;
Athirady Tamil News
Daily Archives

13 February 2025

மூத்த ஊடகவியலாளர் பாரதியின் இறுதி கிரியைகள் இன்று – பல்வேறு தரப்பினரும் அஞ்சலி

மூத்த ஊடகவியலாளர் பாரதியின் புகழுடலுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் , ஊடக நிறுவன ஆசிரியர்கள் , சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் , பொது மக்கள் என பல்வேறு தரப்பினரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். தமிழ் ஊடக பரப்பில் 40 வருடங்களுக்கு மேல் ஊடக…

கனடா மக்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல் ; குறைந்தபட்ச சம்பளம் அதிகரிப்பு

கனடா ஒன்ராறியோவில் ஒரு மணி நேரத்திற்கான குறைந்தபட்ச சம்பளம் 17.82 கனேடிய டொலர்களாக அதிகரித்துள்ளது. ஒக்டோபர் 1, 2024 நிலவரப்படி, ஒன்ராறியோவின் ஒரு மணி நேரத்திற்க்கான குறைந்தபட்ச ஊழியர் சம்பளம் 17.20 ஆக இருந்தது. கனடாவில் நிலவும்…

இன்றைய மின்வெட்டு தொடர்பில் மின்சார சபை வெளியிட்டுள்ள அறிவிப்பு

இன்றையதினமும் ஒவ்வொரு வலயங்களுக்கும் ஒரு மணி நேரம் மின்வெட்டு அமுலாகும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. மாலை 5:00 மணிக்கும் இரவு 9:30 மணிக்கும் இடையிலான காலப்பகுதியில் சுழற்சி முறையில் மின்வெட்டு அமுல்படுத்தப்படுகின்றமை…

இந்த மாத அஸ்வெசும உதவித்தொகை இன்று வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்படும்

இந்த மாதத்திற்கான அஸ்வெசும உதவித்தொகை இன்று (13) பயனாளிகளின் வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்பட உள்ளது. 1,725,795 பயனாளிகள் குடும்பங்களுக்கு இந்த உதவி வழங்கப்படும் என்று நலன்புரி நலத்திட்ட சபை தெரிவித்துள்ளது. அவர்களின் கணக்குகளில் வரவு…

அயோத்தி ராமர் கோவில் தலைமை அர்ச்சகர் காலமானார்

அயோத்தி ராமர் கோவில் தலைமை அர்ச்சகர் ஆச்சார்யா சத்யேந்திர தாஸ் (85) காலமானார். மூளை பக்கவாதம் காரணமாக ஆச்சார்யா சத்யேந்திர தாஸ் கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆச்சார்யா சத்யேந்திர தாஸ் நீரிழிவு மற்றும்…

இலங்கையில் மதுபானம் தயாரித்து சிக்கிய வெளிநாட்டு பிரஜை

வெல்லம்பிட்டிய, பிராண்டியாவத்த பகுதியில் வாடகை வீட்டில் தங்கியிருந்த சீனப் பிரஜை ஒருவர் சட்டவிரோதமாக மதுபானம் தயாரித்து வந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார். சோதனை நடவடிக்கைகள் பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றுக்கு அமைய பொலிஸாரும் விசேட…

குளிர்பானம் அருந்திய தந்தையும் மகளும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி

போத்தலில் அடைக்கப்பட்ட குளிர்பானம் ஒன்றைப் பருகிய தந்தையும், மகளும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பலாங்கொடையில் இடம்பெற்றுள்ளது. பலாங்கொடை, கிரிந்திகல பிரதேசத்தில் உள்ள விற்பனை நிலையம் ஒன்றில் கொள்வனவு…

லிபியா சிறையிலிருந்து 24 அகதிகள் விடுதலை!

வட அப்பிரிக்க நாடான லிபியாவின் சிறையிலிருந்து 24 அகதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைநகர் திரிப்பொலியிலுள்ள அபுஸ்லியென் சிறையிலிருந்து அந்நாட்டில் தஞ்சம் புகுந்த பெண்கள் குழந்தைகள் உள்பட 24 அகதிகள் விடுதலை…

மசாஜ் நிலையம் என்ற போர்வையில் விபச்சார விடுதி; அழகிகள் நால்வர் உட்பட 6 பேர் கைது

மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கிவந்த விபச்சார விடுதி ஒன்றிலிருந்து நான்கு பெண்கள் உட்பட ஆறு பேர் நேற்று (11) கைது செய்யப்பட்டுள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர். நுவரெலியா - கண்டி பிரதான வீதியில் பம்பரகலை பகுதியில் இந்த விபச்சார…

பாரவூர்தியில் மோதுண்ட குடும்பஸ்தர் பலி!

பதுளை - பண்டாரவளை பிரதான வீதியின் ஹல்பே எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கு அருகில் இன்று பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பதுளையிலிருந்து பண்டாரவளை நோக்கி பயணித்த சைக்கிளுடன் பாரவூர்தி ஒன்று மோதுண்டதில் இந்த விபத்து…

வங்கதேசம்: வன்முறை சம்பவங்களில் உயிரிழந்தோர் 1,400 பேர்..!

ஜெனீவா : வங்கதேசத்தில் அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக கடந்தாண்டு மாணவர்கள் பெருமளவில் திரண்டு நடத்திய போராட்டங்களின்போது நிகழ்ந்த வெவ்வேறு வன்முறை சம்பவங்களில், அதிலும் குறிப்பாக ஜூலை 15 முதல் ஆக. 5 வரையிலான மூன்றே…