்டு, வௌிநாட்டு முதலீட்டாளர்களின் விருப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.…

கிளிநொச்சியில் மாணவர்களிற்காக சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விநியோகத் திட்டம் ஆரம்பித்து…

கிளிநொச்சி மாவட்டத்தின் புனித பற்றிமா றோமன் கத்தோலிக்க தமிழ்க் கலவன் பாடசாலையில் மாணவர்களின் தேவை அறிந்து சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விநியோகத் திட்டம் நேற்று(02) ஆரம்பித்து வைக்கப்பட்டது. குறித்த பாடசாலையில் சுமார் 400க்கும் மேற்பட்ட…

மூன்று அச்சுகளில் சுழலும் பிரசார களம்

தமிழகத்தில் அனல் பறக்கும் மக்களவைத் தேர்தல் பிரசாரம் மூன்று அச்சுகளில் சுழல்கிறது. முதலில் யாருக்கு இடையே போட்டி என்பதே பிரதானமாக உள்ளது. இதற்குத் தொடக்கப் புள்ளி அமைத்தவர் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை எனலாம். 2023 அக்டோபரில் பாஜக…

கிளிநொச்சியில் அதிர்ச்சி சம்பவம்… பிள்ளைகளின் உணவில் விஷம் கலந்த விஷமிகள்!

கிளிநொச்சி பகுதியில் இரண்டு தரப்பினர்களுக்கிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் காரணமாக வீடொன்றில் இருந்த முக்கிய ஆவணங்கள் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கிளிநொச்சியில் உள்ள தர்மபுரம், உழவனூர் பகுதியில்…

கட்டுநாயக்க பகுதியில் போதைப்பொருள் விற்பனை செய்யும் மருந்தகம்: இருவர் அதிரடியாக கைது

கட்டுநாயக்க, ஆண்டியம்பலம் (Katunayaka) பகுதியில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்த இருவர் கட்டுநாயக்க பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது சந்தேகநபரிடமிருந்து 07 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார்…

பின்லாந்தில் விபரீதம்: பாடசாலை மாணவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய சிறுவன்

பின்லாந்து ஆரம்ப பாடசாலையொன்றில் துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், பின்லாந்தில், வன்டா நகரில் உள்ள பள்ளி ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 12 வயதுடைய 3 மாணவர்கள்…

33 ஆண்டுகால அரசியல் பயணம் : இன்றுடன் ஓய்வு பெறுகிறார் மன்மோகன்சிங்

கடந்த 33 ஆண்டு காலமாக இந்திய அரசியலில் பயணம் செய்த முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் (manmohan-singh) இன்றுடன் ஓய்வு பெறவுள்ளதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. கடந்த 1991 முதல் 2019 ஆம் ஆண்டு வரை அசாம் மாநிலத்தில் இருந்தும், 2019 ஆம்…

இலங்கை வரும் முருகன், ரொபர்ட் பயஸ் மற்றும் ஜெயகுமார்! கடவுச்சீட்டில் காத்திருந்த ஏமாற்றம்

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி(Rajiv Gandhi) கொலை வழக்கிலிருந்து விடுதலையான முருகன், ரொபர்ட் பயஸ் மற்றும் ஜெயகுமார் ஆகியோர் இன்று நாட்டுக்கு அழைத்துவரப்படவுள்ளதுடன் அவர்களுக்கு ஒருவழி கடவுச்சீட்டு (Passport)மாத்திரம்…

வித்தியா படுகொலை வழக்கு: குற்றவாளிகளின் மேன்முறையீடு பிரதம நீதியரசருக்கு…

யாழ். புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா படுகொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட சுவிஸ்குமார் உள்ளிட்ட குற்றவாளிகள், தம்மை விடுவிக்குமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேன்முறையீடு, பிரதம நீதியரசருக்கு அனுப்பப்பட்டுள்ளது.…

யாழில் முதன் முதலாக கண்டுபிடிக்கப்பட்ட இடைக்கால தமிழ்கல்வெட்டு

வன்னியில் தொல்லியற் திணைக்கள ஆய்வின் போது பெரியபுளியங்குளம் என்ற இடத்தில் கி.பி 12-13 ஆம் நூற்றாண்டு காலத்தைச் சேர்ந்த தமிழ்க் கல்வெட்டொன்றை அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த கல்வெட்டியில் வன்னியில் பேராசிரியர் ப. புஷ்பரட்ணம் தலமையில்…

சர்வதேச அளவில் இலங்கைக்கு கிடைத்த அங்கீகாரம்

சர்வதேச ரீதியில் இலங்கை வாழ் மக்களுக்கு சிறந்த அங்கீகாரம் கிடைக்கப் பெற்றுள்ளது. உலகில் பெண்கள் தனியாக சுற்றுலாப் பயணம் செய்யக்கூடிய சிறந்த நாடாக இலங்கை அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. சுற்றுலா பயணம் உலகின் முதனிலை சுற்றுலா சஞ்சிகைகளில்…

கனேடிய பாடசாலைகளில் அறிமுகமாகும் புதிய திட்டம்

கனடாவில் எதிர்வரும் கல்வியாண்டிலிருந்து பாடசாலை மாணவர்களுக்கு மதிய உணவு வழங்க பெடரல் அரசு( தீர்மானித்துள்ளது. இது தொடர்பில் கனடா பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ தெரிவிக்கையில், “நாம் எல்லோருமே, எல்லா பிள்ளைகளுக்கும் வாழ்வின் துவக்கம் நன்றாக…

இளவரசி கேட் ஹரியிடம் ஆசைப்பட்டு கேட்ட விடயம்., சம்மதிக்க மறுத்த மேகன்

புற்றுநோய்க்காக கீமோதெரபி சிகிச்சையில் இருக்கும் இளவரசி கேட் மிடில்டன், ஹரி-மேகன் தம்பதியிடம் ஒரு விடயத்தை ஆசைப்பட்டு கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. இளவரசர் ஹரியும் மேகனும் பிரித்தானிய அரச குடும்பத்துடன் ஒரு இறுக்கமான உறவைக் கொண்டுள்ளனர்,…

உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியல்: அமெரிக்கா, ஜப்பானை பின்னுக்குத்தள்ளி கனடா பிடித்த…

2024யில் மகிழ்ச்சியான G7 நாடுகளில் கனடா இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. G7 நாடுகள் பட்டியலில் கனடா, பிரான்ஸ், அமெரிக்கா, பிரித்தானியா, ஜேர்மனி, ஜப்பான் மற்றும் இத்தாலி ஆகிய உள்ளன. இந்த குழுவானது உலகின் பொருளாதாரத்தில் முன்னேறிய 7…

இந்தியாவை ஆளும் சீனா! தீவிரமடையும் சர்ச்சைகள்

இந்தியாவின் (India) அருணாச்சல பிரதேசத்தில் (Arunachal Pradesh) உள்ள சுமார் 30 இடங்களுக்கு சீனா பெயர் சூட்டியுள்ளது. இதன்படி, 11 குடியிருப்பு மாவட்டங்கள், 12 மலைகள், 4 ஆறுகள், 1 ஏரி, 1 நிலப்பகுதி உள்ளிட்ட 30 இடங்களுக்கு சீனா (China) புதிய…

கின்னஸ் சாதனை படைத்த கனடிய முதியவர்

கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தைச் சேர்ந்த முதியவர் ஒருவர் கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார். சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு உட்பட்ட உலகின் மிகவும் வயது மூத்தவர் என்ற உலக சாதனையை வோல்டர் டவுரோ என்பவர் நிலைநாட்டியுள்ளார். ரொறன்ரோ…