;
Athirady Tamil News
Daily Archives

18 April 2024

யாழில் கசிப்பு பொதியிடலில் ஈடுபட்டிருந்த பெண் கைது

யாழ்ப்பாணத்தில் கசிப்பு விற்பனைக்காக அவற்றை சிறு சிறு பொதிகளாக பொதி செய்து கொண்டிருந்த பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் பெண்ணொருவர் வீட்டில் கசிப்பு விற்பனையில் ஈடுபட்டுள்ளதாக…

கடலில் குழந்தை பிரசவித்த நயினாதீவு பெண்

யாழ்ப்பாணம் - நயினாதீவை சேர்ந்த பெண்ணொருவர் கடலில் குழந்தை பிரசவித்துள்ளார். நயினாதீவை சேர்ந்த பெண்ணொருவருக்கு நேற்றைய தினம் புதன்கிழமை திடீரென பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து , நயினாதீவு பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.…

பாலைவன நாட்டில் வரலாறு காணாத கனமழை! வெள்ளத்தில் மூழ்கியது டுபாய் சர்வதேச விமான நிலையம்

ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் நேற்றுமுன் தினம்  (16) பெய்த கனமழையால் விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கனமழையால் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வீதிகளில் நீர் தேங்கியதனால் பல…

சிறையிலிருந்து ஆட்சி செய்ய கெஜ்ரிவாலுக்கு அனுமதியளிக்க வேண்டும் – நீதிமன்றத்தில்…

சிறையில் இருந்தபடியே ஆட்சி செய்ய அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அனுமதி அளிக்க கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அரவிந்த் கெஜ்ரிவால் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அம்மாநில முதலமைச்சர்…

முல்லைத்தீவில் காவலாளிகளை தாக்கிவிட்டு 35 ஆடுகளை திருடிச் சென்றவர் சிக்கினர்!

புதுக்குடியிருப்பு - மல்லிகைதீவு பகுதியில் ஆட்டு காவலாளிகளை தாக்கிவிட்டு ஆடுகளை திருடிய குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இச் சம்பவம் நேற்று முன் தினம் செவ்வாய்க்கிழமை (16-04-2024) இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில்…

இலங்கையில் தனிநபர் மாதாந்த செலவில் ஒரே மாதத்தில் ஏற்பட்ட மாற்றம்

இலங்கையில் ஒருவரின் மாதாந்த வருமானம் ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் பெப்ரவரி மாதத்தில் குறைந்துள்ளதாகவும் மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபர திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு பெப்ரவரி மாதத்திற்கான அதிகாரபூர்வ வறுமைக் கோடு…

மஹியங்கனையில் போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் கைது

மஹியங்கனை (Mahianganai), ரம்புக்யாய பகுதியில் மோட்டார் சைக்கிளில் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் சென்ற இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த கைது நடவடிக்கை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசியத்…

அரச ஊழியர் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை – அமைச்சு உத்தரவு

ஆசிரியர்கள் மற்றும் கல்வித்துறைசார் உத்தியோகத்தர்கள் வெளிநாட்டு பயணங்களுக்கான விடுமுறை கோரிக்கைகளை முன்வைக்கும் போது அசௌகரியங்களை எதிர்நோக்குவதாக குற்றஞ்சாட்டு எழுந்துள்ளது. கல்வி அமைச்சின் (Ministry of Education) ஊடாக மேற்கொள்ளப்படும்…

சீனாவின் வரலாறு காணாத பொருளாதார வளர்ச்சி : 5.3 வீதம் அதிகரிப்பு

உலகப் பொருளாதாரத்தில் எதிர்பாராத வளர்ச்சியை அடைந்த சீனா தற்போது 2ஆவது இடத்தினை பிடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொரோனா வைரஸ் பெருந்தொற்று தாக்கத்திற்குப் பிறகு சீனாவின் பொருளாதாரம் மிகப்பெரிய அளவில் சரிவை சந்தித்து வந்த நிலையில்,…

இந்தியாவின் சனத்தொகை எவ்வளவு தெரியுமா : ஐ.நா வெளியிட்ட அறிவிப்பு

இந்தியாவில் மொத்த மக்கள் தொகை 144.17 கோடியாக இருக்கும் எனவும் உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகள் பட்டியலில் இந்தியா முதல் இடத்தில் உள்ளது எனவும் ஐக்கிய நாடுகளின் மக்கள் தொகை நிதியம் (UNFPA) தெரிவித்துள்ளது. உலக மக்கள் தொகை விவரத்தை…

மலையக மக்கள் சஜித்தின் பக்கமே: டிலான் உறுதி

மலையகப் பெருந்தோட்ட மக்கள் சஜித்(Sajith Premadasa) பக்கமே நிற்கின்றனர் என்று நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா(Dylan Pereira) தெரிவித்துள்ளார். அத்துடன், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe), ராஜபக்சர்கள் பக்கம் நிற்கும்…

யாழ்ப்பாணத்தில் பரபரப்பு சம்பவம்… கணவனால் மனைவிக்கு நேர்ந்த கொடூரம்!

யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டையில் உள்ள பகுதியொன்றில் கணவன் ஒருவர் மனைவியை, கூரிய ஆயுதத்தால் தாக்கிய சம்பவம் ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த் சம்பவம் நேற்றைய தினம் (17-04-2024) மாலை அராலி பகுதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த…

போதைப்பொருளுடன் சிக்கிய சிறிலங்கா முன்னாள் இராணுவத் தளபதி

அம்பலாங்கொடை கஹவேயில் உள்ள வீடொன்றில் 26 இலட்சம் ரூபா பெறுமதியான மின்சார உபகரணங்கள் மற்றும் கீல்கள் என்பவற்றை திருடிய தென்னிலங்கையில் சக்தி வாய்ந்த பாதாள உலகக் கும்பலுடன் தொடர்புடைய ஓய்வுபெற்ற சிறி லங்கா இராணுவ மேஜர் ஒருவரை 4600…

அநுரவின் மக்கள் மயப்படுத்தப்பட்ட புதிய அரசியலமைப்பு

மக்களுடன் கலந்துரையாடி, மக்கள் மயப்படுத்தப்பட்டதாகவே தேசிய மக்கள் சக்தியின் (National People's Power) ஆட்சியில் புதிய அரசியலமைப்பு கொண்டுவரப்படும் என்று அந்த கட்சியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான நலிந்த…

வடக்கு உள்ளிட்ட பகுதிகளுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை

நாட்டின் பல பகுதிகளில் வெப்பமான வானிலை தொடர்பான செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறித்த தகவலை தெரிவித்துள்ளது. இதனால் குழந்தைகள் மற்றும்…

பதவி விலகும் சிங்கப்பூர் பிரதமர் – எழுந்துள்ள குற்றச்சாட்டு

சிங்கப்பூர் (Singapore) நாட்டின் பிரதமரான லீ சியென் லூங் (Lee Hsien Loong) பதவி விலகவுள்ளதாக அறிவித்துள்ளார். தற்போது, பிரதமர் லீ சியென் லூங் (Lee Hsien Loong) தலைமையிலான மக்கள் செயல் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகின்றது. இவரது பதவி…

சார்லசை பிரிய காரணம் கமீலா அல்ல, இவர்கள்தான்: மரணத்துக்கு முன் டயானா தெரிவித்த தகவல்

தன் கணவர் சார்லசுடனான திருமணம் முறிய காரணம் கமீலா அல்ல, தன் கணவரைச் சுற்றியிருப்பவர்கள்தான் என இளவரசி டயானா தனது மரணத்துக்கு முன் தன்னிடம் கூறியதாகத் தெரிவித்துள்ளார் ராஜ குடும்ப நிபுணர் ஒருவர். திருமணம் முறிய காரணம் கமீலா அல்ல இன்று…

எக்ஸ் பாவனையாளர்களுக்கு பேரிடி! எலான் மஸ்க்கின் அதிரடி திட்டம்

எக்ஸ் (X) தளத்தில் உள்ள போலிக் கணக்குகளை நீக்குவதற்கான ‘Not a Bot’ எனும் சோதனை திட்டத்தை எக்ஸ் நிறுவனம் தற்போது முன்னெடுத்துள்ளது. இதன்படி, புதிதாக எக்ஸ் கணக்கை தொடங்குபவர்கள், எக்ஸ் தளத்தின் ட்வீட்களைப் பார்க்கவும், ஏற்னகவே உள்ள…

விண்வெளியில் கண்டுபிடிக்கப்பட்ட ராட்சத கருந்துளை!

விண்வெளியில் பால்வீதியில் (Milky Way) ஒரு புதிய உறங்கும் ராட்சத கருந்துளை (Sleeping giant black hole) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது விண்மீன் மண்டலத்தில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட கருத்துகளில் மிகப்பெரியது என தெரிவிக்கப்பட்டுள்ளது.…