;
Athirady Tamil News
Daily Archives

23 May 2024

30வது முறையாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை., வரலாறு படைத்த நேபாளி

நேபாளத்தைச் சேர்ந்த கமி ரீட்டா 30வது முறையாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்துள்ளார். பத்து நாட்களில் இரண்டாவது முறையாக உலகின் மிக உயரமான சிகரத்தை அடைந்தார். இந்த சீசனில் இரண்டு முறை எவரெஸ்ட் சிகரத்தை ஏறி புதிய சாதனை படைத்தார். 54…

ஈரான் அதிபர் மரணம்.., கர்நாடகா சுவாமிகளின் ஆருடம் பலித்ததா?

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த விவகாரத்தில் கர்நாடகாவின், கோடி மடாதிபதி சிவானந்த சிவயோகி ராஜேந்திர சுவாமிகளின் ஆரூடம் பலித்ததா என்று கேள்வி எழுந்துள்ளது. ஈரான் அதிபர் மரணம் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3…

பயங்கர ஆயுதம் ஒன்றை விண்வெளிக்கு அனுப்பியது ரஷ்யா: அது என்ன ஆயுதம்?

ரஷ்யா பயங்கர ஆயுதம் ஒன்றை விண்வெளிக்கு அனுப்பியுள்ள நிலையில், அது மற்ற சேட்டிலைட்களைக் கொல்லக்கூடிய ஆயுதமாகும் என அமெரிக்காவே எச்சரித்துள்ளது. பயங்கர ஆயுதத்தை விண்வெளிக்கு அனுப்பிய ரஷ்யா ரஷ்யா, Cosmos-2576 என்னும் சேட்டிலைகளை…

6 புதிய விமான நிலையங்களை அமைக்கும் வளைகுடா நாடு

ஓமன் நாட்டில் புதிதாக 6 விமான நிலையங்கள் கட்டப்படவுள்ளன. ஓமனில் 5 ஆண்டுகளில் 6 புதிய விமான நிலையங்கள் கட்டப்படும் என சிவில் விமான போக்குவரத்து ஆணைய தலைவர் என்.ஜி. Naif bin Ali al Abri, கூறியுள்ளார். ரியாத்தில் உள்ள ஃபியூச்சர் ஏவியேஷன்…

புதிய சட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை மேற்கொண்டுள்ள நடவடிக்கை

புதிய சட்டங்களை கொண்டு வரும் நோக்கில் பரஸ்பர அங்கீகாரப் பதிவு மற்றும் வெளிநாட்டு தீர்ப்புகளை நடைமுறையாக்குதல் தொடர்பான புதிய சட்டத்தை அறிமுகப்படுத்த அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. gசட்டமன்றம் பரஸ்பர அங்கீகாரம் பதிவு செய்தல் மற்றும்…

2010-ம் ஆண்டு முதல் வழங்கப்பட்ட ஓபிசி சான்றிதழ்கள் அனைத்தும் ரத்து – கொல்கத்தா…

மேற்கு வங்கத்தில் 2010ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்ட ஓபிசி சான்றிதழ்கள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக கொல்கத்தா உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2012- மேற்கு வங்க பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் இடஒதுக்கீடு…

வெசாக் தினம்

பௌத்த மதத்தை பின்பற்றும் உலக மக்கள் அனைவரும் புனித வெசாக் தினத்தை மே மாதம் 23ஆம் திகதி அனுஷ்டிக்கின்றனர். வெசாக் பௌர்ணமி போயா தினமானது கௌதம புத்தரின் பிறப்பு, ஞானமடைதல் (பரிநிர்வாண நிலை), இறப்பு ஆகியவற்றைக் குறித்து நிற்கும் ஒரு தினமாக…

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் புதிய பிரதமர் தெரிவு

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் (TGTE) பிரதமராக விசுவநாதன் உருத்திரகுமாரன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் (Transnational Government of Tamil Eelam) நான்காவது தவணைக்காலத்தின் முதலாவது அமர்வு கடந்த மே…

மின்சாரம் திருடியதாக 3 வயது குழந்தை மீது வழக்குப்பதிவு! நீதிபதி எடுத்த முடிவு

மின்சார திருட்டு தொடர்பாக மூன்று வயது குழந்தை மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. பெஷாவர் மின்சார விநியோக நிறுவனம் (PESCO) மற்றும் நீர் மற்றும் மின்சார மேம்பாட்டு…

அனுரவை ஆதரிக்கும் ரணில்: இரகசியங்களை அம்பலப்படுத்தும் எதிர்க்கட்சி

எதிர்வரும் அதிபர் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திசாநாயக்கவை (Anura Kumara Dissanayake) முன்னிலைப்படுத்த ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) முயற்சித்து வருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபர்…

பிரிட்டனில் திடீர் பொதுத்தேர்தல் :பிரதமர் சுனக் அதிரடி அறிவிப்பு

பிரிட்டனில்(uk) எவரும் எதிர்பார்க்காத வகையில் பொதுத்தேர்தலுக்கான நாளை அறிவித்து பிரதமர் ரிஷி சுனக்(Rishi Sunak) அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளார். இதன்படி எதிர்வரும் ஜூலை 4 ஆம் திகதி வாக்கெடுப்புக்கான நாளாக அவர் அறிவித்துள்ளார்.…

தினமும் வாழைப்பழம் சாப்பிடுவதால் உடலுக்கு என்ன நன்மைகள் கிடைக்கும்?

பொதுவாகவே பழங்கள் சாப்பிடுவதால் உடலுக்கு பல நன்மைகள் ஏற்படும். அதிலும் வாழைப்பழம் சாப்பிடுவது பல வகையில் உடலில் நன்மையை வழங்கும். அந்தவகையில் தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிடுவது உங்கள் ஆரோக்கியத்தை எவ்வாறு மேம்படுத்தும் என்பது குறித்து…

கனடாவின் முக்கிய பகுதியில் கத்தி குத்து தாக்குதல்:மூவர் பலி

கனடாவின் (Canada) மொன்றியாலில் இடம்பெற்ற கத்தி கத்து தாக்குதலில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இச்சம்பவமானது மொன்றியாலின் பிலாட்டியு மொன்ட் றோயல் போரோவ் (Montreal's Plateau-Mont-Royal borough) பகுதியில்…

காசாவில் ஹமாஸ் அதிரடி : இஸ்ரேல் படைக்கு ஏற்பட்ட இழப்பு

வடக்கு காசாவில் இடம்பெற்ற மோதலில் தமது தரப்பில் மூன்று படையினர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல்(israel) இராணுவம் தெரிவித்துள்ளது. படை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தவேளை ஹமாஸ் அமைப்பினரின் சினைப்பர் தாக்குதலில் ஒரு படைவீரர் கொல்லப்பட்டதுடன் மேலும்…

உணவுப் பார்சலில் போதைப்பொருள்; அதிர்ச்சியில் பொலிஸார்!

அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நண்பருக்கு உணவுப் பார்சலில் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களை மறைத்து வைத்துக். கொண்டு சென்ற ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் . கைது செய்யப்பட்டவர் அனுராதபுரம் ஜயசிறிபுர பிரதேசத்தை…

03 நாட்களில் 03 இலட்சம் பேரின் மின்சாரம் துண்டிப்பு

கடந்த 3 நாட்களில் 36,900 மின்சார செயலிழப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் அத்துடன் மூன்று இலட்சத்திற்கும் அதிகமானோருக்கான மின்சார விநியோகம் தடைப்பட்டுள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். சீரற்ற காலநிலை…

நாடாளாவிய ரீதியில் வைத்தியசாலைகளில் வேலைநிறுத்தப் போராட்டம் : வெளியான அறிவிப்பு

நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதற்கு சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது. இந்த நிலையில், குறித்த போராட்டமானது எதிர்வரும் 28 ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ளது.…

தமிழர் பகுதியில் தமிழுக்கு உருவாகியுள்ள நிலைமை

ஜனாதிபதியால் திறந்து வைக்கப்படவுள்ள மாங்குளம் வைத்தியசாலையின் பெயர் பலகையில் உள்ள தமிழ் எழுத்து பிழையை திருத்துமாறு சமூக ஆர்வலர்களால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாணத்தில் விசேடமாக அமைக்கப்பட்டிருக்கின்ற மருத்துவப் புனர்வாழ்வு…

முல்லை பெரியாறு அணை பகுதியில் புதிய அணை… பழைய அணையை இடிக்கவும் அனுமதி கோரிய கேரள…

முல்லைப் பெரியாறு அணை பகுதியில் புதிய அணை கட்டவும், பழைய அணையை இடிக்கவும் மத்திய அரசிடம் கேரளா அனுமதி கோரியுள்ளது. முல்லைப்பெரியாறு அருகே புதிய அணை கட்ட அனுமதி கோரி மத்திய அரசிடம் கேரள அரசு விண்ணப்பித்துள்ளது. முல்லைப்பெரியாறு…

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தடுப்பூசி செலுத்திய நபர் மரணம்

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நோயாளி ஒருவர் தடுப்பூசி செலுத்திய பின்னர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. குறித்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் 17வது அறையில் தீக்காயங்களுக்குள்ளாகிய…

லோக்சபா தேர்தலில் இவங்களுக்குத் தான் வெற்றி; மாறாது – பிரசாந்த் கிஷோர் உறுதி!

லோக்சபா தேர்தல் வெற்றி குறித்து பிரசாந்த் கிஷோர் கணித்துள்ளார். லோக்சபா தேர்தல் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இதுவரை 5 கட்ட தேர்தல்கள் முடிந்துள்ளன. ஜூன் 4ஆம் தேதி தேர்தல் முடிவுகள்…

முல்லைத்தீவில் இரு வெவ்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ள ஜனாதிபதி

முல்லைத்தீவு (Mullaitivu) மாவட்டத்தில் நடைபெறும் இருவேறு நிகழ்வுகளில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளார். எதிர்வரும் 26ஆம் திகதி (26.05.2024) முல்லைத்தீவு மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொள்ளும்…

கொழும்பில் இருந்து யாழுக்கு பொதியில் அனுப்பப்பட்ட ஹெரோயின் – பெண் உள்ளிட்ட மூவர்…

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட பொதி ஒன்றினுள் போதைப்பொருளை மிக சூட்சுமமாக அனுப்பி வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பெண்ணொருவர் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்தை சேர்ந்த…

யாழில் இருந்து சென்ற கார் திருகோணமலையில் விபத்து – சிறுமி உயிரிழப்பு

யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதியை சேர்ந்த குடும்பம் ஒன்று பயணித்த கார் திருகோணமலை பகுதியில் விபத்துக்குள்ளானதில் சிறுமி உயிரிழந்துள்ளார். காரில், சிறுவன் படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.…

யாழில். கடற்தொழிலுக்கு சென்றவர் கடலில் மயங்கி விழுந்து உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் கடற்தொழிலுக்கு சென்ற தொழிலாளி ஒருவர் நேற்றைய தினம் புதன்கிழமை கடலில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். அல்லைப்பிட்டி 3ஆம் வட்டாரத்தை சேர்ந்த 58 வயதுடைய அந்தோணிப்பிள்ளை றோமன் மெய்ன்ரன் என்பவரே உயிரிழந்துள்ளார்.…

பலஸ்தீன தேசத்திற்கு கிடைத்த வெற்றி : கடுப்பில் இஸ்ரேல்

பலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்க முடிவு செய்துள்ளதாக ஸ்பெயின்(Spain), அயர்லாந்து(Ireland) மற்றும் நோர்வே(Norway) ஆகிய 3 ஐரோப்பிய நாடுகளும் தெரிவித்துள்ள அதே வேளை இந்த 3 நாடுகளில் இருந்தும் தூதரக அதிகாரிகளை இஸ்ரேல்(israel) திரும்பப்…

பிரான்ஸில் நிரந்தரக் குடியிருப்பு அனுமதி அட்டைகள் வைத்திருப்போருக்கு முக்கிய அறிவித்தல்

பிரான்ஸில் (France) 10 ஆண்டுகள் செல்லுபடியாகும் நிரந்தரக் குடியிருப்பு அனுமதி அட்டை (Permanent residency card) வைத்திருப்பவர்கள் அவற்றை காலாவதி திகதிக்கு முன்னர் புதுப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் நாட்டில் Carte de…

முல்லை பெரியாறு விவகாரம்… உச்சநீதிமன்றம் சென்ற கேரள அரசு!

முல்லைப்பெரியாறு அருகே புதிய அணை கட்ட அனுமதி கோரி மத்திய அரசிடம் கேரள அரசு விண்ணப்பித்துள்ளது. முல்லைப்பெரியாறு அணைக்குக் கீழே புதிய அணை கட்ட கேரள அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, சுற்றுச்சூழல் தாக்க அறிக்கை செய்வதற்கான ஆய்வு எல்லைகள்…

பிரித்தானியாவில் புலம்பெயர காத்திருப்போருக்கு ஏற்பட்டுள்ள புதிய சிக்கல்

பிரித்தானியாவில் புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கையை கட்டுப்படுத்த அந்நாட்டு அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு முயற்சியாக பிரித்தானிய அமைச்சர்கள் ஆங்கிலப் புலமை இல்லாத புலம்பெயர்ந்தோருக்கு சிக்கலை உருவாக்கும் ஒரு அதிரடி…

நாட்டில் எரிப்பொருள் விலையில் திடீர் மாற்றம்

வெசாக் வாரம் ஆரம்பமாகிய நிலையில் எரிபொருள் விற்பனை வரலாறு காணாத வகையில் அதிகரித்துள்ளதாக எரிபொருள் விநியோகஸ்தர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த சில நாட்களாக எரிபொருள் விற்பனை குறைந்திருந்த நிலையில் திடீரென அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.…

யாழில் விடுவிக்கப்பட்ட காணிகளுக்கு செல்ல இராணுவம் தடை…! பொதுமக்கள் அச்சம்

வலிகாமம் வடக்கில் அண்மையில் விடுவித்த நிலங்களுக்குள் செல்ல இராணுவத்தினரால் தடை விதிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர் குறித்த பகுதிகளுக்குள் வெடிபொருட்கள் இருக்கின்றன என்று தெரிவித்தே மக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக…

வடக்கில் சர்ப்பிரைஸ் கிப்ட்டால் சீரழியும் தமிழர்கள்!

தற்போது சர்ப்பிரைஸ் கிப்ட் என்பது வடக்கு மக்களை பிடித்து ஆட்டுவித்து வருவதாகவும் இதனால் சமூக சீர்கேடுகள் இடம்பெறுவதாகவும் சமூக ஆர்வலர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர். வெளிநாடுகளில் வாழும் உறவினர்கள் , தாயகத்தில் உள்ள நண்பொஅர்கள் மற்ரும்…

திருகோணமலை இன்று அதிகாலை கோர விபத்து ; யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சிறுமி பலி

திருகோணமலை - ஈச்சிலம்பற்று, வட்டவன் பகுதியில் இன்று இடம்பெற்ற கார் விபத்தில் யாழ்ப்பாணம் பருத்தித்துறை சேர்ந்த சிறுமி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். குறித்த விபத்தானது இன்று (2024.05.23) அதிகாலை இடம்பெற்றுள்ளது. மேலதிக சிகிச்சை 6…

இலங்கையில் கடன் பெற காத்திருப்போர் தொடர்பில் வெளியான தகவல்

இலங்கையில் பலர் கடன் பெற காத்திருப்பதாக ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளதென ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டத்தின் இலங்கை வதிவிடப் பிரதிநிதி திருமதி அசுசா குபோடா தெரிவித்துள்ளார். இலங்கை மத்திய வங்கியில் அண்மையில் இலங்கையின் நிதி…