;
Athirady Tamil News
Daily Archives

29 October 2024

யாழ்.இளவாலையில் கடலாமைகளுடன் ஒருவர் கைது !

யாழ்ப்பாணம், இளவாலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சேந்தன்குளம் பகுதியில் சட்டவிரோதமாக 03 கடலாமைகளை வைத்திருந்த சந்தேக நபர் ஒருவர் நேற்று திங்கட்கிழமை (28) கைது செய்யப்பட்டுள்ளதாக இளவாலை பொலிஸார் தெரிவித்தனர். இளவாலை பொலிஸாருக்கு கிடைத்த…

வாகன விலைகளில் பெரும் மோசடி: விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவுறுத்தல்

இலங்கையில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களின் விலைகளை பொய்யாக குறைக்கும் முயற்சி இடம்பெற்று வருவதாக வாகன இறக்குமதி சந்தைப்பிரதிநிதிகள் தெரிவிக்கின்றனர். வாகன இறக்குமதி கட்டுப்பாடுகளை அரசாங்கம் தளர்த்துவதற்கு எதிர்பார்க்கும் பின்னணியில் இந்த…

மத்திய கிழக்கு நாடுகளில் போர் நிலைமை – இலங்கையில் லாப்ஸ் எரிவாயு தட்டுப்பாடு

இலங்கை சந்தையில் லாப்ஸ் எரிவாயு தட்டுப்பாடு இன்னும் இரண்டு நாட்களில் நீங்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. விநியோகத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சினை காரணமாக லாப்ஸ் எரிவாயு நிறுவனத்தின் பல பகுதிகளிலும் தற்போது தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக…

விதியை மீறிய ஈரானிய உச்ச தலைவர்: முகங்கொடுக்க நேர்ந்த புதிய சிக்கல்

எக்ஸ் (X) சமூக ஊடக வலையமைப்பில் ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் (Ali Khamenei) புதிய ஹிப்ரு மொழி கணக்கு உருவாக்கப்பட்ட அடுத்த நாளிலேயெ இடைநிறுத்தப்பட்டுள்ளது. எக்ஸ் சமூக ஊடக வலைத்தளத்தின் விதிகளை மீறியதற்காக அவரின் கணக்கு…

செல்போன் அழைப்பை எடுக்காத பெற்றோர்.,வீட்டின் கதவை திறந்த மகன் கண்ட அதிர்ச்சி காட்சி!

இந்திய மாநிலம் கேரளாவில் யூடியூப்பில் பிரபலமான தம்பதி உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. யூடியூப்பில் பிரபலமான தம்பதி குமரி மாவட்ட எல்லையில் உள்ள கேரள பகுதியான செருவரகோணத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ் (45). இவர்…

இலங்கையில் வட்சப் பயனாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இலங்கையில் (Sri Lanka) வட்சப் (WhatsApp) கணக்குகளை ஊடுருவல் செய்யும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதால் பொது மக்கள் அவதானமாக இருக்குமாறு இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு (SLCERT) எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும, வட்சப் பயனர்களின் கணக்குகள்…

தொடருந்து நிலைய அதிபர்கள் சங்கம் எடுத்துள்ள அதிரடி தீர்மானம்!

தொடருந்து நிலைய அதிபர்கள் அடுத்த 72 மணி நேரத்துக்குள் தொழிற்சங்க நடவடிக்கையை மேற்கொள்ள உள்ளதாக அறிவித்துள்ளனர். நடைமுறைகளை மீறி தொடருந்து நிலைய அதிபர்களை நியமித்தமைக்கு எதிராகவே குறித்த தொழிற்சங்க நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளது. குறித்த…

அரசியலை மக்கள் சேவையாக மாற்றிட நடவடிக்கை: ஜனாதிபதி அநுர

அரசியலை மக்கள் சேவையாக மாற்றியமைத்திட அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார். காலியில் (Galle) நேற்றைதினம் (28.10.2024) இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு…

நவம்பர் 03 ஆம் திகதி விசேட தினமாக அறிவிப்பு

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டுகளை விநியோகிக்கும் விசேட தினமாக நவம்பர் 03 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை குறிப்பிடப்பட்டுள்ளது. தேர்தல்கள் ஆணையாளர் சமன் ஸ்ரீ ரத்நாயக்க இதனை தெரிவித்துள்ளார். தேர்தல்கள் ஆணையாளர்…

லெபனான் மீது இஸ்ரேல் அதிரடி தாக்குதல் : 19 பேர் பலி

லெபனான் (Lebanon) மீது இஸ்ரேல் (Israel) மீண்டும் அதிரடி தாக்குதல் நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த தாக்குதலானது நேற்று (27) இடம்பெற்றுள்ளதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன. காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ்…

ஜேர்மனியில் வேலைவாய்ப்பு., அதிக தேவை இருக்கும் 15 தொழில்கள்

ஜேர்மனி பல துறைகளில் தொழிலாளர் பற்றாக்குறையால் பாதிக்கப்படுவதால், தேவையான திறன்களைக் கொண்ட வெளிநாட்டவர்கள் வேலைவாய்ப்பு விசா பெறுவதற்கு ஏதுவாக அமைந்துள்ளது. 2023-ஆம் ஆண்டுக்கான European Labour Authority (ELA) அறிக்கையில், 70-க்கும்…

இலங்கையில் பயங்கர விபத்து… உயிரிழந்த இளம் தாய்… சிறுவன், சிறுமி…

கேகாலை மாவட்டம், ருவன்வெல்ல - நிட்டம்புவ பிரதான வீதியில் இந்துரானை சந்தியில் இடம்பெற்ற விபத்தில் தாயொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை (27-10-2024) இந்துரானை சந்தியில் இடம்பெற்றுள்ளதாக…

கீழே கிடைத்த 20 டொலர் மூலம் கோடீஸ்வரர் ஆன அதிர்ஷ்டசாலி

தற்செயலாக சாலையில் கீழே கிடைத்த 20 டொலர் கொண்டு லொட்டரி சீட்டு வாங்கி கிட்டத்தட்ட 1 மில்லியன் டொலர் பரிசு வென்றுள்ளார். 20 டொலர் கீழே கிடந்தது எடுப்பதே சிலருக்கு அதிர்ஷ்டம் தான். அனால் அந்த கீழே கிடைத்த பணத்தைப் பயன்படுத்தி…