;
Athirady Tamil News
Monthly Archives

March 2025

யாழ் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தற்போது வெப்பமான வானிலை அதிகரித்து வரும் நிலையில் அது தொடர்பில் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் வலியுறுத்தியுள்ளது. யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் மாவட்ட அனர்த்த…

பிணை கிடைத்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சாமர சம்பத் தசநாயக்க

மூன்று வழக்குகள் தொடர்பாக இன்று (27) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவிற்கு, இரண்டு வழக்குகளில் பிணை வங்கப்பட்டிருந்த்து. எனினும் , மற்றொரு வழக்கிற்காக நாடாளுமன்ற உறுப்பினர் சாமர…

இனி தங்கத்தை பணமாக்க முடியாது – அரசு எடுத்துள்ள அதிரடி முடிவு

தங்கத்தை பணமாக்கும் திட்டம் தங்கத்தை பணமாக்கும் திட்டத்தை(GMS) கடந்த 15 செப்டம்பர் 2015 அன்று, இந்திய அரசு அறிமுகப்படுத்தியது. தங்கம் இறக்குமதி செய்வதை குறைக்கும் நோக்கிலும், பயன்படுத்தப்படுத்தாத தங்கத்தை வங்கியில் வைத்து வட்டி பெரும்…

சாமர சம்பத் தசநாயக்க கைது; பிணையில் செல்ல அனுமதி

பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க, இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். சாமர சம்பத் தசநாயக்கவிடம் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு இன்று (27) விசாரணை நடத்தியது. சாமர சம்பத் தசநாயக்க…

மின்னல் தாக்கம் தொடர்பில் முன்னெச்சரிக்கை அறிவிப்பு

நாட்டின் சில பிரதேசங்களில் பாரிய மின்னல் தாக்கம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் முன்னெச்சரிக்கை அறிவித்தலை விடுத்துள்ளது. அதன்படி, மேல், சப்ரகமுவ, தென் மற்றும் ஊவா மாகாணங்களுக்கும் குருநாகல், கண்டி, நுவரெலியா மற்றும் அம்பாறை…

பரீட்சைக்கு சென்ற மாணவர்கள் இருவர் மாயம்; திகைப்பில் பெற்றோர்

க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு எழுதச் சென்ற பாடசாலை மாணவர்கள் இருவர் கடந்த 26 ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்துள்ளனர். 16 வயதுடைய இந்த இரண்டு மாணவர்களும் மஹியங்கனையில் வசித்து வந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.…

நபிகள் நாயகம் பற்றி அவதூறு பரப்பிய 5 பேருக்கு மரண தண்டனை!

இஸ்லாமிய இறைத்தூதரான முகமது நபி பற்றி இணையத்தில் அவதூறு பரப்பிய 5 பேருக்கு மரண தண்டனை விதித்து பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பாகிஸ்தானில் கடவுளை நிந்தனை செய்வது மிகப்பெரிய குற்றமாகப்…

கசிந்த ராணுவ ரகசியங்கள்; இக்கட்டில் அமெரிக்க அரசு!

‘மணி 11:44 - இதுதான் சரியான தருணம்; பருவநிலை சாதகமாக இருக்கிறது. தாக்குதல் நடவடிக்கையை சென்ட்காம் (ராணுவத்தின் மத்திய கட்டளையகம்) உறுதிசெய்துவிட்டது’ ‘மணி 12:15 - எஃப்-16 போா் விமானங்கள் புறப்பட்டுவிட்டன’ ‘மணி 13: 45 - எஃப்-18…

வரதட்சணை கேட்ட கணவர் – காவல்நிலையத்தில் வைத்து தாக்கிய குத்துசண்டை வீராங்கனை

காவல்நிலையத்தில் வைத்து கபடி வீரரான கணவரை, குத்துசண்டை வீராங்கனையான மனைவி தாக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. குத்துசண்டை வீராங்கனை ஹரியானா மாநிலத்தை சேர்ந்த குத்து சண்டை வீராங்கனையான ஸ்வீட்டி பூரா, 2022 ஆம் ஆண்டு ஆசிய…

பெண்கள் மீதான வன்முறைகள் குறித்த சமகால நிலைப்பாடுகள் மற்றும் பெண்களின் நிலைபேறான…

பெண்கள் மீதான வன்முறைகள் குறித்த சமகால நிலைப்பாடுகள் மற்றும் பெண்களின் நிலைபேறான வாழ்வாதாரம் குறித்த கற்றல் மற்றும் சிபாரிசுகள் தொடர்பான திறந்த வட்ட மேசை கலந்துரையாடலொன்று யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் உள்ள திருமண மண்டபத்தில் நேற்று (26)…

காஸாவில் இஸ்ரேலின் இரகசிய நடவடிக்கைகள்! புல் கூட முளைக்காத.,கந்தக பூமியாக மாறிய அவலம்

பாலஸ்தீனத்தை சிதைக்கும்படியான இரகசிய நடவடிக்கைகளை இஸ்ரேல் எடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உலகின் பெரும்பான்மையான நாடுகள் இஸ்ரேல், பாலஸ்தீனப் பிரச்னைக்கு இரண்டு தேசத் தீர்வை வழங்குவது பற்றித்தான் அதிகமாக பேசி வருகின்றன.…

இலங்கை கடற்பரப்பில் மீன் பிடித்த குற்றச்சாட்டில் 11 இந்திய மீனவர்கள் கைது !

இலங்கை கடற்பரப்பில் மீன் பிடித்த குற்றச்சாட்டில் 11 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டனர். யாழ்ப்பாணம் நெடுந்தீவு கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ஒரு படகையும் அதிலிருந்த 11 இந்திய மீனவர்களையும்…

தனியார் கல்வி நிலையத்திற்கு மகளை அழைத்து சென்ற தாய் விபத்தில் சிக்கி உயிரிழப்பு

மகளை தனியார் கல்வி நிலையத்திற்கு அழைத்து சென்ற தாய் மீது வாகனம் மோதியதில் , படுகாயமடைந்த தாய் , சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி , முழங்காவில் பகுதியை சேர்ந்த கமல் நகுலமலர் (வயது 44) என்பவரே உயிரிழந்துள்ளார்.…

யாழில் பெண் சட்டத்தரணி திடீர் மரணம்

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் , கட்சியின் நிர்வாகச் செயலாளருமான சூ.சே. குலநாயகத்தின் மகள் செல்வி ஆன் சுமங்கலா குலநாயகம் (வயது 35) திடீர் சுகவீனம் காரணமாக நேற்றைய தினம் புதன்கிழமை உயிரிழந்துள்ளார்.…

பணத்தைக் கொண்டு சுவிட்சர்லாந்துக்குள் குவிக்கும் அமெரிக்க கோடீஸ்வரர்கள்

பணக்கார அமெரிக்கர்கள், பில்லியன் கணக்கில் டொலர்களைக் கொண்டுவந்து சுவிட்சர்லாந்தில் குவித்துவருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சுவிட்சர்லாந்து பக்கம் திரும்பியுள்ள அமெரிக்கர்கள் அமெரிக்க பணக்காரர்கள் தொடர்ந்து சுவிட்சர்லாந்தில் முதலீடு…

பாலியல் வன்கொடுமை: அலாகாபாத் உயா்நீதிமன்ற சா்ச்சை கருத்து ‘மனிதத்தன்மையற்றது’…

பாலியல் வன்கொடுமை குறித்து விளக்கமளித்து, அலாகாபாத் உயா்நீதிமன்றம் அண்மையில் தெரிவித்த சா்ச்சை கருத்துகளுக்கு உச்சநீதிமன்றம் புதன்கிழமை தடை விதித்தது. இக்கருத்துகள் மனிதத்தன்மையற்றது; இரக்க சிந்தனையில்லாதது என்று உச்சநீதிமன்றம் கடும்…

நாம்தான் நம்மை பாதுகாக்கவேண்டும்: அமெரிக்க ராணுவ ரகசியங்கள் கசிந்த விவகாரம் குறித்து…

அமெரிக்க ராணுவ ரகசியம் ஒன்று, சமீபத்தில் தவறுதலாக ஊடகவியலாளர் ஒருவருக்கு அனுப்பிவைக்கப்பட்ட விடயம் உலகைக் கலக்கிக்கொண்டிருக்கிறது. அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்ற நாள்முதல், ட்ரம்ப் மற்ற நாடுகளை கதிகலங்கவைத்துக்கொண்டிருந்த நிலையில்,…

காணாமல் போனோரில் 19 பேரை கண்டறிந்துள்ளார்களாம்

காணாமல் போனோரை கண்டறியும் ஆணைக்குழுவினால் காணாமல் போனவர்களில் இதுவரையில் 19 பேரை கண்டறிந்துள்ளதாக ஆணைக்குழுவின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சட்டத்தரணி தற்பரன் தெரிவித்தார். காணாமல்போனோரைக் கண்டறியும் ஆணைக் குழுவின் ஏற்பாட்டில் நல்லூர் பிரதேச…

தேசபந்துவை பதவியிலிருந்து நீக்கும் நாள் குறித்து அரசாங்கம் வெளியிட்ட முக்கிய தகவல்

இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை பதவியிலிருந்து நீக்குவதற்கு, 2002 ஆம் ஆண்டு 5 ஆம் இலக்க அதிகாரிகளை நீக்குதல் சட்டத்தின் கீழ் உள்ள விதிகளை அரசாங்கம் தற்போது பின்பற்றி வருவதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த…

கேரளாவில் இந்திய உளவுத்துறை இளம் பெண் அதிகாரி சடலமாக மீட்பு

கேரளாவில் மத்திய உளவுத்துறை துறை (IB) இளம் பெண் அதிகாரி ரயில் தண்டவாளத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அதிகாரி சடலமாக மீட்பு இந்திய மாநிலமான கேரளா, திருவனந்தபுரத்தில் இருக்கும் பெட்டா ரயில் நிலையம் அருகே உள்ள தண்டவாளத்தில் இந்திய…

யாழில். முதியவரின் சடலம் மீட்பு – அடையாளம் காண உதவுமாறு கோரிக்கை

யாழ்ப்பாணத்தில் இனம் தெரியாத வயோதிபர் ஒருவரின் சடலம் வீதியில் மீட்கப்பட்டு , யாழ் . போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் சடலத்தை அடையாளம் காண உதவுமாறு வைத்தியசாலை நிர்வாகம் கோரியுள்ளது. கோப்பாய் சந்திக்கு அருகில் உள்ள…

தென் கொரியா காட்டுத் தீ: பலி எண்ணிக்கை 24 ஆக உயர்வு! 27,000 பேர் வெளியேற்றம்!

தென் கொரியா நாட்டில் பரவிய காட்டுத் தீயினால் பலியானோரின் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளது. தென் கொரியா நாட்டின் தெற்குப் பகுதிகளில் நிலவும் வறண்ட வானிலையாலும் மற்றும் வீசும் பலத்த காற்றினாலும் தொடர்ந்து பரவும் காட்டுத் தீயினால்…

திடீரென தீ பற்றி எரிந்த மெத்தை கடை ; அதிகாலையில் நடந்த சோகம்

கொகரெல்ல பொலிஸ் பிரிவின் தல்கொடபிட்டிய பகுதியில் உள்ள ஒரு மெத்தை கடையில் இன்று (27) அதிகாலை தீ விபத்து ஏற்பட்டதாக கொகரெல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர். உடனடியாக விரைந்து செயல்பட்ட பொலிஸார், உள்ளூர்வாசிகளின் உதவியுடன் தீயை அணைக்க நடவடிக்கை…

பரீட்சை நிறைவடைந்ததும் ஆசிரியர்களை வியப்பில் ஆழ்த்திய மாணவர்களின் நெகிழ்ச்சி செயல்

சாதாரண தர பரீட்சை நிறைவடைந்ததும் இரத்தினபுரி தமிழ் மகா வித்தியாலயத்தை சேர்ந்த மாணவர்கள் பரீட்சை மேற்பார்வையாளர்களிடம் ஆசி பெற்ற கையோடு பாடசாலை சூழலை சுத்தம் செய்துவிட்டு சென்றுள்ளனர். இன்றைய தினம் க.பொ.த சாதாரண தர பரீட்சை நிறைவடைந்ததை…

குவைத்திலிருந்து நாட்டை வந்தடைந்த சிறைக்கைதிகள்

குவைத் நாட்டின் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 20 இலங்கை கைதிகள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக நாட்டுக்கு அழைத்துவரப்பட்ட அவர்கள் தற்போது வெலிக்கடை சிறைச்சாலைக்கு அழைத்துச்…

யாழில் கழிவு வாய்க்காலில் மீட்க்கப்பட்ட சடலம்; விசாரணைகள் ஆரம்பம்

யாழ். பருத்தித்துறை பிரதான வீதி கோப்பாய் சந்திக்கு அருகாமையில் உள்ள கழிவு வாய்க்காலில் இருந்து இனம் காணப்படாத வயோதிபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் உள்ள வங்கிக்கு முன்பாக உள்ள கழிவு வாய்க்காலில் நேற்று (26) நண்பகல்…

யாழில் திடீரென உயிரிழந்த தாய்; நிர்கதியான குழந்தைகள்

மகளை கல்வி நிலையத்திற்கு அழைத்துச் சென்ற குடும்பப்பெண் ஒருவர் மகேந்திரா ரக வாகனம் மோதியதில் செவ்வாய்க்கிழமை (25) இரவு உயிரிழந்துள்ளார். 31ஆம் கட்டை, முழங்காவில் பகுதியைச் சேர்ந்த 44 வயதுடைய 3 பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.…

காசாவில் ஹமாஸுக்கு எதிராக மக்கள் போராட்டம்: “ஹமாஸ் வெளியே போ” என கோஷம்!

ஹமாஸை வெளியேற்ற கோரி காசாவில் பொதுமக்கள் நூற்றுக்கணக்கானோர் போராட்டத்தில் குதித்துள்ளனர். இஸ்ரேல்-காசா போரின் கொடூரங்களுக்கு மத்தியில், காசாவில் ஹமாஸுக்கு எதிராக இதுவரை இல்லாத அளவுக்கு மக்கள் புரட்சி வெடித்துள்ளது. நூற்றுக்கணக்கான…

மீண்டும் உக்ரைன் – ரஷ்ய தானிய ஏற்றுமதி… உறுதி செய்யப்பட்ட புதிய ஒப்பந்தம்

சவுதி அரேபியாவில் அமெரிக்கா மற்றும் ரஷ்யா இடையே 12 மணி நேரம் நீண்ட பேச்சுவார்த்தைகளுக்கு பின்னர், உக்ரைனும் ரஷ்யாவும் கருங்கடல் போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் பெரிய முன்னெடுப்பாக இதனால், இரு நாடுகளும்…

உலகின் நீண்ட கால மரண தண்டனை கைதி நிரபராதி என தீர்ப்பு – ரூ.12 கோடி இழப்பீடு வழங்கும்…

46 ஆண்டுகள் சிறையில் இருந்தவர் நிரபராதி என தீர்ப்பளிக்கப்பட்டதால் அரசு அவருக்கு ரூ.12 கோடி இழப்பீடு வழங்கியுள்ளது. 46 ஆண்டுகள் கழித்து நிரபராதி என தீர்ப்பு ஜப்பானை சேர்ந்த தொழில் முறை குத்து சண்டை வீரரான இவாவோ ஹகமடாவிற்கு (iwao…

அதிகளவில் நிராகரிக்கப்படும் வேட்பு மனுக்கள்

மொஹமட் பாதுஷா இலங்கையில் தேர்தல்கள் இடம்பெறுகின்ற போது கணிசமான வேட்புமனுக்கள் நிராகரிக்கப்படுவதையும், அரச ஊழியர்களின் தபால் மூல வாக்குகளுக்கான விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவதையும், மக்களால் அளிக்கப்படுகின்ற இலட்சக்கணக்கான வாக்குகள்…

பிரான்சில் மாயமான இரண்டு வயது குழந்தை: வழக்கில் அதிரடி திருப்பம்

பிரான்சில் மாயமான இரண்டு வயதுக் குழந்தை ஒன்று, பின்னர் வெறும் எலும்புகளாக கண்டெடுக்கப்பட்ட வழக்கில் அதிரடி திருப்பமாக, குழந்தையின் தாத்தாவும் பாட்டியும் கைது செய்யப்பட்டுள்ளார்கள். மாயமான சிறுவன் பிரான்சிலுள்ள Le Vernet என்னும்…

வௌ்ளவத்தை, கல்கிஸை கடற்கரைக்கு செல்வோருக்கு எச்சரிக்கை

கொழும்பு- வௌ்ளவத்தை, கல்கிஸை, பாணந்துறை கடற்பகுதிகளில் மீண்டும் முதலைகளின் அச்சுறுத்தல் காரணமாக மக்கள் எச்சரிக்கையாக செயற்படுமாறு இலங்கை உயிர் காப்பு சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது. கடந்த சில நாட்களாக கல்கிஸை கடற்கரைக்கு அருகிலுள்ள கடல்களில்…

பள்ளி மாணவிகள் கர்ப்பமுற்றால் 1,000 பவுண்டுகள்: புடினின் விபரீத திட்டம்

எத்தனை வயதுப் பெண்ணாக இருந்தாலும் சரி, கர்ப்பமுற்றால் அந்தப் பெண்ணுக்கு 1,000 பவுண்டுகள் வழங்க ரஷ்ய ஜனாதிபதி புடின் தயாராக உள்ளதாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது. மாணவிகள் கர்ப்பமுற்றால் 1,000 பவுண்டுகள் ரஷ்யாவிலுள்ள Oryol என்னும் நகரின்…