;
Athirady Tamil News
Daily Archives

28 May 2024

3 நாட்களில் உயிரை பறிக்கும்; பயங்கர புதுவகை வைரஸ் – உருவாக்கிய சீன விஞ்ஞானிகள்!

3 நாட்களில் உயிரை கொல்லும் புதிய வைரஸை சீன விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். புதுவகை வைரஸ் சீனாவின் ஹெபெய் மருத்துவ பல்கலை விஞ்ஞானிகள் எபோலாவின் சில பகுதிகளை பயன்படுத்தி ஒரு புதிய வைரஸை வடிவமைத்துள்ளனர். நோய் தொடர்பான ஆய்வுக்காக இந்த…

அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி.. தாசில்தார் என நாடகமாடிய கார் டிரைவர்! கோயம்புத்தூரில்…

அரசு வேலை வாங்கித் தருவதற்காக தன்னை தாசில்தார் என்று கூறி லட்சக்கணக்கில் மோசடி செய்த கார் டிரைவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். மோசடி தமிழக மாவட்டமான கோயம்புத்தூர், பெரியநாயக்கன் பாளையத்தை சேர்ந்தவர் சக்திவேல். இவரிடம், கடந்த 7 -ம் திகதி…

எரிபொருள் விலைகளில் ஏற்படவுள்ள மாற்றம்: வெளியான அறிவிப்பு

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம் எதிர்வரும் 31ஆம் திகதி நள்ளிரவு மேற்கொள்ளப்படவுள்ளதாக பெட்ரோலியம் பிரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அமெரிக்க டொலருக்கு (US Dollar) நிகரான இலங்கை ரூபாயின் (Sri Lanka Rupee) மதிப்பு வலுவடைந்து வருவதால்…

மொட்டுக் கட்சியின் காரியாலயத்திற்கு முன்பாக திடீர் பதற்றம்

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்திற்கு முன்பாக கடும் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பத்தரமுல்லை நெலும் மாவத்தையில் அமைந்துள்ள காரியாலயத்திற்கு முன்பாகவே இந்த பதற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பல சிவில் அமைப்புகளின்…

இந்தியாவில் கைதான இலங்கையின் ஐஎஸ்ஐஎஸ் உறுப்பினர்கள்: சந்தேகம் வெளியிடும் இலங்கை பாதுகாப்பு…

ஐ.எஸ்.ஐ.எஸ் (ISIS) பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் இந்தியாவில் கைது செய்யப்பட்ட நான்கு இலங்கையர்களுடன் தொடர்புடையவராக தேடப்படும் ஒஸ்மான்ட் ஜெரார்ட் என்பவரே குறித்த நால்வரையும் கையாள்பவர் என இலங்கை பாதுகாப்புப் படையினர்…

காணமல்போனவர் அடிகாயங்களுடன் சடலமாக மீட்பு; பொலிஸார் தீவிர விசாரணை

வெல்லாவெளிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மண்டூர் பகுதியிலுள்ள வயல் வெளியில் மீட்கப்பட்ட சட்லம் தொடர்பில் பொலிஸார் வீசாரணைகளி ஆரம்பித்துள்ளனர். மட்டக்களப்பு வெல்லாவெளிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மண்டூர் பகுதியிலுள்ள வயல் வெளியில் அமைந்துள்ள…

ஜனாதிபதி ரணில் வீட்டுக்கு தீவைத்த ஆசிரியர் கைது!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பிரதமராக இருந்த போது கொள்ளுப்பிட்டியில் அத்துமீறி நுழைந்து அவரது வீட்டுக்குத் தீ வைத்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரான் ஆசிரியர் ஒருவர் நவுட்டுடுவ கிரந்திடிய பிரதேசத்தில் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது…

கிழக்குப் பட்டதாரி ஆசிரியர் நியமனங்களுக்கு கல்முனை மேல்நீதிமன்று இடைக்காலத் தடை(video)

video link-https://wetransfer.com/downloads/729b21d5cc6de3989fe3292c127ff71b20240528020956/f29c59?utm_campaign=TRN_TDL_05&utm_source=sendgrid&utm_medium=email&trk=TRN_TDL_05 கிழக்கு மாகாணத்தில் இன்று வழங்கப்படவிருந்த பட்டதாரி…

சுவிட்சர்லாந்துக்கு இந்த ஆண்டில் வர இருக்கும் 2,400 அகதிகளுக்கு இடமில்லை

சுவிட்சர்லாந்துக்கு இந்த ஆண்டில் வரவிருக்கும் அகதிகள் எண்ணிக்கை 10 சதவிகிதம் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 2,400 அகதிகளுக்கு இடமில்லை சுவிட்சர்லாந்துக்கு இந்த ஆண்டில் வரவிருக்கும் அகதிகள் எண்ணிக்கை 10 சதவிகிதம் அதிகரிக்கலாம்…

கனடாவில் வாகன திருட்டுக்கள் அதிகரிப்பு: பலர் கைது

கனடாவில் (Canada) பாரிய வாகன கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய 16 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சந்தேக நபர்களை பீல் பிராந்திய காவல்துறையினர்.கைது செய்துள்ளதாகவும் மேலும் 10 பேரை கைது செய்ய…

அமெரிக்காவில் பிரபல ஹொலிவுட் நடிகர் சுட்டுக் கொலை

அமெரிக்காவில் (America) முன்னணி ஹொலிவுட் நடிகரான ஜொனி வாக்டர் திருடர்களின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். 37 வயதான இவர் அமெரிக்காவில் வெளியான தொலைக்காட்சி நாடகங்கள் மற்றும் பல திரைப்படங்களிலும்…

முல்லைத்தீவில் இளம்பெண் மரணம் : கணவர் உட்பட மூவர் கைது

முல்லைத்தீவு முள்ளியவளை பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட பூதன் வயல் கிராமத்தில் இளம் குடும்ப பெண் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பெண்ணின் கணவர் மற்றும் இருபெண்கள் உள்ளிட்ட மூவரை முள்ளியவளை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். பூதன் வயல் கிராமத்தினை சேர்ந்த…

இந்த அறிகுறிகள் காணப்பட்டால் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்ப வேண்டாம் – வைத்தியர்…

நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலையுடன் இன்ப்ளூயன்ஸா வைரஸ் பரவும் அபாயம் காணப்படுவதாக கொழும்பு ரிட்ஜ்வே ஆர்யா சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். இந்நாட்களில் இன்ப்ளூயன்ஸா ஏ மற்றும் பி வைரஸ்…

உயர்தர தொழிநுட்பப் பிரிவு மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்குவதற்கான விண்ணப்ப முடிவுத்…

க.பொ.த (உயர்தர) தகவல் தொழிநுட்பத்தை ஒரு பாடமாக கற்கும் மாணவர்களுக்கு இலங்கைத் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு மற்றும் ஜனாதிபதி நிதியம் இணைந்து வழங்கும் புலமைப்பரிசில் வேலைத்திட்டம் – 2024/2025 இற்காக விண்ணப்பங்கள்…

ஜனாதிபதி தேர்தல் உரிய நேரத்தில் நடத்த வேண்டும்: ஜீ.எல்.பீரிஸ்

ஜனாதிபதி தேர்தல் உரிய நேரத்தில் நடத்தப்பட வேண்டும் எனவும், ஜனாதிபதியோ அல்லது நாடாளுமன்றமோ இந்த விவகாரத்தில் அழுத்தம் பிரயோகிக்க முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத் தேர்தலா அல்லது…

உலகில் பேரழிவை ஏற்படுத்தவுள்ள புதிய வைரஸ்: வைத்திய நிபுணர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை

கொரோனாவை (COVID-19) விட பேரழிவு தரும் புதிய நோயை தாக்குபிடிக்க உலகம் தயாராக இல்லை என்று வைத்திய நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இந்த புதிய தொற்று நோய்க்கு டிஸீஸ் எக்ஸ் என உலக சுகாதார அமைப்பினர் பெயரிட்டுள்ளனர். உலக சுகாதார…

ஜூன் 4’இல் ரிசல்ட் – ஜூன் 1’இல் அவசரமாக கூடும் இந்தியா கூட்டணி –…

வரும் ஜூன் 4-ஆம் தேதி நாட்டின் மக்களவை தேர்தல் முடிவுகள் வெளிவரவுள்ளது. மக்களவை தேர்தல் நாட்டின் அடுத்த அரசை தீர்மானிக்கும் மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் 19-ஆம் தெத்து துவங்கி நடைபெற்று வருகின்றது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி…

தீவிரமடையும் தென்மேல் பருவப்பெயர்ச்சி நிலைமை: பொது மக்களுக்கு அவசர அறிவுறுத்தல்

தென்மேல் பருவப் பெயர்ச்சி நிலைமை காரணமாக நாடு முழுவதும் தற்போது நிலவும் மழை நிலைமையும் காற்று நிலைமையும் மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது…

மருதானை நோக்கி பயணித்த தொடருந்தில் மோதி இளைஞர் பலி

கட்டுகுருந்த மற்றும் களுத்துறை தொடருந்து நிலையங்களுக்கு இடையில் இடம்பெற்ற தொடருந்து விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அளுத்கமவில் இருந்து மருதானை நோக்கி பயணித்த தொடருந்தில் மோதுண்டே குறித்த இளைஞர் உயிரிழந்துள்ளார். குறித்த…

பொலிஸ் அதிகாரியை கடத்தி சென்று நிர்வாணமாக்கி தாக்குதல்! பொலிஸ் சார்ஜன்ட் உட்பட 5 பேர்…

நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் அதிகாரியை கடத்தி தாக்குதல் நடத்திய சம்பவம் ஒன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் பணிபுரியும் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் உள்ளிட்ட 5 பேர்…

ஒரு மாதத்தில் ரணில் எடுக்கப்போகும் அதிரடி முடிவு

அதிபர் தேர்தல் குறித்து அதிபர் ரணில் விக்ரமசிங்க(ranil wickremesinghe) ஒருமாதத்துக்குள் உறுதியான தீர்மானத்தை அறிவிப்பார். அவர் நிச்சயம் போட்டியிடுவார். அதிபர் தேர்தலுக்கு முன்னர் ஐக்கிய மக்கள் சக்தியின் 10 அல்லது 15 உறுப்பினர்கள் அதிபருடன்…

வடகொரியாவிற்கு பாரிய தோல்வி : நடுவானில் வெடித்து சிதறியது ரொக்கெட்

புதிதாக உருவாக்கப்பட்ட ரொக்கெட் என்ஜின் விமானத்தில் வெடித்து சிதறியதால், புதிய இராணுவ உளவு செயற்கைக்கோளை ஏவுவதற்கான தனது முயற்சி தோல்வியில் முடிந்ததாக வடகொரியா தெரிவித்துள்ளது. இதன்படி வடகொரியா அனுப்பிய ரொக்கெட் நடுவானில் வெடித்து…

அமெரிக்காவில் நாய்களுக்கான புதிய சொகுசு விமானம்

அமெரிக்காவில் நாய்களுக்கான புதிய சொகுசு விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது.பார்க் ஏர் என்ற புதிய விமான நிறுவனம் மே 23 அன்று இந்த சொகுசு விமானம் தொடங்கப்பட்டது. நியூயார்க்கின் வெஸ்ட்செஸ்டர் கவுண்டி விமான நிலையத்திலிருந்து முதல் விமானம் லாஸ்…

மூன்றாம் உலகப்போரைத் துவக்கப்போவது எந்த நாடு? நிபுணர் கருத்து

சீனா, தைவானை மிரட்டும் வகையில் போர்ப்பயிற்சிகளை நடத்திவருகிறது. இஸ்ரேலுக்கும் காசாவுக்கும் இடையில் மோதல் நீடிக்கிறது. உக்ரைன் ரஷ்யப் போர் முடிவுக்கு வந்தபாடில்லை. இப்படி உலகின் வலிமையான நாடுகள் முரண்பட்டுக் காணப்படும் நிலையில், மூன்றாம்…

நாயாக இருந்தது போதும் – இப்போ எனக்கு நரியாக மாறணும்!! வினோத முயற்சிகளில் ஜப்பான்…

தான் நான்கு விலங்குகளாக மாறவேண்டும் என கூறும் அவர், அவற்றில் இரண்டில் logical problem இருப்பதால் அவை வேலை செய்யாமல் போகலாம் என்றும் தெரிவிக்கிறார். நாயாக மாறியவர் ஜப்பான் நாட்டை சேர்ந்த ஒருவர் தன்னை நாயாக மாற்ற சுமார் ரூ. 12 லட்சம்…