;
Athirady Tamil News
Monthly Archives

January 2025

கொழும்பில் 4 கோடி ரூபா பெறுமதியான மர்மபொருளுடன் சிக்கிய நபர்!

கடுவெல, கொரத்தோட்ட வெலிஹிந்த பிரதேசத்தில் போதைப்பொருளுடன் நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் இருந்த சுமார் 4.5 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருளும், 500 கிராம் ஹெரோயின் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டதாக…

வடசீனாவில் குறையும் எச்எம்பி தீநுண்மி பாதிப்பு

சீனாவின் வடக்குப் பகுதிகளில் ஹியூமன் மெட்டா நியூமோ வைரஸ் (எச்எம்பி தீநுண்மி) பாதிப்பு குறைந்து வருவதாக அந்நாட்டு சுகாதார ஆய்வாளா் ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா். கரோனா தொற்றைப்போல் எச்எம்பி தீநுண்மி பாதிப்பும் உலகளவில் பெருந்தொற்றாக…

பிரான்ஸில் மோதிக் கொண்ட இரண்டு டிராம்கள்: பயணிகள் பலருக்கு படுகாயம்!

பிரான்ஸில் இரண்டு டிராம்கள் மோதி விபத்து சம்பவத்தில் பல பயணிகள் காயமடைந்துள்ளனர். பிரான்ஸில் டிராம்கள் விபத்து பிரான்சின் கிழக்குப் பகுதியில் உள்ள ஸ்ட்ராஸ்பர்க்(Strasbourg) நகரில் சனிக்கிழமை இரண்டு டிராம்கள் மோதிய விபத்து சம்பவத்தில் பல…

யாழில். பூரணை விடுமுறை தினத்தில் மதுபானம் விற்பனை செய்தவர் கைது

பூரணை விடுமுறை தினமான இன்றைய தினம் திங்கட்கிழமை யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமான முறையில் மதுபான விற்பனையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து மதுபான போத்தல்களில் 15 முழு போத்தல்களும் 165…

மாம்பழத்தை தண்ணீரில் ஊற வைக்காமல் சாப்பிட்டால் என்ன நடக்கும்? பலன்கள் ஏராளம்

பொதுவாக கோடைக்காலங்களில் அனைவரின் வீடுகளிலும் இருக்கக் கூடிய பழங்களில் ஒன்று தான் மாம்பழம். மாம்பழம் அதிகமாக இருக்கின்றன என்பதால் அதனை அளவிற்கு அதிகமாக சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். செரிமானத்திற்கு உதவியாக இருக்கும் மாம்பழத்தை தவறான…

பொங்கல் திருநாளை முன்னிட்டு இந்திய மக்களின் பங்களிப்புடன் வடமராட்சி பகுதியை சேர்ந்த தெரிவு…

பொங்கல் திருநாளை முன்னிட்டு இந்திய மக்களின் பங்களிப்புடன் வடமராட்சி பகுதியை சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு பொங்கல் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. யாழ் இந்திய துணைதூதுவராலயத்தினால் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை செல்வச்சந்நிதி…

ரஷ்யாவுக்கு எதிரான அமெரிக்காவின் கடும் நடவடிக்கை… சிக்கலில் சக்தி வாய்ந்த இரு ஆசிய…

ரஷ்ய எண்ணெய் மற்றும் எரிவாயு ஏற்றுமதி மீதான அமெரிக்காவின் கடும் நடவடிக்கையானது சீனா மற்றும் இந்தியாவுக்கு பேரிடியாக மாறியுள்ளது. 183 கப்பல்கள் மீது அமெரிக்காவின் இந்த நடவடிக்கையால், சீன மற்றும் இந்திய சுத்திகரிப்பு நிறுவனங்கள் மத்திய…

அவரை புறக்கணியுங்கள்… தேர்தலுக்கு தயாராகும் ஜேர்மன் மக்களுக்கு எலோன் மஸ்க் கோரிக்கை

ஜேர்மன் மக்கள் சேன்சலர் ஓலாஃப் ஷோல்ஸுக்கு மீண்டும் வாய்ப்பளிக்க வேண்டாம் என டெஸ்லா நிறுவனரான எலோன் மஸ்க் வேண்டுகோள் விடுத்துள்ளார். மக்களுக்கு வேண்டுகோள் ஜேர்மனியில் பிப்ரவரி 23ம் திகதி நடக்கவிருக்கும் பொதுத்தேர்தலில் ஆளும் SPD கட்சி…

பல மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

இலங்கையின் ஐந்து மாவட்டங்களில் உள்ள பல பிரதேச செயலக பிரிவுகளுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி நேற்று (12) இரவு 8.30 மணி முதல் இன்று (13) இரவு 8.30 மணி வரையிலான 24…

பேஸ்புக் களியாட்டத்தில் 10 பேர் கைது

பொலன்னறுவை,பெந்திவெவ பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் பேஸ்புக் களியாட்டம் ஒன்றை ஏற்பாடு செய்ததாக கூறப்படும் 10 சந்தேக நபர்கள் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் நேற்று (12) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர். அரலகங்வில பொலிஸ் விசேட…

கிளிநொச்சியிலும் பொங்கல் கொள்வனவில் மக்கள்

கிளிநொச்சி மக்கள் பொங்கலை கொண்டாட தயாராகி வருகின்றனர். பொங்கல் பொருட்கள் கொள்வனவிலும், புத்தாடை, பழங்கள், கரும்பு உள்ளிட்டவற்றை கொள்வனவு செய்வதிலும் ஆர்வம்காட்டி வருகின்றனர். வர்த்தக நடவடிக்கைகள் வழமைக்கு மாறாக அதிகம் இடம்பெறுவதையும்,…

வீட்டுக்கு வந்து சென்ற மகனின் நண்பனால் காத்திருந்த அதிர்ச்சி; முல்லைத்தீவில் சம்பவம்

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு, கைவேலி பகுதியில் வங்கி இலத்திரனியல் அட்டையை நண்பனின் வீட்டில் திருடி பொருட்களை கொள்வனவு செய்த சம்பவம் ஒன்று நேற்று (12) இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், தொலைபேசிக்கு…

3 மீ. தூரத்தில் ஸ்பேடெக்ஸ் இரட்டை விண்கலன்கள்: இறுதிகட்ட ஒருங்கிணைப்பு பணிகளில் இஸ்ரோ…

விண்வெளியில் ஸ்பேடெக்ஸ் இரட்டை விண்கலன்களை ஒருங்கிணைக்கும் பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) பாரதிய அந்தரிக்ஷா ஸ்டேஷன் எனும் இந்திய ஆய்வு நிலையத்தை 2035-ம் ஆண்டுக்குள்…

வெளிநாடுகளில் தமிழ் மொழி, கலைகள் பயிற்றுவிக்க ரூ.10 கோடியில் புதிய திட்டம்: முதல்வர்…

வெளிநாடுகளில் வசிக்கும் தமிழ் மக்களின் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு தமிழ் மொழி, நாட்டுப்புற கலைகள், தமிழ் பண்ணிசைகளை 100 ஆசிரியர்கள், கலைஞர்கள் மூலம் நேரடியாக பயிற்றுவிக்க ரூ.10 கோடியில் புதிய திட்டம் உருவாக்கப்படும் என்று சென்னையில் நடைபெற்ற…

யாழ் தனியார் நிதி நிறுவனத்தில் அடகுவைத்த நகை மோசடி!

யாழ்ப்பாணத்தில், தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான நபர் ஒருவர் நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். தனியார் நிறுவனம் ஒன்றின் மருதங்கேணி கிளையில் தான் அடகு வைத்த நகையில் மோசடி…

வெள்ளவத்தையில் புகையிரதத்தில் பாய்ந்து பெண் விபரீத முடிவு

கொழும்பு வெள்ளவத்தை புகையிரத நிலையத்தை அண்மித்த பகுதியில் இன்று காலை பெண் ஒருவர் ரயிலில் மோதி உயிரிழந்துள்ளார். கழுத்துறையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதத்தின் முன்னே பாய்ந்து அவர் தற்கொலை செய்துகொண்டதாக சம்பவத்தை நேரில்…

கம்பளையில் கடத்தப்பட்ட பாடசாலை மாணவி அம்பாறையில் மீட்பு!

கண்டி தவுலகல பகுதியில் வேனில் கடத்திச் செல்லப்பட்ட பாடசாலை மாணவி அம்பாறை பேருந்து தரிப்பிடத்தில் பேருந்தில் இருந்த போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். இன்று (13) காலை கண்டிக்கு புறப்படவிருந்த சொகுசு பேருந்தில் இருந்த போது, ​​கடத்திச் சென்ற…

தமிழக முதலமைச்சருடன் செல்ஃபி எடுத்த சாணக்கியன் எம்.பி

தமிழக முதலமைச்சருடன் மு. க ஸ்டாலினுடன் , இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் இரா சாண்க்கியன் உள்ளிட்டவர்கள் எடுத்த செல்ஃபி புகைப்படம் வெளியாகியுள்ளது. சென்னையில் நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான உலகத் தமிழ் புலம்பெயர்ந்தோர் தினத்தின் இறுதி…

வடகொரிய வீரர்களை சிறைப்பிடித்த உக்ரைன்: செய்தியாளர்களுக்கு அனுமதி உண்டு! ஜெலென்ஸ்கி…

ரஷ்ய பிராந்தியத்திற்குள் இரண்டு உக்ரைனிய துருப்புகளை உக்ரைன் சிறைப்பிடித்து இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் கையில் சிக்கிய வட கொரிய வீரர்கள் ரஷ்யாவின் குர்ஸ்க் பிராந்தியத்தில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு இருந்த இரண்டு…

ஐரோப்பிய நாடொன்றின் ஹொட்டலில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து: 6 பேர் பரிதாப பலி

வடக்கு செக் குடியரசில் ஹொட்டல் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. 6 பேர் உடல் கருகி பலி செக் குடியரசின் தலைநகர் பிராக்கில் இருந்து வடக்கே சுமார் 100 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள ஹொட்டல் யு…

விபத்தில் காயமடைந்தவர்களை உடனடியாக மருத்துவமனையில் சேர்ப்பவருக்கான பரிசுத் தொகை ரூ.25,000…

சாலை விபத்தில் காயமடைந்தவர்களை உடனடியாக மருத்துவமனையில் சேர்ப்பவருக்கான பரிசுத் தொகை ரூ.25 ஆயிரமாக உயர்த்தப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி, நடிகர் அனுபம் கேர்…

500 அடி உயரத்திலிருந்து தவறிவிழுந்த 21 வயது பிரித்தானிய பெண்! ஒரு மாதத்திற்குள் 2வது சோக…

ஸ்பெயின் நாட்டில் மலையேறும் சாகசத்தில் ஈடுபட்ட ஐரிஷ் பெண் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. சாகச முயற்சியில் ஐரிஷ் பெண்ணொருவர் தனது ஆண் நண்பருடன் ஸ்பெயினின் மலகாவில் உள்ள El Chorro கிராமத்திற்கு சென்றுள்ளார்.…

யாழில். 200 போதை மாத்திரைகளுடன் இரு இளைஞர்கள் கைது

யாழ்ப்பாணத்தில் 200 போதை மாத்திரைகளுடன் இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சாவகச்சேரி பகுதியில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு சந்தேகத்திற்கு இடமான இரு இளைஞர்களை பொலிஸார் சோதனையிட்ட போது , அவர்களிடம் இருந்து 200 போதை மாத்திரைகளை…

பேரழிவுக்கு ஆளான லாஸ் ஏஞ்சல்ஸ்! விரைந்தது கனேடிய வான்வழி தீயணைப்பு விமானம் – ஜஸ்டின்…

தெற்கு கலிபோர்னியா காட்டுத்தீயைக் கடந்து கனேடிய வான்வழி தீயணைப்பு விமானம் உதவுதற்கு அனுப்பப்பட்டுள்ளதாக ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். மோசமான நிலையை அடையும் தெற்கு கலிபோர்னியா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரம் காட்டுத்தீயினால்…

யாழில். வாளுடன் ரிக் ரொக்கில் வீடியோ பதிவிட்ட சிறுவன் கைது

யாழ்ப்பாணத்தில் , வாளுடன் சமூக வலைத்தளத்தில் காணொளிகளை வெளியிட்ட சிறுவன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளான். சுழிபுரம் பகுதியை சேர்ந்த 17 வயதான சிறுவன் , வாளுடன் பல்வேறு கோணங்களில் காணொளிகளை எடுத்து , அவற்றை ரிக் ரோக் தளத்தில் பகிர்ந்து…

மருதங்கேணி நிதி நிறுவனத்தில் மோசடி – ஒருவர் கைது

யாழ்ப்பாணத்தில், தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான நபர் ஒருவர் நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். தனியார் நிறுவனம் ஒன்றின் மருதங்கேணி கிளையில் தான் அடகு வைத்த நகையில் மோசடி…

யாழில். கடற்தொழிலுக்கு சென்றவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் கடற்தொழிலுக்கு சென்ற கடற்தொழிலாளி ஒருவர் திடீர் சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளார். குருநகர் பகுதியை சேர்ந்த 58 வயதான நபரே உயிரிழந்துள்ளார். குருநகர் பகுதியில் இருந்து நேற்று முன்தினம் சனிக்கிழமை கடற்தொழிலுக்காக…

நல்லூர் சிவன் கோவில் தேர்த்திருவிழா

யாழ்ப்பாணம் - நல்லூர் சிவன் கோவில் தேர்த்திருவிழா இன்றைய தினம் திங்கட்கிழமை காலை பக்திபூர்வமாக இடம்பெற்றது. படங்கள்: ஐ.சிவசாந்தன்

பிரயாக்ராஜில் தொடங்கியது மகா கும்பமேளா!

பிரயாக்ராஜில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகா கும்பமேளா பௌஷ் பௌா்ணமியையொட்டி திங்கள்கிழமை (ஜன. 13) கோலாகலமாக தொடங்கியது. 45 நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்வின் முதல் நாளான இன்று அதிகாலை 3.20 மணியளவில் புனித நதிகள் சங்கமமான திரிவேணி…

லாஸ் ஏஞ்சலீஸ் காட்டுத் தீ: உயிரிழப்பு 16-ஆக அதிகரிப்பு

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரைச் சுற்றிலும் பரவிவரும் காட்டுத் தீயில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 16-ஆக அதிகரித்துள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை முதல் அமெரிக்காவின் கலிஃபோா்னியா மாகாணம் லாஸ் ஏஞ்சலீஸ் நகரைச் சுற்றிலும் காட்டுத் தீ பரவி…

கனடா பிரதமா் பதவிக்கு போட்டியிடவில்லை: இந்திய வம்சாவளி அமைச்சா் அனிதா ஆனந்த்

கனடாவில் பிரதமா் பதவிக்கு போட்டியிடப் போவதில்லை என இந்திய வம்சாவளியைச் சோ்ந்த அந்நாட்டு போக்குவரத்து அமைச்சா் அனிதா ஆனந்த் தெரிவித்துள்ளாா். ஆளும் லிபரல் கட்சியின் தலைவா் பொறுப்பிலிருந்தும், பிரதமா் பதவியிலிருந்தும் விலக முடிவு…

வடக்கில் 3 பொருளாதார மத்திய நிலையங்கள் விரைவில்…! இளங்குமரன் எம்.பி

எதிர்காலத்தில் வடக்கில் மூன்று பொருளாதார மத்திய நிலையங்களை அமைப்பதற்கு தீர்மானித்துள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் தெரிவித்துள்ளார். புங்குடுதீவில் இன்று(12) இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்…

சிறையிலுள்ள இந்து மதக் கைதிகளுக்கு கிடைக்கவுள்ள விசேட வாய்ப்பு

தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்து மதக் கைதிகளுக்கு விசேட வாய்ப்பொன்றை சிறைச்சாலை திணைக்களம் வழங்கவுள்ளது. இதன்படி, நாளையதினம் 14 ஆம் திகதி சிறையில் உள்ள இந்து மதக் கைதிகளுக்கு வௌிநபர்களை சந்திப்பதற்கான விசேட வாய்ப்பை வழங்க…

மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் பதவி விலக இணக்கம்

நீதித்துறையில் சர்ச்சைக்குரியவராக விளங்கும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதியரசர் நிஸ்ஸங்க பந்துல கருணாரத்ன தனது பதவியில் இருந்து தாமாகவே விலகிச் செல்ல இணங்கியுள்ளார் என அறிய வருவதாக 'சண்டே டைம்ஸ்' பத்திரிகை தெரிவித்துள்ளது.…